தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, செப்டம்பர் 26, 2020

தேவகோட்டை ஊரிலா... தேன் சிந்தும் வேம்பிலா...


வணக்கம் நட்பூக்களே மௌனம் சம்மதம் (1990) என்ற திரைப்படத்திலிருந்து திரு வாலி அவர்கள் எழுதிய கல்யாணத் தேன் நிலா காய்ச்சாத பால் நிலா என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் அந்த வரிகளை மாற்றி எழுதி இருக்கிறேன் இசை இளையராஜா பாடியவர்கள் கே.ஜே.யேசுதாஸ். மற்றும் சித்ரா ரசித்தால் சொல்லிச் செல்லுங்கள்.

திங்கள், செப்டம்பர் 21, 2020

போக்கு மாறிய நாக்குகள்...


     1999 அபுதாபி நான் அன்று அரபி பேசிப்பழகிய காலம் பால் வடியும் குழந்தை முகமாக இருந்ததால்  அலுவலக பையனாக வேலை கிடைத்து செய்து கொண்டு இருந்தேன். அரபு எழுதப்படிக்க தெரியாது தெரிந்து இருந்தால்... இந்தப்பதிவும் வந்து இருக்காது. காலையில் காஃபி, டீ, காவா, துர்கீஷ் என்று அரேபியர்களுக்கு போட்டுக் கொடுக்க வேண்டும்.

வியாழன், செப்டம்பர் 17, 2020

NASA நாசமாகி இருக்கும்


     ணக்கம் ஐயா வசம்பு வேந்தன் அவர்களே கொழுந்தியாள் தினமான இன்று தங்களை பேட்டி காண்பதில் எங்களது வெட்டிவேர் தொலைக்காட்சி பெருமிதம் கொள்கிறது பேட்டியை தொடங்கலாமா ?
நன்று நலமே விளைக தொடங்கலாம்

ஞாயிறு, செப்டம்பர் 13, 2020

நடிகர் நடிகைக்கு ஜாதி கிடையாதா ?


ண்ணே வணக்கம் எனக்கு சில சந்தேகங்கள் இருக்கு நீங்கதான் தீர்த்து வைக்கணும் சொல்லுங்கணே ?
சரிடா தம்பி கேளுடா அண்ணேஞ் சொல்லுறேன்.

புதன், செப்டம்பர் 09, 2020

மாணிக்பாட்ஷா


வணக்கம் நட்பூக்களே...
மின்நூல் ஆசை மண்ணுள் போனாலும் விடாது கருப்பு போல ஆசையற்ற எனது சரீரத்திலும் இருப்பது எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது. ஆம் மூன்றாவது மின்நூலாக எனது படைப்பின் தலைப்பூ மாணிக்பாட்ஷா.

சனி, செப்டம்பர் 05, 2020

மனதுள் மனிதம் வாழ்கிறதா ?


    ல்லோரும் மனிதர்களே ஆனால் மனதுள் மனிதம் வாழ்கிறதா ? என்றால் எங்கும், எதிலும் இல்லை, இல்லை. இல்லவே இல்லை. நல்லவர்கள் போலவே நடக்கிறார்கள், கோயில்களுக்கு செல்கிறார்கள் வணங்குகிறார்கள், குழந்தைகளுக்கும் இறையை வணங்கும் முறையை கற்பிக்கிறார்கள். சத்தியம் தவறாத உத்தமன் போலவே பேசுகிறார்கள்.