tag:blogger.com,1999:blog-7695443811024722175.post1052521390395308786..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: விதி எண் 358/2 கீழ்101 பிரிவு.KILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-86828599725069737222015-06-02T18:25:20.435+05:302015-06-02T18:25:20.435+05:30தொங்க விட்டது நாம்தானே...தொங்க விட்டது நாம்தானே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-14510252037107092262015-06-01T22:52:29.935+05:302015-06-01T22:52:29.935+05:30அட போங்க ஜி! இந்தியாவே பணத்துலதானே தூங்குது! சாரி...அட போங்க ஜி! இந்தியாவே பணத்துலதானே தூங்குது! சாரி தொங்குது! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-43570628946437285302015-05-30T19:46:01.944+05:302015-05-30T19:46:01.944+05:30வருக தோழரே நாதாரிகளை தலைவர்கள் ஆக்கியது நாம்தானே ?...வருக தோழரே நாதாரிகளை தலைவர்கள் ஆக்கியது நாம்தானே ? KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-87520117204588106772015-05-30T19:45:15.231+05:302015-05-30T19:45:15.231+05:30வருக மணவையாரே நலம்தானே இப்பொழுது எப்படி ? இருக்கின...வருக மணவையாரே நலம்தானே இப்பொழுது எப்படி ? இருக்கின்றது ஒரு கையில் தட்டச்சு செய்ய வேண்டிய கஷ்டம் எதற்க்கு ? விரைவில் சரியாகி வர அழைக்கின்றேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-8523272066778524962015-05-30T19:42:41.839+05:302015-05-30T19:42:41.839+05:30அருமையாக சொன்னீர்கள் நண்பரே வருகைக்கு நன்றிஅருமையாக சொன்னீர்கள் நண்பரே வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-14069907924468182062015-05-29T20:22:00.230+05:302015-05-29T20:22:00.230+05:30நல்ல பதிவு
அறசீற்றம்..
நாதாரிகள் தலைவர்கள் ஆனால்...நல்ல பதிவு <br />அறசீற்றம்..<br />நாதாரிகள் தலைவர்கள் ஆனால் இப்படிதான்..<br />தம + Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-14772893183483953702015-05-29T09:34:58.820+05:302015-05-29T09:34:58.820+05:30அன்புள்ள ஜி,
நிதியா? நீதியா? அருமை. அருமை.
நா...அன்புள்ள ஜி,<br /><br /> நிதியா? நீதியா? அருமை. அருமை.<br /><br />நான் இரு சக்கர வாகனத்தில் இரயில்வே மேம்பாலத்தில் செல்கின்ற பொழுது விபத்து ஏற்பட்டு இடது கை இரண்டு விரல்களும், இடது <br />கால் பாதிப்புக்குள்ளாகி இருப்பதை அறிந்து தொடர்பு கொண்டதற்கு மிக்க நன்றி. ஒரு கையால் மட்டும் தட்டச்சு செய்கிறேன். <br /><br />-மிக்க நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-35851862834718966452015-05-29T01:26:29.387+05:302015-05-29T01:26:29.387+05:30அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா ...!
முதலில் இந்த...அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா ...!<br /><br />முதலில் இந்த தொண்டர்களின் தோலை உரிக்கணும் அப்பத்தான் நாடு நல்லா இருக்குதோ இல்லையோ மக்கள் நிம்மதியா இருப்பாங்க !<br />tm+1சீராளன் https://www.blogger.com/profile/10147694811503572576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-13500352702570588652015-05-28T17:51:59.635+05:302015-05-28T17:51:59.635+05:30வருக நண்பரே இதுவும் சரிதான்.வருக நண்பரே இதுவும் சரிதான்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-60985879638011135792015-05-28T17:50:30.655+05:302015-05-28T17:50:30.655+05:30வாங்க நண்பரே விரிவாக அலசி காயப்போட்டு விட்டீர்கள் ...வாங்க நண்பரே விரிவாக அலசி காயப்போட்டு விட்டீர்கள் சொத்துக்கணக்கில் சில பூஜ்யங்கள் விடுபட்டது எனக்கே நன்றாக தெரியும் நண்பரே காரணம் நான் கணக்குலயும் வீக்.<br /><br />யாரு ? சமீபத்துல கல்யாணம் நடக்கப் பார்த்துச்சே.... அவுரா ?<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-54859386016594377162015-05-28T17:47:10.847+05:302015-05-28T17:47:10.847+05:30நண்பரின் வருகைக்கும் விரிவான விளக்கவுரைக்கும் நன்ற...நண்பரின் வருகைக்கும் விரிவான விளக்கவுரைக்கும் நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-78082654781022652872015-05-28T17:44:48.055+05:302015-05-28T17:44:48.055+05:30வருக சகோ கருத்துரைக்கு நன்றி.வருக சகோ கருத்துரைக்கு நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-32199061762465067332015-05-28T17:43:11.581+05:302015-05-28T17:43:11.581+05:30வருக முனைவரே உண்மையில் நாம் ஆதங்கத்தைத்தான் தீர்த்...வருக முனைவரே உண்மையில் நாம் ஆதங்கத்தைத்தான் தீர்த்துக்கொள்ள முடியும்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-6767654399627257382015-05-28T15:44:32.073+05:302015-05-28T15:44:32.073+05:30ஆளுக்கொரு கட்சி
ஆளுக்கொரு கொடி
இருப்பதை விட
ஒரே கட...ஆளுக்கொரு கட்சி<br />ஆளுக்கொரு கொடி<br />இருப்பதை விட<br />ஒரே கட்சி<br />ஒரே கொடி<br />இருந்தால்<br />வெட்டுக்கொத்துச் சிக்கல்<br />கோடு, கச்சேரி வரலாம்<br />வந்தால்<br />விதி எண் 358/2 கீழ் 101 பிரிவு!Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-86978041270945703142015-05-28T13:25:49.528+05:302015-05-28T13:25:49.528+05:30\\ அரசியல் தலைவன் இறந்து விட்டார், என்பதற்காக தொண்...\\ அரசியல் தலைவன் இறந்து விட்டார், என்பதற்காக தொண்டர்கள் கடையை அடித்து நொறுக்குகிறார்கள், பேரூந்துகளுக்கு தீ வைக்கிறார்கள், பொது சொத்துகளை சேதம் செய்கிறார்கள். \\<br /><br />அரசியல் தலைவன் இறந்து விட்டார், என்பதற்காகமட்டுமல்ல, அவன் அரசியலை விட்டு விலகுவதாக உதார் விட்டாலும் போதும், பேருந்துகளுக்கு மட்டுமல்ல தங்களுக்கே தீ வைத்துக் கொள்ளவும் தயாராக இருக்கிறார்கள்.<br />அசையும் , அசையா சொத்துக்களின் மதிப்பில் சில பல பூஜ்ஜியங்களை சேர்க்க வேண்டியிருக்கும், மிகக் குறைத்து மதிப்பிட்டுவிட்டீர்கள்!!<br />\\ஆனால் இந்த அரசியல் தொண்டர்கள் இறைவன் இருக்கும் இடத்தை தாக்காமல் பொது மக்களுக்கு இடையூறு விளைவிப்பது எந்த வகையில் நியாயம் ?\\ நாங்க தான் கடவுளே இல்லைன்னு சொல்லிட்டோமே!!<br />\\இந்த வகையான பிரட்சினைகளை நீதியரசர்கள் எந்த வகையில் தீர்த்தார்கள் ?\\ அது குற்றவாளி கொடுக்கும் காசைப் பொறுத்தது!!<br />\\வழக்குகளை உடனே முடிக்கலாம் நீங்கள் நினைத்தால் ?\\ ஒரு லெக்சரர் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார், அது வருடக் கணக்காக நடந்தது. பின்னர் அவரே சட்ட அமைச்சர், ஆகவும் மாறினார். ஆனாலும் வழக்கு நடந்தது. தீர்ப்பு வந்தது. அப்போது அவருக்கு ரிடயர்டு ஆகிவிட்ட வயது!! அவர் தான் சுப்ரமண்யம் சுவாமி. அவருக்கே இந்த நிலை என்றால், சுப்பனுக்கும், குப்பனுக்கும் நிலைமை என்னவாகும்??Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-43806397074143713242015-05-28T09:30:01.050+05:302015-05-28T09:30:01.050+05:30அருமையான பதிவு அண்ணா . மக்களாட்சி என்பது மக்களால்...அருமையான பதிவு அண்ணா . மக்களாட்சி என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆளப்படும் முடியாட்சி என்பதை எவ்வாறு மறந்தீர்கள் ??? நீதித்துறையில் இருப்பவர்களுக்கும் மரணம் உண்டென அவர்களுக்கு தெரியும் . <br /><br />உங்களின் பதிவுகளை மொபைலில் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன் . மடிக்கணினியின் டிஸ்ப்ளே உடைந்து விட்டது . என் பதிவுகளையே நெட் சென்டரில் சென்று எழுதவேண்டியதாகவுள்ளது . அதனால் தான் சமீபகாலமாக கமெண்ட்டும் ஓட்டும் இடமுடியவில்லை . தவறாக நினைக்க வேண்டாம் . மெக்னேஷ் திருமுருகன்https://www.blogger.com/profile/10960038876390518911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-69079341631386315002015-05-28T07:14:04.171+05:302015-05-28T07:14:04.171+05:30ஆஹா! இப்படி செதுக்கி, செதுக்கி கருதிடும் பதிவுகள் ...ஆஹா! இப்படி செதுக்கி, செதுக்கி கருதிடும் பதிவுகள் உங்கள் ஸ்பெஷல் அண்ணா! அந்த end பன்ச் சூப்பர் அண்ணா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-40339815160055671052015-05-28T06:46:20.023+05:302015-05-28T06:46:20.023+05:30பழமொழிகள், சட்ட விதிகள், ஆழ்ந்த அலசல். இருந்தாலும்...பழமொழிகள், சட்ட விதிகள், ஆழ்ந்த அலசல். இருந்தாலும் எவரும் திருந்துவது சிரமமே. ஏதோ நம் ஆதங்கங்களை இவ்வாறு பகிர்ந்துகொள்வோம். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-52999073168494374052015-05-27T21:00:09.725+05:302015-05-27T21:00:09.725+05:30மிக்க நன்றி சகோ.மிக்க நன்றி சகோ.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-31690936237318804872015-05-27T19:05:23.091+05:302015-05-27T19:05:23.091+05:30உண்மைதான் ஜி மோதுறதான் மோதுறோம் மலையோடவே மோதுவோமே....உண்மைதான் ஜி மோதுறதான் மோதுறோம் மலையோடவே மோதுவோமே.... டிஞ்சர் போட நீங்க வரமாட்டீங்களா ?KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-306555112829574002015-05-27T18:41:08.504+05:302015-05-27T18:41:08.504+05:30இதையெல்லாம் கண்டும் காணாம இருந்தால் உங்களுக்கு இரத...இதையெல்லாம் கண்டும் காணாம இருந்தால் உங்களுக்கு இரத்த அழுத்தம் ஏறாமல் இருக்கும் ,மலையிலே மோதினால் தலைதான் உடையும் !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-69131426311083753132015-05-27T17:43:03.548+05:302015-05-27T17:43:03.548+05:30காது கேளா....... இந்தச் செவிடன் காதில் ஊ(ஓ)தி விட்...காது கேளா....... இந்தச் செவிடன் காதில் ஊ(ஓ)தி விட்டு சென்றமைக்கு நன்றி சகோ..KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-54741990068440681162015-05-27T17:26:28.912+05:302015-05-27T17:26:28.912+05:30மாங்காய் இனித்ததே சகோ எமக்கு சொல்லாவிட்டாலும் நமது...மாங்காய் இனித்ததே சகோ எமக்கு சொல்லாவிட்டாலும் நமது வருகை என்றும் உறுதி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-85936387468207115712015-05-27T17:25:47.421+05:302015-05-27T17:25:47.421+05:30இதையெல்லாம் பெற்றுக்கொண்டு ஓட்டுப் போட்டதால்தானே ந...இதையெல்லாம் பெற்றுக்கொண்டு ஓட்டுப் போட்டதால்தானே நமக்கு இந்த நிலை.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-4842515801309650082015-05-27T17:25:25.584+05:302015-05-27T17:25:25.584+05:30ஒரு நடிகர் மட்டுமா ? ஐயா பலரும் பலமுறை.
சில குடிகா...ஒரு நடிகர் மட்டுமா ? ஐயா பலரும் பலமுறை.<br />சில குடிகாரர்கள் இதைத்தானே ஐயா செய்கின்றார்கள்.<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com