tag:blogger.com,1999:blog-7695443811024722175.post2393195548177429591..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: கண்மணிக்கு கண்ணீரஞ்சலிKILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-64991528321044216322017-05-11T21:57:40.981+05:302017-05-11T21:57:40.981+05:30இப்படி ஒரு அருமையான அண்ணனை விட்டுப் போக எப்படி மனம...இப்படி ஒரு அருமையான அண்ணனை விட்டுப் போக எப்படி மனம் வந்தது பெண்ணே. <br /><br />காலம்தான் உங்கள் மனப் புண்ணை கொஞ்சம் கொஞ்சமாக ஆற்ற வேண்டும்.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-51742423571583083682017-05-11T21:28:37.504+05:302017-05-11T21:28:37.504+05:30இப்பொழுதுதான் இந்தப் பதிவு காணக் கிடைத்தது. நீங்கள...இப்பொழுதுதான் இந்தப் பதிவு காணக் கிடைத்தது. நீங்கள் இது பற்றி எழுதவே இல்லை என்று நினைத்து விட்டேன். சரியாகத் தேடவில்லை போலும்.<br /><br />//அன்று சராசரிப் பெண்ணாய் வேண்டாமடா<br />இதே கள்ளங் கபடமற்ற குழந்தை போன்றேடா// - உடல் புல்லரிக்கிறது! தொடர்ந்து புல்லரித்துக் கொண்டே இருக்கிறது! கண்ணீர் மட்டும்தான் வரவில்லை. இதயத்தை உடைத்து விட்ட வரிகள்!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-9376059178130913962017-03-17T02:15:16.456+05:302017-03-17T02:15:16.456+05:30கேள்விப்பட்டேன் அண்ணா ஜி. ஈடு செய்யமுடியாத இழப்பு....கேள்விப்பட்டேன் அண்ணா ஜி. ஈடு செய்யமுடியாத இழப்பு. என்ன ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை. மன அமைதிக்கு என் பிராத்தனைகள் அண்ணா. priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-34792171568186691282017-03-11T22:00:22.592+05:302017-03-11T22:00:22.592+05:30ஆழ்ந்த இரங்கல்கள்! காலம் உங்களுக்கு ஆறுதல் அளிக்கு...ஆழ்ந்த இரங்கல்கள்! காலம் உங்களுக்கு ஆறுதல் அளிக்கும் என்றாலும் உங்கள் மனதை இது போன்ற குழந்தைகளுக்குச் சேவை செய்திட முனையுங்கள்! <br /><br />கீதா: நான் தங்களிடம் சொன்னதைச் செய்வது பற்றி யோசியுங்கள் ஜி! உங்களுக்கு நிச்சயமாக மன அமைதி கிடைக்கும் ஜி! உங்கள் பின்னூட்டம் கண்டோம்...அதற்கும் சேர்த்துத்தான் ஜி! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-4385630461703814872017-03-11T13:18:57.922+05:302017-03-11T13:18:57.922+05:30தில்லை அகத்தாரின் தளத்திலும்
தங்கள் முகநூலில் பக்க...தில்லை அகத்தாரின் தளத்திலும்<br />தங்கள் முகநூலில் பக்கத்திலும்<br />என் துயரைப் பகிர்ந்தேன்...<br />என்றும் ஆறாத துயரில் இருந்து<br />விடுபட்டு வருக தம்பி! - நீ<br />என்றும் அமைதி காணும் வரை<br />எங்கள் உள்ளம் ஆறாதே!Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-45898482702632501412017-03-11T00:17:01.776+05:302017-03-11T00:17:01.776+05:30மிகுந்த வருத்தம் அண்ணா...
இழப்பின் வலி மிகக் கொடும...மிகுந்த வருத்தம் அண்ணா...<br />இழப்பின் வலி மிகக் கொடுமையானது.<br />அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-41494702008313887942017-03-10T08:07:31.171+05:302017-03-10T08:07:31.171+05:30வணக்கம்
ஜி
இழப்பின் பிரிவு இழந்த உறவுக்குத்தான் த...வணக்கம்<br />ஜி<br /><br />இழப்பின் பிரிவு இழந்த உறவுக்குத்தான் தெரியும் இறைவன் துணை ஜி...<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-2389929683817650152017-03-09T19:48:01.328+05:302017-03-09T19:48:01.328+05:30காலம்தான் மனப்புண்ணை ஆற்றவேண்டும். காலம்தான் மனப்புண்ணை ஆற்றவேண்டும். ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-5601174332207007622017-03-09T13:41:46.446+05:302017-03-09T13:41:46.446+05:30செய்தியறிந்து உங்களுடன் பேசவே எனக்கு தயக்கமாக இருந...செய்தியறிந்து உங்களுடன் பேசவே எனக்கு தயக்கமாக இருந்தது. பின்னர்தான் அழைத்தேன். எந்த சூழலையும் தாங்கும் மனப்பக்குவம் உங்களுக்கு உண்டு என்பதை நாங்கள் அறிவோம். இறைவன் அந்த தைரியத்தை உங்களுக்கு வழங்க பிரார்த்திக்கிறேன். உங்களது மனச்சுமைகள் குறைந்து நீங்கள் இயல்பு நிலைக்கு வருவீர்கள். காலம், உங்களது சோதனைகளுக்கு நல்ல தீர்வினைத் தரும். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-37088458346153610912017-03-09T12:54:20.002+05:302017-03-09T12:54:20.002+05:30வருத்தமளிக்கிறது.. நண்பரே..வருத்தமளிக்கிறது.. நண்பரே..வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-87091335008052112822017-03-08T20:30:40.248+05:302017-03-08T20:30:40.248+05:30வார்த்தைகளால் தங்களின் இழப்பை ஈடு செய்ய இயலாது நண்...வார்த்தைகளால் தங்களின் இழப்பை ஈடு செய்ய இயலாது நண்பரே<br />பலமுறை தங்களை அலைபேசியில் அழைக்க எண்ணியும்,வார்த்தைகள்இல்லாமையால் தயங்கித் தயங்கியே அழைக்காமல் இருந்து விட்டேன்.<br />மீண்டு வாருங்கள் நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-66759576038090602972017-03-08T18:28:15.469+05:302017-03-08T18:28:15.469+05:30அன்பு சகோதரியின் ஆத்மா சாந்தி அடைய கடவுளிடம் வேண்ட...அன்பு சகோதரியின் ஆத்மா சாந்தி அடைய கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன். உறவுகளுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைத்து இந்தியா வந்த தங்களுக்கு மீண்டும் துயரம் என்று நினைக்கும் போது மிகவும் கஷ்டமாக இருக்கு சகோ.இதிலிருந்து மீண்டு வர கடவுள் உங்களுக்கு அருள் புரிவார்.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-29692554868638200082017-03-08T18:01:38.647+05:302017-03-08T18:01:38.647+05:30எனது ஆழ்ந்த இரங்கல்கள் தெறிவிட்டது கொள்கிறேன்எனது ஆழ்ந்த இரங்கல்கள் தெறிவிட்டது கொள்கிறேன்M0HAM3Dhttps://www.blogger.com/profile/17534061814374390104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-75830913754099168072017-03-08T17:14:01.887+05:302017-03-08T17:14:01.887+05:30அன்பு சகோதரியின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று ....அன்பு சகோதரியின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று ..சகோதரியின் ஆன்ம சாந்திக்கு பிரார்த்திக்கிறேன் .<br />இந்த துயரத்திலிருந்து மீண்டு வரும் சக்தியை உங்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் தருவாராக . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-84363270146228959272017-03-08T16:05:22.715+05:302017-03-08T16:05:22.715+05:30அன்பு சகோதரியின் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
அவர...அன்பு சகோதரியின் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.<br />அவரது ஆன்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டி நிற்கிறேன்.<br />தங்களது மீளாத் துயரம் நீங்கி இயல்பு வாழ்வுக்கு திரும்ப வேண்டுகிறேன். நண்பரே!.சித்தையன் சிவக்குமார் மதுரைhttps://www.blogger.com/profile/04699407509900962501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-45464489441056552472017-03-08T12:59:32.913+05:302017-03-08T12:59:32.913+05:30ஆழ்ந்த இரங்கல்கள்.தங்கள் தங்கையின் ஆன்மா சாந்தி அ...ஆழ்ந்த இரங்கல்கள்.தங்கள் தங்கையின் ஆன்மா சாந்தி அடைய இறைவனிடம் இ றைஞ்சுகிறேன்.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-78262900008469712342017-03-08T12:25:44.117+05:302017-03-08T12:25:44.117+05:30எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்...எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்கையின் ஆன்மா அமைதி பெறட்டும்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-67291734145368836832017-03-08T11:16:41.814+05:302017-03-08T11:16:41.814+05:30மனம் கனக்கிறது...
சகோதரி என்றும் துணை இருப்பார்.....மனம் கனக்கிறது...<br /><br />சகோதரி என்றும் துணை இருப்பார்...தெய்வமாக..Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-14496674308782330872017-03-08T09:50:42.892+05:302017-03-08T09:50:42.892+05:30சொல்வதற்குள் சொற்கள் சொரூபம் இழந்து போனது நண்பரே!
...சொல்வதற்குள் சொற்கள் சொரூபம் இழந்து போனது நண்பரே!<br />ஆறுதல் ஆறுகள் நாடிவந்து தங்களது இதயத்து அணைக்குள் நிறையட்டும்!<br />துயரத்து தூசிகள் வடித்தெடுத்து வாழ்வின் இயல்பு நிலைக்கு மீண்டு வருக!<br />ஈடு செய்ய இயலாத இழப்பு. தேறுதல் உம்மை தேற்றட்டும்.yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-30951668338524388302017-03-08T08:25:33.825+05:302017-03-08T08:25:33.825+05:30தங்களுக்குத் தெரியாததில்லை..
மனதைத் தேற்றிக் கொள்ள...தங்களுக்குத் தெரியாததில்லை..<br />மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள் - ஜி!..<br /><br />காலம் கண்ணீரை மாற்றும்..<br /><br />சகோதரியின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகின்றேன்.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-67981013443085981962017-03-08T01:23:07.405+05:302017-03-08T01:23:07.405+05:30தங்கையிடம் உங்கள் பாசம் மெய் சிலிர்க்க வைக்கிறது. ...தங்கையிடம் உங்கள் பாசம் மெய் சிலிர்க்க வைக்கிறது. தங்கையின் இழப்பு ஈடு செய்ய முடியாதது தான்! காலம் உங்கள் மனப்புண்ணை ஆற்றட்டும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-15000902893270889592017-03-08T00:17:54.404+05:302017-03-08T00:17:54.404+05:30வணக்கம் ஜி !
இறப்பும் பிறப்பும் இறையின் செயலாய்
...வணக்கம் ஜி !<br /><br />இறப்பும் பிறப்பும் இறையின் செயலாய் <br />இருந்தும் வலிகள் சுமக்கின்றோம் - மனம் <br />மறக்கும் வழிகள் காணும் முன்னே <br />மடிந்தே மண்ணுள் தொலைகின்றோம்!<br /><br />தங்கள் தங்கையின் பிரிவால் துயருறும் தங்களுக்கு இறைவன் நம்பிக்கையைக் கொடுக்கட்டும் தங்கையின் ஆன்மாவும் சாந்தியடையட்டும் <br /><br />இதயம் கனத்தும் இருக்கும்வரை இதமாய் வாழ்வோம் சீராளன் https://www.blogger.com/profile/10147694811503572576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-55017873911405138452017-03-07T21:20:53.667+05:302017-03-07T21:20:53.667+05:30ஈடு செய்ய முடியாத இழப்பு காலம் மட்டும்தான் உங்கள் ...ஈடு செய்ய முடியாத இழப்பு காலம் மட்டும்தான் உங்கள் துயர் துடைக்க முடியும் Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-3168820308566432802017-03-07T19:52:02.918+05:302017-03-07T19:52:02.918+05:30It is terrible to hear about your loss and my hear...It is terrible to hear about your loss and my heartfelt condolences. PUTHIYAMAADHAVIhttps://www.blogger.com/profile/08563200593308838602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-2754269708243531822017-03-07T19:30:56.238+05:302017-03-07T19:30:56.238+05:30அன்பு தங்கச்சியை இழந்து வாடும் உங்கள் மனம் சாந்திய...அன்பு தங்கச்சியை இழந்து வாடும் உங்கள் மனம் சாந்தியடைய இன்னும் காலம் ஆகும்.<br /><br />உங்களுடன் இன்னும் சிறிது காலம் இருந்து இருக்கலாம்.<br /><br />ஆறுதல் அடையுங்கள்.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com