tag:blogger.com,1999:blog-7695443811024722175.post4078426653580295001..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: வாழ்க்கை ஒரு முறையே...KILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-75486618878972078752017-01-10T18:01:51.391+05:302017-01-10T18:01:51.391+05:30தங்களின் வருகைக்கு நன்றிதங்களின் வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-26052864888187996782017-01-10T17:51:51.622+05:302017-01-10T17:51:51.622+05:30மிக மிக அருமையான பதிவு சகோதரா! மிக மிக அருமையான பதிவு சகோதரா! Anonymoushttps://www.blogger.com/profile/16255691872372102221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-90546511650403922322017-01-04T14:08:46.240+05:302017-01-04T14:08:46.240+05:30நண்பரின் கருத்துரை என் மனதையும் கனக்க வைத்து விட்ட...நண்பரின் கருத்துரை என் மனதையும் கனக்க வைத்து விட்டது.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-56709654613289719612017-01-04T13:30:57.961+05:302017-01-04T13:30:57.961+05:30என் மனதைத் தொட்ட பதிவு. நல்லா எழுதியிருக்கீங்க. அத...என் மனதைத் தொட்ட பதிவு. நல்லா எழுதியிருக்கீங்க. அதுவும் உண்மையை உரத்துச் சொல்லியிருக்கீங்க. ஒருவருக்கு மற்றவர் துணைபோல் வேறு எதுவும் வராது. <br /><br />உங்களுடைய அனுபவத்தையும் கனத்த இதயத்தோடுதான் வாசித்தேன். பிறருக்குச் செய்வது தனக்குச் செய்துகொள்ளும் உதவி, சேமிப்பு.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-15352921498799009762017-01-03T13:57:08.088+05:302017-01-03T13:57:08.088+05:30தங்களின் பிரார்த்தனைகளுக்கு நன்றி சகோதங்களின் பிரார்த்தனைகளுக்கு நன்றி சகோKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-44852356629333358042017-01-02T18:58:03.946+05:302017-01-02T18:58:03.946+05:30ஆமாம், பரிவை அவர்கள் சொல்வது போல் ஆழமான உள்மனக்காய...ஆமாம், பரிவை அவர்கள் சொல்வது போல் ஆழமான உள்மனக்காயம் உள்ளது. விரைவில் அது சரியாகப்பிரார்த்தனைகள். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-69301167096011792202017-01-02T18:57:27.965+05:302017-01-02T18:57:27.965+05:30நல்லதொரு மனைவி ஒரு வரப் பிரசாதம். எல்லோருக்கும் இத...நல்லதொரு மனைவி ஒரு வரப் பிரசாதம். எல்லோருக்கும் இது அமைவதில்லை! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-17286144544359059042016-12-28T11:35:49.361+05:302016-12-28T11:35:49.361+05:30நான் என்றுமே போராளிதான் ஆனால் முதுகில் குத்துபவரை ...நான் என்றுமே போராளிதான் ஆனால் முதுகில் குத்துபவரை அடையாளம் காண அறியேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-2012564409841895562016-12-28T11:33:19.488+05:302016-12-28T11:33:19.488+05:30வருக நண்பரே நன்றிவருக நண்பரே நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-35431170053286039032016-12-27T22:34:18.742+05:302016-12-27T22:34:18.742+05:30வாழ்க்கை அதன் பாதையில் நகரட்டும் அண்ணா....
தூற்றுவ...வாழ்க்கை அதன் பாதையில் நகரட்டும் அண்ணா....<br />தூற்றுவாரை எல்லாம் அதன் படிக்கல்லாக ஆக்கி பயணியுங்கள்...<br />வருத்தம் விடுங்கள்... வாழ்க்கை வாழ்ந்து பார்க்கத்தான்...<br />அதன் போக்கில் பயணியுங்கள் வாழ்க்கை வசப்படும்...<br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-68286567572312240312016-12-27T20:55:38.296+05:302016-12-27T20:55:38.296+05:30ஒளிவு மறைவில்லாத வெள்ளை உள்ளம் உங்களுக்கு. நல்லதே ...ஒளிவு மறைவில்லாத வெள்ளை உள்ளம் உங்களுக்கு. நல்லதே நடக்கும்.'பசி'பரமசிவம்https://www.blogger.com/profile/13789907869371359159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-53472757393206817732016-12-27T16:35:48.138+05:302016-12-27T16:35:48.138+05:30இதுவும் உண்மை எனலாம் ஐயா
நான் வெளி நபர்களை ஏமாற்றி...இதுவும் உண்மை எனலாம் ஐயா<br />நான் வெளி நபர்களை ஏமாற்றியதும் இல்லை, ஏமாந்ததும் இல்லை ஆனால் குடும்பத்திற்குள் சதிக்கப்பட்டுக் கொண்டேன் வந்து இருக்கின்றேன்.<br /><br />சூரிய நமஸ்காரம் தேடுகின்றேன் ஆனால் விழிகளை இழந்து விட்டேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-70511531422225243942016-12-27T16:17:40.089+05:302016-12-27T16:17:40.089+05:30உங்கள் எழுத்துக்களைப் படிக்கும்போது உங்கள் சிந்தனை...உங்கள் எழுத்துக்களைப் படிக்கும்போது உங்கள் சிந்தனையின் போக்கு ஏதோ ஏமாற்றத்தின் விளைவோ என்று நினைக்க வைக்கிறதுG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-42503804297243883502016-12-27T13:51:49.804+05:302016-12-27T13:51:49.804+05:30நண்பரின் கருத்துரைக்கு நன்றிநண்பரின் கருத்துரைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-25959565966921922772016-12-27T12:25:49.345+05:302016-12-27T12:25:49.345+05:30பதிவுமனதை தொட்டது.. பதிவின் இறுதியில் தந்துள்ளவை ம...பதிவுமனதை தொட்டது.. பதிவின் இறுதியில் தந்துள்ளவை முத்தாய்ப்பான வரிகள். பாராட்டுகள்! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-7411746972374987662016-12-27T08:02:11.843+05:302016-12-27T08:02:11.843+05:30வருக நண்பரே அதுவும் ஒருவகையே...வருக நண்பரே அதுவும் ஒருவகையே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-50788367642541821342016-12-27T08:01:00.325+05:302016-12-27T08:01:00.325+05:30வாங்க ஜி உண்மைதான்வாங்க ஜி உண்மைதான்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-39331066160435632412016-12-27T08:00:21.839+05:302016-12-27T08:00:21.839+05:30நன்றி சகோ வருகைக்குநன்றி சகோ வருகைக்குKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-8453350540362763422016-12-27T07:59:27.827+05:302016-12-27T07:59:27.827+05:30தங்களின் விரிவான கருத்துரைக்கு நன்றி சகோதங்களின் விரிவான கருத்துரைக்கு நன்றி சகோKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-2918937628026018442016-12-27T07:57:25.297+05:302016-12-27T07:57:25.297+05:30வருக சகோ நன்றிவருக சகோ நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-62872457262667692742016-12-26T23:20:53.438+05:302016-12-26T23:20:53.438+05:30வாழும் அந்த ஒரு முறை வாழ்க்கையிலே.. எத்தன பேரு குட...வாழும் அந்த ஒரு முறை வாழ்க்கையிலே.. எத்தன பேரு குடிய கெடுத்து...என்னவிதமான ஆட்டம்... எனக்கு இறந்து போன முதல்வர்ர்ருதான் நினைவுக்கு வருகிறது.......வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-78882061333574335612016-12-26T21:42:31.918+05:302016-12-26T21:42:31.918+05:30வாழ்க்கை ஒரு முறையே...
சிறப்பான பகிர்வு கில்லர...வாழ்க்கை ஒரு முறையே... <br /><br />சிறப்பான பகிர்வு கில்லர்ஜி!. இது புரியாமல் தான் பலரும் இருக்கிறார்கள் என்பது தான் சோகம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-30211204618786179372016-12-26T21:10:56.098+05:302016-12-26T21:10:56.098+05:30அனுபவ வரிகள் அருமை!அனுபவ வரிகள் அருமை!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-86537064070516816322016-12-26T20:19:49.826+05:302016-12-26T20:19:49.826+05:30வணக்கம் சகோதரரே
நல்ல சிந்தனையுடன் கூடிய பதிவு. கண...வணக்கம் சகோதரரே<br /><br />நல்ல சிந்தனையுடன் கூடிய பதிவு. கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் பரஸ்பர அன்பு செலுத்தி விட்டுக்கொடுத்து வாழ்ந்தால்,அங்கு பிரச்சனை என்ற சொல்லுக்கே இடம் இல்லாமல் வாழ்க்கை சுகமான வாசம் வீசும் பூங்காவனமாக மாறி விடுமே. நல்ல கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி.<br /><br />நன்றியுடன்,<br />கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-29188084141736761592016-12-26T18:02:45.762+05:302016-12-26T18:02:45.762+05:30வரவேற்கும் கருத்தகள் சகோதரா.வரவேற்கும் கருத்தகள் சகோதரா.Anonymousnoreply@blogger.com