tag:blogger.com,1999:blog-7695443811024722175.post3106236419288493509..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: கோவைக்காரர்கள், கோபக்காரர்களா ?KILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger50125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-40457297979617635272017-05-26T20:58:21.045+05:302017-05-26T20:58:21.045+05:30வருக நண்பரே ஆதிக்கம் உண்மை இதையே நான் எதிர்கிறேன்....வருக நண்பரே ஆதிக்கம் உண்மை இதையே நான் எதிர்கிறேன். KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-49669689969807838142016-08-22T22:01:40.927+05:302016-08-22T22:01:40.927+05:30நமது அரசியல் சாசனம் தந்திருக்கும் அடிப்படை உரிமைகள...நமது அரசியல் சாசனம் தந்திருக்கும் அடிப்படை உரிமைகளில் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் சென்று குடியேறும் உரிமையும் ஒன்று. எனவே இதை தடுக்க இயலாது. ஆனால் குறிப்பிட்டோர் நாம் இடத்திற்கு வந்து நம்மை ஆதிக்கம் செய்வதை தடுக்க முயற்சிக்கலாம். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-6208364908106740982016-08-11T17:37:33.747+05:302016-08-11T17:37:33.747+05:30வாங்க வந்தாரை வாழ வைத்து விட்டு நாம் தெருவில் நிற்...வாங்க வந்தாரை வாழ வைத்து விட்டு நாம் தெருவில் நிற்கின்றோமே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-34444327407239858862016-08-11T17:36:52.864+05:302016-08-11T17:36:52.864+05:30வாங்க ஜி நம்மிடம் ஒற்றுமை இல்லைதான்.வாங்க ஜி நம்மிடம் ஒற்றுமை இல்லைதான்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-71056770345085394512016-08-10T16:24:18.325+05:302016-08-10T16:24:18.325+05:30நான் திருவண்ணாமலையில் இருந்த சொற்ப காலத்தில் தெலுங...நான் திருவண்ணாமலையில் இருந்த சொற்ப காலத்தில் தெலுங்கில் சினிமா போஸ்டரை பார்த்து இந்த அளவு தெலுங்கர்கள் இங்கே இருக்கிறார்களா? என்று ஆச்சர்யப்பட்டிருக்கிறேன். வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் அல்லவா?Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-91289714779561105602016-08-08T21:03:30.934+05:302016-08-08T21:03:30.934+05:30சற்றே தாமதமாக வருவதில் பல கருத்துரைகளையும் சேர்த்த...சற்றே தாமதமாக வருவதில் பல கருத்துரைகளையும் சேர்த்து படிக்க முடிந்தது. :) <br /><br />தில்லியிலும் இப்படி நிறைய பேர் உண்டு. அவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமை நம்மிடம் இல்லை என்பது தான் வருத்தமான விஷயம்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-77960176314319840142016-08-08T17:01:50.813+05:302016-08-08T17:01:50.813+05:30வருக சகோ தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி யாதும...வருக சகோ தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி யாதும் ஊரே யாவரும் கேளிர் ஆனால் அவரவர்கள் தங்களது உரிமையை இழந்து விடக்கூடாது இதுவே எமது கருத்து.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-58176785241410271602016-08-08T17:00:45.502+05:302016-08-08T17:00:45.502+05:30படித்த தமிழர்கள் எல்லாம் அமெரிக்காவுக்கு படையெடுப்...படித்த தமிழர்கள் எல்லாம் அமெரிக்காவுக்கு படையெடுப்பதில் குறி வைக்கின்றார்கள், படிக்காதவர்கள் அரபு நாடுகளுக்கு செல்கின்றார்கள் நண்பரேKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-21080738650006684872016-08-08T16:59:22.669+05:302016-08-08T16:59:22.669+05:30வணக்கம் நண்பரே மலையாளியையும், தமிழனையும் குறித்து ...வணக்கம் நண்பரே மலையாளியையும், தமிழனையும் குறித்து மிகவும் அற்புதமாக புரிந்து வைத்து இருக்கின்றீர்கள் அதற்காகவே எமது இராயல் சல்யூட்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-79545342184929248102016-08-08T14:52:49.203+05:302016-08-08T14:52:49.203+05:30எங்கள் தாத்தா சிறுவயதில் திருவனந்தபுரத்தில் நகைகடை...எங்கள் தாத்தா சிறுவயதில் திருவனந்தபுரத்தில் நகைகடை வைத்து அங்கே செட்டில் ஆகி விட்டார்கள் . நான் பிறந்த்து அங்குதான். என் மாமா அங்குதான் இன்னும் இருந்து வருகிறர்கள். தமிழர்கள் நிறைய திருவனந்தபுரத்தில் இருக்கிறார்கள். <br /><br />நீங்கள் சொல்வது போல் கோவையில் நிறைய மலையாளி இருப்பது உண்மைதான். முன்பு கேரளா போல் குளிர் , பசுமை இருந்ததால் கோவையில் குடியேறி இருப்பார்கள்.<br /><br />மதுரை வெப்பம் என்பதால் கொஞ்சம் பேர்தான் இருக்கிறார்கள் போலும் மலையாளிகள்.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-11299620060446949672016-08-08T12:39:15.756+05:302016-08-08T12:39:15.756+05:30கில்லர்ஜி-சென்னையில் இன்னும் பல பிரச்சனைகள் உண்டு....கில்லர்ஜி-சென்னையில் இன்னும் பல பிரச்சனைகள் உண்டு. எந்தக் கடைக்குப் போனாலும், உங்களுக்கு ஹிந்தி தெரிந்திருந்தால், சுருக்கா வேலையை முடித்துக்கொள்ளலாம். அடையார் ஆனந்த பவனிலுருந்து எங்கெங்கும் ஹிந்தி வாலாக்கள். தமிழர்களெல்லாம் எங்கு சென்றுவிட்டார்கள் என்று தெரியவில்லை.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-55306947699732456822016-08-08T12:37:40.306+05:302016-08-08T12:37:40.306+05:30இது பெரிய சப்ஜெக்ட். 5 தமிழர்கள் எங்கயும் சேர்ந்து...இது பெரிய சப்ஜெக்ட். 5 தமிழர்கள் எங்கயும் சேர்ந்து இருக்க முடியாது. பேச ஆரம்பிச்சாச்சுன்ன, திமுக, அதிமுக இன்ன பிற பிரிவு அரசியலில், அப்புறம், இந்தப் பகுதி அந்தப் பகுதி ie இவன் திருனெவேலிக்காரன், இவன் தஞ்சாவூர் என்பது, இல்லாட்ட இவன் தெலுங்கு பேசறவன் என்று பிரிவு, இவன் இந்த சாதி என்று வேற்றுமை.. இது எல்லாம் அவர்களிடமும் உண்டு.. ஆனால் அவர்கள் ஒற்றுமையானவர்கள். ஒரு மலையாளி, இன்னொரு மலையாளிக்கு அலுவலகத்தில் கெடுதல் செய்யமாட்டான். (எக்ஸெப்ஷன் உண்டு). உதவி செய்ய ஓடோடி வருவான். தமிழர்களிடம் இந்தக் குணம் எப்போதும் கிடையாது (எக்ஸெப்ஷன் உண்டு). ஓணம் பண்டிகையை அவர்கள் மலையாளி இனம் என்ற முறையில் எல்லோரும் கொண்டாடுவார்கள், வாழ்த்துப் பறிமாறிக்கொள்வார்கள். நம்ம, எது நம்ம பண்டிகை என்பதிலும், எப்போது நம் பண்டிகை என்பதிலும் அரசியலை நுழைத்து நம் பெருமையைச் சிறுமையாக்குவோம். ஒருத்தன் இன்னொருவன் மலையாளி என்று தெரிந்தால் போதும், சம்சாரிக்க ஆரம்பிச்சுடுவான். தமிழன், அடுத்தவன் தமிழன் என்று தெரிந்தால் போதும், உடனே, அவன் எந்த குருப், சாதி, இடம், மதம் என்று ஆராய்ச்சிபண்ணி, ஆங்கிலத்தில் பேச ஆரம்பிச்சுடுவான். நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-2129775622443224872016-08-07T18:37:13.395+05:302016-08-07T18:37:13.395+05:30வருக நண்பரே சென்னையிலும் இப்படித்தானே...வருக நண்பரே சென்னையிலும் இப்படித்தானே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-89588771989818328362016-08-07T18:35:19.071+05:302016-08-07T18:35:19.071+05:30மலையாளிகள் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள்! ...மலையாளிகள் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள்! கோவையில் அதிகமாகிவிட்டது போலும்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-78277362464864610912016-08-07T17:23:24.257+05:302016-08-07T17:23:24.257+05:30வருக தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி் சாய்குமா...வருக தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி் சாய்குமார் வசனத்தையும்சசொல்லி இருக்கலாமே..KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-33940288538989972592016-08-07T17:04:45.805+05:302016-08-07T17:04:45.805+05:30முனைவரின் அனுபவ கருத்துப்பகிர்வுக்கு நன்றிமுனைவரின் அனுபவ கருத்துப்பகிர்வுக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-66630887012514226682016-08-07T17:03:18.968+05:302016-08-07T17:03:18.968+05:30வருக நண்பரே தங்களின் வருகைக்கு நன்றி.வருக நண்பரே தங்களின் வருகைக்கு நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-51757383485929143682016-08-07T17:03:08.011+05:302016-08-07T17:03:08.011+05:30ஆம் நண்பரே அப்படித்தான் வந்து முடியும்ஆம் நண்பரே அப்படித்தான் வந்து முடியும்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-62710979568552119702016-08-07T17:02:49.465+05:302016-08-07T17:02:49.465+05:30ஆமாம் ஜி நினைவு இருக்கின்றது இதை யாரும் ஆழந்து உணர...ஆமாம் ஜி நினைவு இருக்கின்றது இதை யாரும் ஆழந்து உணர்ந்து பார்ப்பதில்லை.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-83857783199433163742016-08-07T17:02:35.720+05:302016-08-07T17:02:35.720+05:30நண்பர் திரு. இமயவரம்பன் அவர்களின் முதல் வருகைக்கும...நண்பர் திரு. இமயவரம்பன் அவர்களின் முதல் வருகைக்கும், தங்களின் கருத்துப் பகிர்வுக்கு நன்றி KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-17820357653389909042016-08-07T15:13:29.492+05:302016-08-07T15:13:29.492+05:30கேரளத்து அரசியல்...கேரளத்தில் ஒரு தொழில் தொடங்குவத...கேரளத்து அரசியல்...கேரளத்தில் ஒரு தொழில் தொடங்குவது கடினம் நீங்கள் சொல்லி இருப்பது போல் கொடி பிடித்தல். அதனால் அவர்கள் பல ஊர்களிலும் புகுந்து தங்கள் நிலையை நிலைநாட்டிக் கொள்கின்றார்கள்தான். தமிழ்நாட்டில் நிறைய அவர்களது பிசினஸ்....உங்களுக்குத் தெரிந்திருக்கும் சமீபத்திய மலையாளப்படம் வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கிய ஜேக்கப்பிண்டெ ஸ்வர்கராஜியம்...படத்தில் நடிகர் சாய்குமார் பேசும் வசனம்...ந்னைவுக்கு வருகிறது...<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-50734079893944029332016-08-07T11:43:54.489+05:302016-08-07T11:43:54.489+05:301980வாக்கில் கோயம்புத்தூரில் பணியாற்றினேன். தாங்கள...1980வாக்கில் கோயம்புத்தூரில் பணியாற்றினேன். தாங்கள் கூறியனவற்றில் பல அனுபவங்களை அப்போதே கண்டேன். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-38289594850170225192016-08-06T23:54:26.922+05:302016-08-06T23:54:26.922+05:30சிந்திக்க வேண்டியது தமிழரின் கடமை!சிந்திக்க வேண்டியது தமிழரின் கடமை!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-48917190755423491412016-08-06T21:27:40.695+05:302016-08-06T21:27:40.695+05:30தாங்கள் கூறியது..முற்றிலும் அனுபவ உண்மையானது..கோவை...தாங்கள் கூறியது..முற்றிலும் அனுபவ உண்மையானது..கோவை கோவைக்காடாக மாறுவதை தடுக்கவே முடியாது நண்பரே......வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-80124808374815428022016-08-06T20:56:19.755+05:302016-08-06T20:56:19.755+05:30தமிழகம் எங்கும் நீக்கமற நிறைந்து இருப்பது மலையாளி ...தமிழகம் எங்கும் நீக்கமற நிறைந்து இருப்பது மலையாளி நகை கடைகளும் ,மலையாளி அடகு கடைக்ளும்தான்,சில மாதங்களுக்கு முன் இந்த ஒற்றுமையை மையமாய் கொண்டு ஒரு பதிவைப் போட்டுருந்தேன் ,உங்களுக்கும் நினைவில் இருக்குமே :) Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.com