tag:blogger.com,1999:blog-7695443811024722175.post3511418780522729303..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: ஜீவன்KILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-75163793577034837962017-04-21T05:53:21.170+05:302017-04-21T05:53:21.170+05:30வருக நண்பரே உண்மைவருக நண்பரே உண்மைKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-55603991296320283872017-04-21T04:09:44.952+05:302017-04-21T04:09:44.952+05:30இத்தனையும் சொல்ல வைத்த
மனச்சாட்சியைப் பாராட்டலாம்....இத்தனையும் சொல்ல வைத்த<br />மனச்சாட்சியைப் பாராட்டலாம்.<br />மனச்சாட்சி இல்லை என்றால்<br />மனிதனும் மிருகம் ஆகலாம்Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-80831311497635459502017-04-19T11:35:56.431+05:302017-04-19T11:35:56.431+05:30வருக விரிவான விடயம் தந்தமைக்கு நன்றிவருக விரிவான விடயம் தந்தமைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-45240164499130417682017-04-19T06:31:39.666+05:302017-04-19T06:31:39.666+05:30கில்லர்ஜி!! மிகவும் மனதை நெகிழ்த்திய ஒன்று. ஏனென்ற...கில்லர்ஜி!! மிகவும் மனதை நெகிழ்த்திய ஒன்று. ஏனென்றால் நாம் நல்லது நினைத்தால் கூட, சில சமயம் எதிர்மறையாக நடக்கும் போது நம் மீது விரல் சுட்டப்படும் போது அதுவும் ராசியற்றவன்/வள் என்று சொல்லப்படும் போது மனம் முதலில் வலிக்கும் தான் பின்னர் அதுவே பழகிப் போய் நம் மனதை நாம் பக்குவப்படுத்திக் கொண்டு விடுவோம்....சரிதானே ஜி??!!! <br /><br />நமது உண்மையான வெல்விஷர் நமது உள் மனம் அதாவது மனசாட்சி என்பது மிகவும் உண்மை. அது நம்மை அவ்வப்போது கரெக்ட் செய்து கொண்டே இருக்கும். எச்சரிக்கை விடும். நாம் தான் அதைப் புறக்கணித்து சிக்கல்களில் சிக்கிக் கொள்கிறோம்...சரிதானே ஜி??!!! <br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-50577610851169136782017-04-17T21:45:07.524+05:302017-04-17T21:45:07.524+05:30வருக தோழர் நன்றிவருக தோழர் நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-64588132662942967052017-04-17T20:08:29.927+05:302017-04-17T20:08:29.927+05:30நினைவு நல்லதாக இருந்தால் நடப்பவையும் நன்றாகவே நடக்...நினைவு நல்லதாக இருந்தால் நடப்பவையும் நன்றாகவே நடக்கும் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-63427545037254689492017-04-17T19:59:15.531+05:302017-04-17T19:59:15.531+05:30வாங்க ஐயா வருகைக்கு நன்றிவாங்க ஐயா வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-44960209155048385442017-04-17T17:46:17.451+05:302017-04-17T17:46:17.451+05:30நல்ல எண்ணங்கள் நல்ல நிகழ்வுகளுக்கு வித்தாகு ம் நல்ல எண்ணங்கள் நல்ல நிகழ்வுகளுக்கு வித்தாகு ம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-68835921563879114692017-04-17T17:15:33.064+05:302017-04-17T17:15:33.064+05:30வருக சகோ பதிவின் முக்கியத்துவத்தை சரியாக சொன்னீர்க...வருக சகோ பதிவின் முக்கியத்துவத்தை சரியாக சொன்னீர்கள் நன்றி KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-82435615346116180442017-04-17T17:12:43.724+05:302017-04-17T17:12:43.724+05:30எல்லாம் நன்மைக்கே!
மூன்று நிகழ்விலும் நல்லதே நடந்த...எல்லாம் நன்மைக்கே!<br />மூன்று நிகழ்விலும் நல்லதே நடந்து இருக்கிறது.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-49681699138928684192017-04-17T16:57:07.424+05:302017-04-17T16:57:07.424+05:30நண்பரின் நல்லதொரு கருத்துரைக்கு நன்றிநண்பரின் நல்லதொரு கருத்துரைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-81500386607699873292017-04-17T16:20:23.176+05:302017-04-17T16:20:23.176+05:30இராசி என்று ஒன்றுமில்லை.உங்கள் பக்கத்தில் ‘எண்ணம் ...இராசி என்று ஒன்றுமில்லை.உங்கள் பக்கத்தில் ‘எண்ணம் போல் வாழ்’ என சொல்வார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். எனவே நாம் நல்லதையே நினைப்போம். நல்லதே நடக்கும் என நம்புவோம். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-47637604243165694902017-04-17T12:53:17.327+05:302017-04-17T12:53:17.327+05:30ஆமாம் சகோ எல்லாம் அவன் செயல்.ஆமாம் சகோ எல்லாம் அவன் செயல்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-17767851590144918252017-04-17T11:42:33.859+05:302017-04-17T11:42:33.859+05:30நினைச்சது ஒண்ணு.. நடந்தது ஒன்னு... நினைச்சது ஒண்ணு.. நடந்தது ஒன்னு... ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-8360279291772128832017-04-17T11:29:32.227+05:302017-04-17T11:29:32.227+05:30வருக நண்பரே விரிவான கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி
...வருக நண்பரே விரிவான கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி<br /><br />இது பதிவுக்காக எழுதியது மட்டுமே மற்றபடி நான் தன்னம்பிக்கைவாதி படிக்காத காரணத்தால் அவ்வப்போது தாழ்வுமனப்பான்மை எட்டி... எட்டி பார்க்கும்.<br /><br />மனதில் தோன்றும் கருத்தை பகிர தயக்கம் வேண்டாம் காரணம் நாம் எழுத்துரிமை பெற்றுள்ளோம்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-76350505643569476452017-04-17T10:48:25.532+05:302017-04-17T10:48:25.532+05:30இடுகையும் பல பின்னூட்டங்களையும் படித்தேன். கில்லர்...இடுகையும் பல பின்னூட்டங்களையும் படித்தேன். கில்லர்ஜி, நாம் எப்போவும் 'ராசியில்லாதவன்' போன்ற எதிர்மறை எண்ணங்களையோ அல்லது பேச்சையோ பேசக்கூடாது. நம்ம என்ன நினைக்கிறோமோ அதுவே நம்மைச் சூழ்ந்துடும். எதிர்மறை எண்ணங்கள், எதிர்மறை விளைவுகளை ஆகர்ஷிக்கும் சக்தி படைத்தது.<br /><br />சினிமா ஃபீல்டுலயே நிறைய உதாரணங்கள் உண்டு. டி.எம்.எஸ் அவர்கள் எப்போதும் சொல்வது, 'டி ராஜேந்தர் சொல்லி நான் ஒரு தலை ராகத்தில், 'நானொரு ராசியில்லா ராஜா' பாடலும், 'என் கதை முடியும் நேரமிது' பாடலும் பாடின நேரம், என் திரையிசை வாழ்க்கை முடிவுக்கு வந்தது என்று சொல்லியிருக்கிறார். அதேமாதிரி, 'வெள்ளி தங்காது' என்ற மாதிரி வசங்களையும் பாடல்களையும் ஏ.வி.எம் செட்டியார் அனுமதிக்கமாட்டாராம். இதுமாதிரி பல உதாரணங்கள் உண்டு. நாம 'காக்கை உட்கார பனம்பழம்' என்று நினைக்கலாம். ஒரு வேளை அப்படி நடந்தால்?<br /><br />ஜாலியாத்தான் எழுதியிருக்கீங்க.. ஆனால் சொல்லணும்னு தோணினது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-68502678436485456382017-04-17T09:49:36.090+05:302017-04-17T09:49:36.090+05:30நல்லது ஜி உடன் ஆயத்தமாகி விட்டேன்நல்லது ஜி உடன் ஆயத்தமாகி விட்டேன்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-70649576124665312342017-04-17T09:14:55.628+05:302017-04-17T09:14:55.628+05:30முகம் மொளுக்கானால் எல்லாம் கிளிக் ஆகும் ,முயற்சி ப...முகம் மொளுக்கானால் எல்லாம் கிளிக் ஆகும் ,முயற்சி பண்ணுங்க ஜி :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-12746866108062314472017-04-17T08:46:37.475+05:302017-04-17T08:46:37.475+05:30வருக நண்பரே கதைக்காக வந்தேன் இனி தங்களுக்காக நிச்ச...வருக நண்பரே கதைக்காக வந்தேன் இனி தங்களுக்காக நிச்சயம் ஒருநாள் வருகிறேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-79456421074721362802017-04-17T08:40:53.708+05:302017-04-17T08:40:53.708+05:30நாமக்கல்லுக்கு அடிக்கடி வருவீர்களா?
நீங்கள் வந்தா...நாமக்கல்லுக்கு அடிக்கடி வருவீர்களா?<br /><br />நீங்கள் வந்தால் நல்லதே நடக்கும். மீண்டும் வரும்போது மின்னஞ்சல்[இரண்டு நாள் முன்பே] அனுப்புங்கள். நான் தேடிவந்து என் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறேன்.'பசி'பரமசிவம்https://www.blogger.com/profile/13789907869371359159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-32675739945338919242017-04-17T08:05:43.438+05:302017-04-17T08:05:43.438+05:30ஆம் நண்பரே கடைசியில் திட்டும் விழுகிறதே..ஆம் நண்பரே கடைசியில் திட்டும் விழுகிறதே..KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-38039694168162834402017-04-17T08:04:53.388+05:302017-04-17T08:04:53.388+05:30ஆமாம் ஜி ஆனால் சுகந்தி ஹோஸ்பிட்டலுக்கு வருமானம் போ...ஆமாம் ஜி ஆனால் சுகந்தி ஹோஸ்பிட்டலுக்கு வருமானம் போச்சே..KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-63942784922387866992017-04-17T07:49:34.284+05:302017-04-17T07:49:34.284+05:30ஆகா இப்படியெல்லாம் அனுபவமா?ஆகா இப்படியெல்லாம் அனுபவமா?கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-6589549995726311622017-04-17T07:45:31.236+05:302017-04-17T07:45:31.236+05:30ஜி பிரியாணிக்கு பணம் கொடுத்துட்டுதான் வந்தேன்ஜி பிரியாணிக்கு பணம் கொடுத்துட்டுதான் வந்தேன்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-18584982967030128702017-04-17T07:44:09.934+05:302017-04-17T07:44:09.934+05:30மற்றதெல்லாம் எப்படியோ... சுகப் பிரசவம் ஆனது தான் ம...மற்றதெல்லாம் எப்படியோ... சுகப் பிரசவம் ஆனது தான் மகிழ்ச்சி.. பணம் வேறு மிச்சம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com