tag:blogger.com,1999:blog-7695443811024722175.post4225134900709515225..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. KILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger61125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-81655088638458690782015-07-12T15:56:32.996+05:302015-07-12T15:56:32.996+05:30உங்களுடைய இந்தப்பதிவு இன்றைய வலைச்சரத்தில் http://...உங்களுடைய இந்தப்பதிவு இன்றைய வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.in/2015/07/thalir-suresh-day-7.html அடையாளம் காட்டப்பட்டுள்ளது. நேரம் கிடைக்கையில் சென்று பாருங்கள்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-46692256840940137752015-06-26T19:26:50.304+05:302015-06-26T19:26:50.304+05:301947 க்கு முன் பின் கார்டூன் இரண்டுமே பெரிதும் ரசி...1947 க்கு முன் பின் கார்டூன் இரண்டுமே பெரிதும் ரசித்தேன்.<br /><br />இந்த கார்டூனுக்கு நான் கண்ட விளக்கம்.<br />வந்தே மாதரம் ------ 1947 க்கு முன்.<br /><br />வந்து ஏமாத்தரம் ---- 1947 க்குப் பின்.<br /><br />யார் வந்தாலும் நிலைமை இதுவே தான்.<br /><br />சுப்பு தாத்தா.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-10538098977153770142015-06-25T18:55:47.402+05:302015-06-25T18:55:47.402+05:30ஜி! பதிவு நல்ல பதிவே! ஆனால் இது ஒரு ஐடியலிஸ்டிக்...ஜி! பதிவு நல்ல பதிவே! ஆனால் இது ஒரு ஐடியலிஸ்டிக் தாட் வகையிலானது. யதார்த்தத்திற்கு முரணானது. என்பது எனது தாழ்மையான கருத்து. இங்கு நல்ல தரமான கல்வி, வேலை வாய்ப்பு இல்லாமையால் தான் பலரும் வெளிநாடு சென்றிருக்கின்றார்கள். வேண்டும் என்று இல்லை பெரும்பான்மையோர். பொருள் ஈட்ட என்பது சிலர் இருக்கலாம். ஆனால், அவர்களும் அங்கிருந்து கொண்டு இந்தியாவிற்கு திரை மறைவில் பல நல்ல விஷய்ங்கள் செய்து வருகின்றனர். அவர்கள் அங்கு பொருளீட்டி இங்கு பல குடும்பங்களை வாழ வைக்கின்றார்கள் என்பதும் உண்மையே! <br /><br />நம் நாட்டிலிருந்து கொண்டு அறிவியலில் நோபல் பரிசு வாங்கியவர் என்று யாருமே இல்லையே ஜி....சர் சிவி ராமனைத் தவிர. அதுவும் அதற்குப் பிறகு அவரது ஆய்வுகள் எதுவுமே முன்னோக்கி நகரவில்லையே ஜி! 6 வருடங்களுக்கு முன்னால் சிதம்பரத்தைச் சேர்ந்த வெங்கட் ராமன் வேதியியலில் நோபல் பரிசு பெற்றவர் இங்கிருந்து அல்ல.....இங்கிலாந்திலிருந்து ஏன் தெரியுமா? இதோ அவரது வார்த்தைகள்....<br /><br />In a lecture in January 2010 at the Indian Institute of Science, he revealed that he failed to get admitted to any of the Indian Institutes of Technology or the Christian Medical College, Vellore, Tamil Nadu.<br /><br />Immediately after graduation he moved to the U.S.A., where he obtained his PhD degree in Physics from Ohio University in 1976 on the Ferroelectric phase transition of Potassium Dihydrogen Phosphate (KDP) He then spent two years studying biology as a graduate student at the University of California, San Diego while making a transition from theoretical physics to biology.<br /><br />இது நடந்தது இப்போது அல்ல...அப்போதே...இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற சந்திரசேகர் அவர்கள் கூட இங்கிருந்து பெற இயலவில்லை....அமெரிக்காவிலிருந்துதான் பெற முடிந்தது.....இது போன்ற ஆராய்ச்சி மேற்கொள்ளும் எண்ணங்களும், தங்களது திறமையை மேம்படுத்திக் கொள்ள விழைபவர்களும் அவர்கள் வேண்டும் அறிவு விரியக் கிடைக்கும் சூழல்கள் எங்கு பாரபட்சமின்றிக் கிடைக்கின்றதோ அங்கு சென்று கற்று அதைத் தாய்நாட்டிற்கு கொண்டுவந்து இங்கு உதவுவதில் தவறில்லையே. அறிவு எங்கு கிடைத்தால் என்ன? அதற்கு தடை இருந்தால் அப்புறம் எப்படி நாம் முன்னேற முடியும்? ஒரு வேளைச் சோற்றிற்கே வழி இல்லை என்றால் அதைத் தரும் ஒரு சூழலுக்குச் செல்வதில் தவறில்லையே....அங்கு கற்றதை இங்கு செயல்படுத்தக் கூட இந்த சுயநலவாதிக் கூட்டம் அனுமதிக்காமல் அதிலும் வர்த்தகம் செய்யும் கூட்டம் இருக்கும் வரை நம் நாடு முன்னேறப் போவதில்லை ஜி......யாதும் ஊரே யாவரும் கேளிர் அறிவைப் பெறுவதற்கு......<br /><br />உங்களுக்குத் தெரியுமா? இங்கு கல்லூரிகளில் நடக்கும் ஊழல்கள்? கல்வியில் நடக்கும் ஊழல்கள்? டிகிரி அளிப்பதில் உள்ள ஊழல்கள்? பிஎச்டி வழங்குவதில் உள்ள ஊழல்கள்? உங்கள் கண் முன் நடக்கும் தவறை நீங்கள் தட்டிக் கேட்பீர்களா இல்லையா? ஜி? கேட்பீர்கள் தானே? அப்படி ஒரு பேராசிரியர் கேட்டதால் பல கல்லூரிகளிலில் இருந்தும் வெளியேற்றப்பட்டு இன்று வறுமைக் கோட்டைத் தொட்டுவிடும் அபாயத்தில் இருப்பதும் நடக்கின்றதே ஜி? வளைந்து கொடுத்தால் வாழ்வு. ஊழலுக்குத் துணை போனால் வாழ்வு...இல்லை என்றால் வீடு....இல்லை என்றால் ஊழலைக் கண்டு கொள்ளாமல் இருந்து மனசாட்சி இல்லாமல் வாழ்ந்தால் வாழ்வு உண்டு. மாணவர்கள் அனைவரும் விரும்பும் பேராசிரியரை, மாணவர்கள் அனைவரும் ஓட்டுப் போட்டு சிறந்த ஆசிரியர் என்று சொல்லப்பட்ட பேராசிரியர் ஒருவர், தனிப்பட்ட முறையில் மாணவர்கள் கேடயம் தந்து கௌரவிக்கப்பட்ட பேராசிரியர் ஒருவர், கல்லூரி நிர்வாகத்தால் தொலைக்கப்பட்டால் உங்கள் பதில் என்ன ஜி? <br /><br />இதைப் பற்றி எழுத முடியும் இடுகை அளவிற்கு. ஆனால் நான் அதை எழுதினால் நிச்சயமாக இங்கு விவாதங்கள் வருவதை விட சர்ச்சைகள் கிளம்பும் அதனால் எழுத விருமப்வில்லை...இத்துடன் நிறுத்திக் கொள்கின்றேன்....<br /><br />---கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-66180403530538678852015-06-23T23:45:09.830+05:302015-06-23T23:45:09.830+05:30மீள் வருகை தந்தமைக்கு நன்றி நண்பரே..மீள் வருகை தந்தமைக்கு நன்றி நண்பரே..KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-58831212462022099132015-06-23T21:54:39.192+05:302015-06-23T21:54:39.192+05:30அதுக்கென்ன போட்டிட்டாப் போச்சு இதோ போட்டு விட்...அதுக்கென்ன போட்டிட்டாப் போச்சு இதோ போட்டு விட்டேன் <br />கருத்திடும் போதே போட்டிடுவேனே எப்படி மறந்தேன் ம்ம்ம்ம் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-36762259306975626232015-06-23T08:55:12.321+05:302015-06-23T08:55:12.321+05:30வருக நண்பரே சும்மா என்நை போட்டுக்குடுத்துறாதீங்க ...வருக நண்பரே சும்மா என்நை போட்டுக்குடுத்துறாதீங்க எனக்கு அரசியலே தெரியாது.<br />வருகைக்கு நன்றி தமிழ் மணம் மறந்துட்டீங்களே... பரவாயில்லை அடுத்த பதிவுக்கு ரெண்டு போட்டுருங்க...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-70416849764737973922015-06-23T08:52:00.753+05:302015-06-23T08:52:00.753+05:30வருக நண்பரே கருத்துரைக்கு நன்றிவருக நண்பரே கருத்துரைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-84935387276363558192015-06-23T03:15:28.579+05:302015-06-23T03:15:28.579+05:30வணக்கம் கில்லர் ஜி !
உலக அரசியலையும் உள்நாட்டு அர...வணக்கம் கில்லர் ஜி !<br /><br />உலக அரசியலையும் உள்நாட்டு அரசியலையும் ஓரிரு வரிகளுக்குள் உள்ளடக்கி எதிர்கால இந்தியாவின் உறுதித் தன்மைக்கு அவசிமான பதிவை தந்து இருக்கிறீர்கள் அதிலும் ஒரே ஒரு ''ச'' நடைமுறை ஆட்சியாளன் மீதான <br />வெறுப்பை சூசகமாய்ச் சொல்லி அசத்திவிட்டீர்கள் ,,,,வாழ்க பாரதம் வளர்க தமிழ் ....!<br /><br />தமிழ்மணம் கூடுதல் ஒரு வாக்கு சீராளன் https://www.blogger.com/profile/10147694811503572576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-91512812476644848762015-06-22T23:14:08.731+05:302015-06-22T23:14:08.731+05:30சிந்தித்து செயல்பட வேண்டிய அழகான பதிவு, நண்பரே!
த...சிந்தித்து செயல்பட வேண்டிய அழகான பதிவு, நண்பரே! <br />த ம 18S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-81670919705484323072015-06-22T22:24:02.950+05:302015-06-22T22:24:02.950+05:30வல்லரசுக்கு சான்ஸ் இல்லை 80 அனைவரும் அறிந்த விடயமே...வல்லரசுக்கு சான்ஸ் இல்லை 80 அனைவரும் அறிந்த விடயமே...<br /><br />யாதும் ஊரே யாவரும் கேளீர், திரை கடல் ஓடியும் திரவியம் தேடு இப்படினு சொல்லித்தான் ஒவ்வொரு மனிதனும் இடம் பெயர்ந்தவன் தாய்வீடு மறந்து விட்டான் தாங்கள் சொல்வதுபோல் பலரும் வாழ்ந்து கொண்டுதானே இருக்கின்றார்கள் ஜி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-73886954822748212302015-06-22T22:17:22.944+05:302015-06-22T22:17:22.944+05:30இன்னும் நூறாண்டு ஆனாலும் நாம் வல்லரசு ஆகப் போவதில்...இன்னும் நூறாண்டு ஆனாலும் நாம் வல்லரசு ஆகப் போவதில்லை ,வேலை வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்கப் போவதில்லை ,வாய்ப்பு கிடைப்பவர்கள் வாழ்க்கையே அனுபவிக்கட்டுமே !இங்கேயே தரித்திரத்தில் உழல வேண்டும் ?<br />யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற நம் முப்பாட்டனாரின் வழிகாட்டுதலின் படி வாழ்வதில் தவறொன்றும் இல்லை :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-77531214082063082152015-06-22T22:09:13.812+05:302015-06-22T22:09:13.812+05:30வருகைக்கும், கருத்துப்பதிவிற்க்கும் நன்றி தோழர்.வருகைக்கும், கருத்துப்பதிவிற்க்கும் நன்றி தோழர்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-53579910908515416972015-06-22T20:54:10.589+05:302015-06-22T20:54:10.589+05:30எனக்கு பிடித்த உங்கள் பதிவுகளில் முதல் பதில் இதுவு...எனக்கு பிடித்த உங்கள் பதிவுகளில் முதல் பதில் இதுவும்..<br />தம +Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-10009685259996418422015-06-22T16:21:01.266+05:302015-06-22T16:21:01.266+05:30ஐயாவின் கருத்துப் பதிவுக்கு நன்றி.ஐயாவின் கருத்துப் பதிவுக்கு நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-59755162244853950592015-06-22T16:20:37.059+05:302015-06-22T16:20:37.059+05:30இதெல்லாம் முறையின்றி பயின்றதுதானே ஜிஇதெல்லாம் முறையின்றி பயின்றதுதானே ஜிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-26953243177830323392015-06-22T16:20:01.027+05:302015-06-22T16:20:01.027+05:30ஆமாம் ஜி 1947 முதல் இன்று வரை எது மீதோ மழை பெய்தது...ஆமாம் ஜி 1947 முதல் இன்று வரை எது மீதோ மழை பெய்தது போலத்தானே நாம் வாழ்கிறோம்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-34967279139431895252015-06-22T16:19:00.972+05:302015-06-22T16:19:00.972+05:30வருக ஜி தங்களின் கருத்துரைக்கு நன்றி.வருக ஜி தங்களின் கருத்துரைக்கு நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-18316017008989358532015-06-22T16:18:11.369+05:302015-06-22T16:18:11.369+05:30வருக நண்பரே தங்களின் கருத்துரைக்கு நன்றி.வருக நண்பரே தங்களின் கருத்துரைக்கு நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-74221463003588031662015-06-22T16:15:51.930+05:302015-06-22T16:15:51.930+05:30ஐயாவின் வருகைக்கு நன்றி.ஐயாவின் வருகைக்கு நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-43156993689634348842015-06-22T16:15:32.424+05:302015-06-22T16:15:32.424+05:30விரைவில் நிரந்தரமாக எனது மகனுக்கு கண்டிப்பாக வெளிந...விரைவில் நிரந்தரமாக எனது மகனுக்கு கண்டிப்பாக வெளிநாடு கிடையாது நண்பரே....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-51807693294456951932015-06-22T16:14:46.199+05:302015-06-22T16:14:46.199+05:30உன்மைதான்!இந்த மூளை வடிகால்(!) ஒரு பிரச்சினைதான்உன்மைதான்!இந்த மூளை வடிகால்(!) ஒரு பிரச்சினைதான்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-24133294425684831802015-06-22T16:14:37.691+05:302015-06-22T16:14:37.691+05:30வருகைக்கு நன்றி சகோ...வருகைக்கு நன்றி சகோ...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-16367587308500831892015-06-22T16:14:18.239+05:302015-06-22T16:14:18.239+05:30கண்டிப்பாக நம்நாடு செழிக்கும் நண்பரே...கண்டிப்பாக நம்நாடு செழிக்கும் நண்பரே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-29296764068646393972015-06-22T16:13:19.295+05:302015-06-22T16:13:19.295+05:30வருக சகோ இது எனக்கும் சேர்த்துதான் பொதுநலம் தாங்கள...வருக சகோ இது எனக்கும் சேர்த்துதான் பொதுநலம் தாங்கள் சொல்வதுபோல தொலைநோக்கு பார்வையே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-30787272429985630962015-06-22T16:12:09.751+05:302015-06-22T16:12:09.751+05:30சரியாகச் சொன்னீர்கள் நண்பா...சரியாகச் சொன்னீர்கள் நண்பா...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com