தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், மார்ச் 27, 2017

ஷில்பா ஷெட்டி யார் மகள் ?


இந்த பாவத்தை நான் எங்கே போயி தொலைப்பேன் ?
इस पाप को मे कहा जाके धोयगा ?   
ഈ പാവത്തെ ഞാൻ എവിടേ പോയി കഴുകാൻ ?
Where I Thrown This Sin ?
أيــن الفـــي انا هده الخــــطـينــه ؟ 
, ಸಿನ್ ಎಸೆದ ಎಲ್ಲಿ ?
ฉันโยนบาปนี้ ?
ここで、私はこの、罪を通してのでしょうか?
我哪裡會通過這 仙
Εκεί που Ρίχνονται Αυτό  Αμαρτία ?

ശാംബശിവം
എൻടേ മുത്തഛൻ അംബലത്തിൽ വെച്ച് ഈ നടിക്കു, ഉമ്മ വെച്ച തെറ്റിടേ പാപമുക്തിക്കു വേൺടി ഞാൻ ഖുഷ്ബാംബികാൽ ക്ഷേത്തിരത്തിൽ പൂജ ചെയ്തു ഇമയമല പോയ്യി മുഖളിൽ നിന്ന് താഴച്ചാടി മരിക്കുന്നു.

சாம்பசிவம்-
என்டே முத்தச்சன் அம்பலத்தில் வெச்சு ஈ நடிக்கு, உம்ம வெச்ச தெற்றின்ட பாவமுக்கிக்கு வேண்டி ஞான், குஷ்பாம்பிகாள் ஷேத்திரத்தில் பூஜ செய்து இமயமல போயி முகளில் நின்னு தாழச்சாடி மரிக்குன்னு.

Chivas Regal சிவசம்போ-
இவரு ஷில்பா ஷெட்டி யார் மகள்னு கேட்கிறாரா ? இல்லை செட்டியார் மகள்னு சொல்றாரா ? ஒண்ணும் புரியலையே...

குறிப்பு-நான் இந்த விசயத்தை உலக அளவிலான மொழிகளில் எழுதி இருப்பதின் காரணம் ? உலகம் முழுக்க எல்லா இடங்களிலும் இந்த மாதிரியான தவறுகள் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

நடப்பது தாமாக இருப்பினும்

தடுப்பது நாமாக இருக்கட்டுமே !

36 கருத்துகள்:

  1. நானும் சாமியாராக போகப்போறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே படத்தில் இருப்பவர் சாமியார் அல்ல, கோவில் பூசாரி.

      நீக்கு
  2. ரொம்ப பழைய படம் கில்லர்ஜி!

    அவருக்கும் ஆசை! சினிமா நடிகைகள் மீதான மோகம் யாரை விட்டது!

    பதிலளிநீக்கு
  3. காந்திஜிக்கு சொந்தமோ ஷில்பா செட்டி :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாவம் ஜி அவரு...

      நீக்கு
    2. எதற்கு கேட்டேன் என்றால் ,காந்திஜி தங்கள் இனம் என்று சொந்தம் கொண்டாடியனார்கள் சில செட்டியார்கள் :)

      நீக்கு
  4. வணக்கம்
    ஜி

    அறுபதிலும் ஆசைதான்....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  5. கிழவருக்குத் தான் எத்தனை மகிழ்ச்சி!..

    பதிலளிநீக்கு
  6. ஏங்க... பேத்தியைக் கொஞ்சினார்னு எடுத்துக்கவேண்டியதுதானே. கோவில்ல, அதுவும் அந்தப் பெண், நடிகையா இருப்பதனால பார்க்கின்ற நமக்கு சங்கடமாகத்தான் இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவில் + நடிகை இதைத்தான் நானும் சொல்கிறேன் நண்பரே

      நீக்கு
  7. கலைஞன் என்றால்
    சமூகப் பொட்டுக் கேடுகளைப் பறை சாற்றணும்.
    அப்பணியைத் தாங்கள் செய்வதாக
    இப்பதிவு சொல்கிறதே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நாலு பேரை கிழித்து வைப்போமே என்று நினைத்தேன்

      நீக்கு
  8. மீசை நரைத்தாலும் ஆசை நரைக்கவில்லை என்பதை நிரூபிக்கிறார் போலும் இந்த பூசாரி. அது சரி,இதற்காக ஏன் சாம்பசிவம் அவர்கள் இமயமலை உச்சிக்குப் போய் உயிரை மாய்த்துக் கொள்ளவேண்டும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அவரு மானமுள்ள தமிழராக இருப்பாரோ என்னவோ..

      நீக்கு
  9. பார்த்தேன் படித்தேன்! புரியவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா அவர் கோவில் பூசாரி சாமி கும்பிட வந்த நடிகைக்கு முத்தம் கொடுக்கிறாராம்.

      நீக்கு
  10. ஒண்ணுமே புரியலை! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க இது பழைய செய்தி படித்து இருப்பீர்களே...

      நீக்கு
    2. ஐயோ சாம்பசிவம் இமயமலையில் இருந்து குதிக்க போகிறாராம். அடக்கி வையுங்கள்.

      நீக்கு
    3. ஜொள்''ளி வைக்கிறேன் ஐயா

      நீக்கு
  11. ஹஹஹ்ஹ் யப்பா என்ன ஒரு புளகாங்கிதம்!!! சரி விடுங்க யாருககனா என்ன...பூசாரியா இருந்தா என்ன சாமியாரா இருந்தா என்ன எல்லோரும் சராசரி மா ந்தர்தான்..!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சராசரி மாந்தரை ஏன் கடவுளாக நினைக்கிறாங்க...

      நீக்கு
  12. என்னங்க, இதைப் பெரிசுபடுத்துறீங்க! எதோ ஒரு சினிமாவுக்காக நடந்த ஷூட்டிங் மாதிரி இல்ல இருக்குது! Anyway, நீங்களும் நானும் ஒரு காலத்தில் இந்தப் பூசாரி மாதிரி ஆகாமலா போய்விடுவோம்? ..-இராய செல்லப்பா நியூஜெர்சி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இதையே பின்னால் நிற்கும் இளைஞன் செய்தால் மட்டும் தவறாகி விடுகிறதே...

      நீக்கு
  13. நண்பரே ஆசை நரைக்க வில்லை என்பது தெரிகிறது

    பதிலளிநீக்கு
  14. படத்தைப் பார்த்தேன்..பெருசு கொடுத்துவச்சருன்னு தெரிந்து கொண்டேன்.. படித்துப் பார்த்தேன்..அதை தடுக்க தங்களைவிட்டால் இந்த ஒலகத்தில் யார் இருக்கிறார்கள் என்று புரிந்து கொண்டேன்... நண்பரே...

    பதிலளிநீக்கு