tag:blogger.com,1999:blog-7695443811024722175.post1275658201486579639..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: பாலூற்றும் வரை...KILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-39324357463144259832017-09-12T21:04:34.375+05:302017-09-12T21:04:34.375+05:30வருக நண்பரே நன்றிவருக நண்பரே நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-90549077846979386742017-09-12T20:05:55.558+05:302017-09-12T20:05:55.558+05:30நல்ல சிந்தனை நல்ல சிந்தனை vimalhttps://www.blogger.com/profile/09044902168702670319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-84379124722257053902017-09-12T17:33:17.472+05:302017-09-12T17:33:17.472+05:30நல்ல மனிதர்களுக்கு உயர்ந்த மனிதர்களின் நினைவே வரும...நல்ல மனிதர்களுக்கு உயர்ந்த மனிதர்களின் நினைவே வரும் நண்பரேKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-45040893642237398962017-09-12T17:32:17.041+05:302017-09-12T17:32:17.041+05:30நன்றி நண்பரேநன்றி நண்பரேKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-23296308985681308972017-09-12T13:02:54.658+05:302017-09-12T13:02:54.658+05:30மகிழ்ச்சி.... சேகு வரா சொன்னதுதான் நிணைவுக்கு வருக...மகிழ்ச்சி.... சேகு வரா சொன்னதுதான் நிணைவுக்கு வருகிறது..வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-26390433455310825982017-09-12T12:10:36.694+05:302017-09-12T12:10:36.694+05:30அருமை நண்பரே அருமை நண்பரே M0HAM3Dhttps://www.blogger.com/profile/17534061814374390104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-9343142386821947502017-09-12T08:05:56.047+05:302017-09-12T08:05:56.047+05:30வருக நண்பரே தங்களின் வருகைக்கு நன்றிவருக நண்பரே தங்களின் வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-14651454446497475512017-09-12T08:05:12.593+05:302017-09-12T08:05:12.593+05:30முனைவர் அவர்களின் முத்தான கருத்துரைக்கு நன்றிமுனைவர் அவர்களின் முத்தான கருத்துரைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-4241899358720432092017-09-12T08:04:10.245+05:302017-09-12T08:04:10.245+05:30உண்மைதான் ஜி அது மட்டுமே சாத்தியம்.உண்மைதான் ஜி அது மட்டுமே சாத்தியம்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-5736094700964753672017-09-12T08:03:27.687+05:302017-09-12T08:03:27.687+05:30வருகரரூபன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வருகை தந்தமைக...வருகரரூபன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வருகை தந்தமைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-9121151910030594912017-09-12T07:07:46.715+05:302017-09-12T07:07:46.715+05:30அனைத்திற்கும் அப்பால்...நல்ல கருத்துக்களை பதிவிட்ட...அனைத்திற்கும் அப்பால்...நல்ல கருத்துக்களை பதிவிட்டு வாசகர் அன்பால் குளியல் போடும் கில்லர்ஜி !பி.பிரசாத்https://www.blogger.com/profile/17020881927109999907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-54280351390906164882017-09-12T06:49:39.950+05:302017-09-12T06:49:39.950+05:30நம்மால் முடிந்தது அது மட்டுமே. நம்மை நம்மால்கூட மா...நம்மால் முடிந்தது அது மட்டுமே. நம்மை நம்மால்கூட மாற்ற முடியாமல் போய்விடுகிறதே சில சமயங்களில்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-74945231612626376452017-09-11T21:58:16.116+05:302017-09-11T21:58:16.116+05:30கோபம்! அது மட்டுமே சாத்தியம்.
கோபம்! அது மட்டுமே சாத்தியம். <br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-79943379791025270662017-09-11T20:57:19.731+05:302017-09-11T20:57:19.731+05:30வணக்கம்
ஜி
திருவாய் மொழில் சொன்னாய்
திரும்பி திரு...வணக்கம்<br />ஜி<br /><br />திருவாய் மொழில் சொன்னாய்<br />திரும்பி திரும்பி பார்க்கிறேன்<br />சொல்லிய கருத்தையும்<br />பதிவேற்றிய படத்தையும்.<br /><br />அருமை வாழ்த்துக்கள் ஜி....தொடரும் பயணம்<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-<br />கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-41237065637126012542017-09-11T20:19:40.142+05:302017-09-11T20:19:40.142+05:30வருக ஜி தங்களது கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றிவருக ஜி தங்களது கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-69314019545490044462017-09-11T19:11:38.264+05:302017-09-11T19:11:38.264+05:30முட்டாள்தனங்கள் நிறைந்த சமூகத்தைத் திருத்த வேண்டும...முட்டாள்தனங்கள் நிறைந்த சமூகத்தைத் திருத்த வேண்டும் என்றுதான் பெரியார் அவர்கள் பாடுபட்டார் ,அவர் கொள்கையை ஆதரிப்பதன் மூலம் நம் கோபத்தைக் குறைத்துக் கொள்ளலாமே ஜி ?அதற்காக நாலுவித தி க அமைப்புகளில்,ஏதாவது ஒன்றில் சேர்ந்து தான் ஆகணும் என்ற அவசியமும் இல்லை :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-89535526239673404422017-09-11T16:49:17.611+05:302017-09-11T16:49:17.611+05:30வாங்க ஐயா நல்லதையும், கெட்டதையும் மனிதர்கள்தானே செ...வாங்க ஐயா நல்லதையும், கெட்டதையும் மனிதர்கள்தானே செய்கின்றார்கள்.<br /><br />இனி வரும் காலங்களில் நாம் நிறைய காணவேண்டியது வரும் ஐயா. KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-75174038319592081092017-09-11T16:18:38.764+05:302017-09-11T16:18:38.764+05:30நாலு பேர் சேர்ந்ததுதானே சமூகம் அதில் நல்லவர்களும்...நாலு பேர் சேர்ந்ததுதானே சமூகம் அதில் நல்லவர்களும் அல்லாதவர்களும் இருக்கிறார்கள் மனிதர் மீது கோபப்படுவதை விட அச்செயல்களின் மீது கோபம் காட்டுங்கள் பலன் கிடைத்தாலும் கிடைக்கலாம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-76237907292939030702017-09-11T11:55:37.357+05:302017-09-11T11:55:37.357+05:30தங்களது வாதமும் சரியே முடிவில் பலனின்றி நம்மைநாமே ...தங்களது வாதமும் சரியே முடிவில் பலனின்றி நம்மைநாமே வெறுக்கும் நிலைக்கும் வந்து விடுகிறோம்<br /><br />அப்படி வந்து பாதிக்கும் நிலைக்கு வரும்பொழுது நம்மை இந்த சமூகம் நினைத்துப் பார்ப்பது இல்லை அது முடியாத காரியமும்கூட<br /><br />காரணம் அவரவர்களுக்கு ஆயிரம் வேலைகள் <br />பல நேரங்களில் நான் நினைப்பது இந்த சமூகத்தில் இணைந்து வாழ எனக்கு தகுதி (பக்குவம்) இல்லையோ என்பதுதான்....<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-16434739386457235702017-09-11T11:28:53.505+05:302017-09-11T11:28:53.505+05:30கில்லர்ஜி!....சமூகத்தின் மீது கோபமாக இருப்பவர்கள் ...கில்லர்ஜி!....சமூகத்தின் மீது கோபமாக இருப்பவர்கள் எல்லோரும் நியாயமானவர்கள் என்று சொல்ல முடியாது. நியாயமற்ற கோபங்களும் சிலருக்கு இருக்க வாய்ப்புண்டு...எதற்கெடுத்தாலும் கோபப்படுபவர்களுக்கும் சமூகத்தின் மீது கோபம் வருகிறதே...அதாவது ஒரு வரிசையில் நிற்க வேண்டி வரும் போது பொறுமை மிக மிக அவசியம். ஆனால் அங்கும் சிலர் பொறுமையிழந்து சமூதத்தைத் திட்டிக் கொண்டிருப்பார்கள். இது நியாயமற்ற கோபம். <br /><br />மட்டுமல்ல சமூகம் என்பது எல்லா மனிதர்கள் நாம் உட்பட சேர்ந்ததுதானே...நாம் எல்லோரும்தான் தவறுகள் செய்கிறோம். சமூதத்தின் மீது கோபம் கொண்டு என்ன பயன்? நம்மால் சமூதத்தைத் திருத்த முடியுமா? நிச்சயமாக முடியாது... ஸோ சமூகத்தின் மீது கோபம் என்பதே ஒரு நெகட்டிவ் சிந்தனை. மட்டுமல்ல அப்படி ஒரு சிந்தனை தொடர்ந்து இருந்தால் நம் மனம் கெட்டுவிடும்...எனவே சமூகத்தின் மீது கோபப்படுவதை விட நம்மால் இயன்ற வரை வெளியில் சத்தமில்லாமல் நல்லது செய்து கொண்டே போனால் நம் மனம் மகிழ்வடையும்...நம்மால் ஏதோ செய்ய முடிகிறதே என்று தோன்றும்...சமூகத்தின் மீது கோபம் என்பது தொற்றுவியாதி. பல சமயங்களில் தவறான போராட்டங்களில் முடிகிறது. அது தீர்வு தரப் போவதில்லை. ஸோ அதைவிட நாம் நலல்தை நினைத்து நம்மால் இயன்றவரை நல்லது செய்து மகிழ்ச்சி ஏற்படுத்தலாமே...நாம் ஓர் உதாரணமாக இருக்கலாமே ஜி! நம்மைப் பார்த்து நாலு பேர் முன் வருவார்களே! சமூகத்தின் மீது கோபம் நல்லதா? இல்லை இவ்வழி நல்லதா...நாம் யோசிக்கலாமே!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-5075135895205107132017-09-11T08:12:45.348+05:302017-09-11T08:12:45.348+05:30வருக நண்பரே இது என்னைக்குறித்த விளக்கம் மட்டுமே......வருக நண்பரே இது என்னைக்குறித்த விளக்கம் மட்டுமே... KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-8664118416389331092017-09-11T07:57:11.113+05:302017-09-11T07:57:11.113+05:30உங்களைக் குறித்த விளக்கம் சரியானதே.உங்களைக் குறித்த விளக்கம் சரியானதே.'பசி'பரமசிவம்https://www.blogger.com/profile/13789907869371359159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-25944130745368946092017-09-11T07:54:14.533+05:302017-09-11T07:54:14.533+05:30வருக நண்பரே சமூகத்தின்மீது கோபப்படும் மனிதர்கள் மு...வருக நண்பரே சமூகத்தின்மீது கோபப்படும் மனிதர்கள் முடிவில் இயக்கமாக மாறி அரசியல்வாதிகளை நெருங்க இயலாதபோது பொதுமக்களை கொல்கிறார்கள்.<br /><br />ஆகவே அவர்கள் நல்லவர்கள் என்ற வட்டத்தை விட்டு விலகி விடுகின்றார்கள் இதுவும் உண்மையே...<br /><br />நண்பரின் கருத்துரைக்கு நன்றி KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-15199445818270844652017-09-11T07:50:02.016+05:302017-09-11T07:50:02.016+05:30இன்று பாரதிக்காண நாளே...
பாரதியை நினைந்து தொடங்கி...இன்று பாரதிக்காண நாளே...<br /><br />பாரதியை நினைந்து தொடங்கினேன் அது என்னுள் அடங்கி விட்டது. KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-72596801613484442282017-09-11T07:46:37.394+05:302017-09-11T07:46:37.394+05:30சமூகத்தில் எங்கும் நேர்மையில்லை.
முகமூடி அணிந்த அ...சமூகத்தில் எங்கும் நேர்மையில்லை.<br /><br />முகமூடி அணிந்த அரசியல்வாதிகள் இதை அறிந்தும், திருந்தாத மக்கள் கூட்டம்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com