tag:blogger.com,1999:blog-7695443811024722175.post2337777804221993007..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: வியாழன் முதல் நானும் ரௌடிதான்...KILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger50125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-45651338562503893512016-05-21T12:18:10.277+05:302016-05-21T12:18:10.277+05:30ரௌடியானால்தானே பிரதமர் ஆகமுடியும்.ரௌடியானால்தானே பிரதமர் ஆகமுடியும்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-35083465906223084312016-05-20T16:09:48.205+05:302016-05-20T16:09:48.205+05:30நல்லதொரு கேள்வியைக் கேட்டிருக்கின்றீர்கள்....நாங்க...நல்லதொரு கேள்வியைக் கேட்டிருக்கின்றீர்கள்....நாங்கள் அடிக்கடிச் சொல்லிக் கொள்ளும் ஒன்று. ஏன் படித்தவர்கள் நாட்டை ஆள வருவதில்லை என்று...ஆனால் காமராசர் இல்லையா? அவரைப் போல யார் இப்போ? இப்போது படித்தவர்களே ஊழல்தானே செய்கின்றார்கள்....றன் சகோக்கள்...இங்கு.. படித்தவர் படிக்காதவர்கள் என்பதை விட நீங்கள் சொல்லுவது போல் ரௌடிகளுக்குத்தான் கோட்டை...ஹும் என்ன சொல்ல..<br /><br />அது சரி வில்லங்கத்தார் அழகாகக் கொடுத்த பிரதமர் போஸ்டை தக்க வைத்துக் கொள்ளாமல் ரௌடியானால் எப்படி ஜி??!!ஹஹஹ்ஹ்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-83995271642212791962016-05-20T16:04:04.952+05:302016-05-20T16:04:04.952+05:30உடம்பு 90 டிகிரி வளையுது அதற்கும் கீழே...நேற்றிலிர...உடம்பு 90 டிகிரி வளையுது அதற்கும் கீழே...நேற்றிலிருந்து....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-29193608425816514702016-05-04T16:37:17.532+05:302016-05-04T16:37:17.532+05:30வருக சகோ லண்டனில் அனைவரும் நலம்தானே..... வருகைக்கு...வருக சகோ லண்டனில் அனைவரும் நலம்தானே..... வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-54552214470701894752016-05-04T16:36:40.778+05:302016-05-04T16:36:40.778+05:30வருக மணவையாரே நல்ல விடயங்கள் சொன்னீர்கள் உண்மைதான்...வருக மணவையாரே நல்ல விடயங்கள் சொன்னீர்கள் உண்மைதான் நல்லவர்கள் வாழ்வதற்கு எதிர் காலத்தில் வழிகள் அடைபடும் நிலைதான் வரும் போல தெரிகின்றது வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-33253690388028856332016-05-04T16:36:29.913+05:302016-05-04T16:36:29.913+05:30வருக நண்பரே மாறுபட்ட நல்லதொரு கருத்தை முன் வைத்தமை...வருக நண்பரே மாறுபட்ட நல்லதொரு கருத்தை முன் வைத்தமைக்கு நன்றி முயல்வோம்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-16914874282571416342016-05-04T16:36:14.596+05:302016-05-04T16:36:14.596+05:30வருக சகோ நல்லது தேர்தல் அமளி எல்லாம் முடிந்தவுடன் ...வருக சகோ நல்லது தேர்தல் அமளி எல்லாம் முடிந்தவுடன் வாருங்கள் நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-39693905984452393912016-05-04T13:12:19.874+05:302016-05-04T13:12:19.874+05:30அரசியல் தானே!.... சகோதரா....!
எல்லாம் நல்லபடி நடக்...அரசியல் தானே!.... சகோதரா....!<br />எல்லாம் நல்லபடி நடக்கட்டும்.<br />மகளை பார்க்க இலண்டன் சென்று வந்ததால் தாமதம்..<br />https://kovaikkavi.wordpress.com/vetha (kovaikkavi)https://www.blogger.com/profile/12488154341392959981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-79763993511472343082016-05-04T09:15:33.626+05:302016-05-04T09:15:33.626+05:30அன்புள்ள ஜி,
நாடு விடுதலைக்குப் பின்பு... காமராஜர...அன்புள்ள ஜி,<br /><br />நாடு விடுதலைக்குப் பின்பு... காமராஜர் காலத்திலோ அல்லது அதற்கு முன்போ மாவட்ட ஆட்சியருக்கு இந்த இழி நிலை இருந்ததில்லை. அதற்குப் பிறகுதான்... அரசியல் தொண்டல்ல... பிழைப்பு... கொள்ளையடிக்க எளிய வழி... ஆட்சியர் பகடையாக ஆகிறார்கள்... ஆக்கப்படுகிறார்கள்! திருமிகு. சகாயம் போன்றோர் இருந்தால்... அவர் போராட வேண்டியிருக்கிறது. ஆடையில்லாத ஊரில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரனாகத் தெரிகிறான்.<br /><br />த.ம.11<br /><br />மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-49369172133682405602016-05-04T07:48:02.573+05:302016-05-04T07:48:02.573+05:30இன்றைய நிலையில் கஷ்டப்பட்டு படித்து மாவட்ட ஆட்சித்...இன்றைய நிலையில் கஷ்டப்பட்டு படித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கூட ஆகிவிடலாம். ஆனால் நீங்கள் நினைப்பது போல் திடீரென ரௌடி ஆகி விடமுடியாது. எனவே மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்தாதீர்கள். மூட்டைப்பூச்சியை (ஊழல் அரசியல்வாதிகளை) ஒழிக்கப் பாடுபடுங்கள். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-29471816903540762522016-05-04T04:54:50.853+05:302016-05-04T04:54:50.853+05:30அபி நலமாக இருக்கிறான். அவனோடு நாங்கள் இருப்பது ...அபி நலமாக இருக்கிறான். அவனோடு நாங்கள் இருப்பது நேரம் போவதே தெரியவில்லை. நாங்கள் செப்டம்பர் மாதம் தான் இந்தியா வருவோம்.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-73961590809152958932016-05-03T22:43:42.215+05:302016-05-03T22:43:42.215+05:30வணக்கம் சகோ வருகைக்கு நன்றி அபி நலமா ?வணக்கம் சகோ வருகைக்கு நன்றி அபி நலமா ?KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-55358567442236510022016-05-03T21:01:17.553+05:302016-05-03T21:01:17.553+05:30சிந்திக்க வைக்கும் பதிவு. அருமை சகோ.
சிந்திக்க வைக்கும் பதிவு. அருமை சகோ.<br />சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-55852484140424141742016-05-03T17:17:18.912+05:302016-05-03T17:17:18.912+05:30ஆம் நண்பரே இப்பத்தான் கோடரியை சாணை பிடித்தேன்.ஆம் நண்பரே இப்பத்தான் கோடரியை சாணை பிடித்தேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-34992378320927277142016-05-03T17:16:25.599+05:302016-05-03T17:16:25.599+05:30வாங்க ஐயா இன்றைய அரசியல்வாதிகள் வீட்டில் கோடிகள் ப...வாங்க ஐயா இன்றைய அரசியல்வாதிகள் வீட்டில் கோடிகள் புரளுகின்றது அவர்கள் முன்னாள் கேடிகள்தானே.... சரியாக சொன்னீர்கள்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-38236156520037259332016-05-03T17:10:26.119+05:302016-05-03T17:10:26.119+05:30இன்றைக்கு ஒரு கொலை விழும் என்று எதிர் பார்கலாம்......இன்றைக்கு ஒரு கொலை விழும் என்று எதிர் பார்கலாம்...!!!Ajai Sunilkar Josephhttps://www.blogger.com/profile/04185003893682398815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-24783863726478402022016-05-03T17:10:24.456+05:302016-05-03T17:10:24.456+05:30கலெக்டர் ஆவதை விட ரௌடி ஆவது லாபகரமானது கலெக்டரானால...கலெக்டர் ஆவதை விட ரௌடி ஆவது லாபகரமானது கலெக்டரானால் புறங்கையில் வழிவதைத்தான் நக்க வேண்டும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-24784343453200850262016-05-03T17:08:22.562+05:302016-05-03T17:08:22.562+05:30தாத்தாவோ,தாதாவோ என் ஆதரவு
உங்களுக்கே நண்பரே...தாத்தாவோ,தாதாவோ என் ஆதரவு <br />உங்களுக்கே நண்பரே...Ajai Sunilkar Josephhttps://www.blogger.com/profile/04185003893682398815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-17059788056078617812016-05-03T16:59:46.576+05:302016-05-03T16:59:46.576+05:30வாங்க நண்பா தேர்தல் முடியட்டும் என்று சொல்வது அரசி...வாங்க நண்பா தேர்தல் முடியட்டும் என்று சொல்வது அரசியல்வாதியின் வார்த்தை போலவே இருக்கின்றதே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-79296851191993458092016-05-03T16:57:57.390+05:302016-05-03T16:57:57.390+05:30வாங்க சகோ ரௌடியில் நல்ல ரௌடியும் உண்டா ? ஹி ஹி ஹிவாங்க சகோ ரௌடியில் நல்ல ரௌடியும் உண்டா ? ஹி ஹி ஹிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-25777711528286101152016-05-03T16:56:13.446+05:302016-05-03T16:56:13.446+05:30வாங்க சகோ தங்களது ஆதரவுக்கு நன்றிவாங்க சகோ தங்களது ஆதரவுக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-40213873450748693572016-05-03T16:56:02.438+05:302016-05-03T16:56:02.438+05:30வாங்க எங்க குடும்ப சோசியர் குறிச்சுக் கொடுத்தது இப...வாங்க எங்க குடும்ப சோசியர் குறிச்சுக் கொடுத்தது இப்படித்தான் அவரு சொல்வதில் எனக்கு நம்பிக்கை உண்டு அவரு சொல்லித்தான் ஏற்கனவே ஒருமுறை வெட்டிப் போட்டேன் வேப்பமரத்திலிருந்து...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-92125122639261848532016-05-03T16:55:50.514+05:302016-05-03T16:55:50.514+05:30ஜி என்னோட பெயர் ராசிக்கு வியாழக்கிழமைதான் நல்லது’’...ஜி என்னோட பெயர் ராசிக்கு வியாழக்கிழமைதான் நல்லது’’னு சோலந்தூர் சோசியர் சோனைமுத்து சொல்லி இருக்காரு....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-75035452581502348412016-05-03T16:55:30.438+05:302016-05-03T16:55:30.438+05:30வாங்க நண்பரே காலம் முழுவதும் ரௌடிகள் சாம்ராஜ்ஜியம்...வாங்க நண்பரே காலம் முழுவதும் ரௌடிகள் சாம்ராஜ்ஜியம்தானே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-58499583481582840482016-05-03T16:55:16.787+05:302016-05-03T16:55:16.787+05:30வாங்க ஜி நலமா ? அதான் வியாழக்கிழமைதான் அறிவிச்சாசு...வாங்க ஜி நலமா ? அதான் வியாழக்கிழமைதான் அறிவிச்சாசுல.. வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com