தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், ஜூலை 06, 2017

ஈ கவித நினக்கல்ல - ഈ കവിത നിനക്കല്ല

உனக்காக உருகிய உலகநாதன்.

உன்னை கண்ணே என்றேன் ஆதலால்
என்னை கண்ணீர் வடிக்க விட்டாய்

உன்னை கனியே என்றேன் ஆதலால்
என்னை சனியனை பிடிக்க விட்டாய்

உன்னை முத்தே என்றேன் ஆதலால்
அண்ணனை விட்டு என்னை மொத்த விட்டாய்

உன்னை மணியே என்றேன் ஆதலால்
என்னை பணியை இழக்க விட்டாய்

உன்னை அருகே வா என்றேன் ஆதலால்
என்னை கல்லறையருகே தூக்கி போக விட்டாய்

எனது வார்த்தைகளின் அர்த்தங்களை
புரிந்து கொள்ளாத நீ தமிழச்சியே அல்ல

நீ நலமுடன் வாழ் நீண்ட காலம் ஏனெனில்
நான் மேலேயாவது நிம்மதியாய் வாழ்கிறேன்

ஈ கவித நினக்கல்ல மோளே நின்டே அச்சன் திரு. நாராயண நம்பூதிரிக்கு.
ഈ കവിത നിനക്കല്ല മോളേ നിൻറ അഛഹൻ ശ്രീ. നാരായണ നംബുതിരിക്കു
This Poem not for you dear, it’s for your father Mr.  Narayana Namboothiri

CHIVAS REGAL சிவசம்போ-
அப்போ நீ மலையாளியவா காதலிச்சே ?

சாம்பசிவம்-
யாரையோ... தாக்குறது மாதிரி இருக்கு ஆனா, சரியாத் தெரியலயே.

காணொளி

50 கருத்துகள்:

  1. ரசித்தேன்.

    தமிழ்மணம் வாக்களிக்க முடியவில்லை. பாஸ்வ்ர்ட் மறந்து விட்டது. நினைவில் கொள் வகையறாவில் வைத்திருந்ததால் வந்த வினை. ஓ எஸ் ரீ இன்ஸ்டால் செய்ததில் தடுமாற்றம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் ஜி இப்படி செய்வது தவறு என்றாவது ஒருநாள் ஆபத்துதான் நான் சுமார் 40 பாஸ்வேர்டுகள் உபயோகப்படுத்துகின்றேன் அவ்வப்பொழுதே அடிப்பேன் ஆகவே நினைவில் நிற்கும்.

      நீக்கு
    2. அடடே மீட்டு விட்டீர்களா ? வாழ்த்துகள்.

      நீக்கு
  2. மலையாளக் குட்டியிடம், “தமிழ் அறிஞ்ஞோ?” என்று கேட்டுவிட்டு கண்ணே மணியே கனியே முத்தே என்றெல்லாம் வர்ணிச்சிருக்கணும். இப்போ அவள் சனி ஆகிவிட்டாள். தப்பு தமிழன் மேலேதானே?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த மூதேவி உலகநாதனுக்கு தெரிஞ்சது இவ்வளவுதான் போலயே....

      நீக்கு
  3. உலகநாதன் ஆவியாய் வானில் உலவுநாதன் ஆகிவிட்டாரே!!!

    பதிலளிநீக்கு
  4. உலகநாதனுக்கு ஊருலகில் அழகான தமிழ்ப்பொண்ணே கிடைக்கலையா?!?! உருப்படாத நாதனாக ஆகிப்போனாரே?!?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதானே... சானியா மிர்ஷாவோட சேர்ந்தவனா இருப்பானோ ?

      நீக்கு
  5. ஈ கவிதய ஞான் வலிதின் பிரேமிச்சு![என் மலையாளம் எப்படிக் கில்லர்ஜி?]

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸூப்பர் நண்பரே உள்ளூரில் இருந்து கொண்டே இவ்வளவு சொல்கின்றீர்கள் அரபு நாட்டில் 10 வருடம் இருந்தும் அவிடே, இவிடே, எவிடே இப்படிச் சொல்லியே காலத்தை ஓட்டும் தமிழர்கள் அதிகம்.

      நீக்கு
  6. நேசிச்ச குட்டிக்கு நிங்கள் frame போட்டோ இல்லே ஆகுட்டி நிங்களுக்கு frame போட்டோ? ஞான் த ம போட்டு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அவன்தான் உருகி உறுக்குலைந்து போயிட்டானே....

      நீக்கு
  7. ஏனென்று தெரியவில்லை ,சென்ற பதிவிலும் சொற்கள் இடம் மாறி தெரிந்தன .இன்றும் இப்படி ..... 'என்றேன் ஆதலால்கண்ணே உன்னை'என்றே ஐந்து வரிகளும் தெரிகிறது !G+ல் சரியாக தெரிகிறது ,இது எனக்கு மட்டும்தானா :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி இப்பொழுது சரியாக இருக்குமென்று நினைக்கிறேன் நன்றி ஜி

      நீக்கு
    2. சரியாகி விட்டது ,உலக நாதன் தான் இனி சரியாகணும் :)

      நீக்கு
    3. அவன் வாயில மண் அள்ளிப்போட அவனெல்லாம் வாழ்ந்து நாட்டுக்கு லாபமில்லை ஜி.
      மீள் வருகைக்கு நன்றி ஜி

      நீக்கு
  8. நம்பூதிரி வாசிச்சாச்சா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க யாருக்கு தெரியும் ? அவசியமிருந்தால் நம்பூதிரிக்கு போன் செய்து கேளுங்கள்.

      நீக்கு
  9. மலையாளக் குட்டிக்கு எங்ஙன தமிழ் அறியாம்? அதாணு காரணம்...நேறிட்டு ப்ரைஞ்சோ அல்லேங்கில் மெயிலில் ஆயிச்சு கொடுத்தோ.....அல்லா சிலப்போ மாறிப்போயி காணும் ஹஹஹஹ.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சிலப்போ மாறிப்போயி காணும்//

      அங்கனே ஆய்க்கொட்டே.... ஆ பட்டி மரிச்சல்லோ... ஆ குட்டிக்கு ஜீவிதம் கிட்டிங்கில் செரி.

      വന്നതിൻ നന്നി ഉണ്ടു കേട്ടോ...

      நீக்கு
  10. உலக நாயகன் தான் பாலக்காடு போய் உருகுவார்....உலகநாதனுமா...ஹஹஹ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒருவேளை இவனும் பரமக்குடிக்காரனாக இருப்பான்.

      நீக்கு
  11. உலகநாதனா? நானும் உலக்கை நாயகனோனு நினைச்சுட்டேன். பாவம் அந்தத் தந்தையா? மகளா? உலகநாதனா? மகள் செய்ததுக்குத் தந்தை காரணமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அவன் லூசுத்தனமா செத்துட்டான் போகட்டுமே...
      என்ன ஒன்னு மாமனாருக்கு கடுதாசி அனுப்பிட்டான் அவ்வளவுதான்.

      நீக்கு
  12. இனி இந்த வார்த்தைகளை உபயோகித்து கொஞ்ச யோசிக்கணும் இல்லையென்றால் உலக நாயகன் ஆகிக்காணும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஐயா வார்த்தைகளில் கவனம் தேவைதான் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  13. மகளுக்கு எழுதிய கவிதை எப்படி தந்தைக்கு பொருந்தும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாகப்போகும் பொழுது அப்பனிடம் வத்தி வச்சுட்டு போவோம்னு நினைச்சுட்டான் போல... உலகநாதன்.

      நீக்கு
  14. வாழ்க!! பல மொழி பதிவர்......!!!!!!!!

    பதிலளிநீக்கு
  15. கவித வளர நன்னாயிட்டுண்டு சாரே!

    பதிலளிநீக்கு
  16. பதில்கள்
    1. வருக நண்பரே பலமுறை தாங்கள் தமிழ்மணம் ஓட்டு மட்டும் பதிந்து விட்டு போய் விடுகின்றீர்கள் கருத்துரை தந்ததில் மகிழ்ச்சி.

      நீக்கு
  17. படிக்கும் போது சிரிப்பை அடக்க முடியவில்லை கில்லர்ஜி.. நான்கு தடவைகள் வாசித்துச் சிரித்தேன் :) :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே உலகநாதன் தனது அனுபவத்தை நொந்து போய் சொல்வது உங்களுக்கு சிரிப்பாக இருக்கிறதா ?

      நீக்கு
  18. அருமை தோலரெ
    த+ம 15

    பதிலளிநீக்கு