tag:blogger.com,1999:blog-7695443811024722175.post4266757577026120666..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: உன்னுடன் – 16KILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-68593396274493904642016-06-03T15:46:56.297+05:302016-06-03T15:46:56.297+05:30நான்காவது ஆண்டாக நான் அஞ்சலிப் பதிவு படிக்கிறேன். ...நான்காவது ஆண்டாக நான் அஞ்சலிப் பதிவு படிக்கிறேன். நாளிதழ்களில் பெட்டிச் செய்தியாகக் கொடுக்கப்படும் அஞ்சலிச் செய்திகளை விட இது மேலானது; ஈரமானது! என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன் நண்பரே!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-65705110192161172352016-06-02T22:05:39.841+05:302016-06-02T22:05:39.841+05:30சென்ற வருடமும் படித்தேன் சகோ. இந்த வருடமும் த...சென்ற வருடமும் படித்தேன் சகோ. இந்த வருடமும் தங்கள் பதிவை படித்ததும் மனம் கனத்தது என்னவோ உண்மை.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-23911557035107670512016-06-01T17:57:43.429+05:302016-06-01T17:57:43.429+05:30முன்பும் படித்தேன். இப்போதும் பாடித்து மனது கனத்து...முன்பும் படித்தேன். இப்போதும் பாடித்து மனது கனத்து விட்டது. மனைவியின் நினைவை போற்றும் உள்ளம் வாழ்க!கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-17095437347511926762016-06-01T11:06:28.288+05:302016-06-01T11:06:28.288+05:30மனம் கசிந்தது
வேறு என்ன சொல்ல ?மனம் கசிந்தது<br />வேறு என்ன சொல்ல ?Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-36210084540937808202016-05-31T20:40:58.808+05:302016-05-31T20:40:58.808+05:30என் அஞ்சலிகள்!என் அஞ்சலிகள்!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-16364536972489756432016-05-31T18:52:28.962+05:302016-05-31T18:52:28.962+05:30மனம் அமைதி காண இறை அருளட்டும் கில்லர்!மனம் அமைதி காண இறை அருளட்டும் கில்லர்!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-84988358517880078012016-05-31T17:12:53.058+05:302016-05-31T17:12:53.058+05:30சிறப்பான நினைவஞ்சலி!சிறப்பான நினைவஞ்சலி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-36044317895220813072016-05-31T09:57:48.524+05:302016-05-31T09:57:48.524+05:30எங்கள் அஞ்சலி எங்கள் அஞ்சலி Nagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-16781936674612317612016-05-31T05:28:39.271+05:302016-05-31T05:28:39.271+05:30மனம் கனத்த பதிவு. கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்...மனம் கனத்த பதிவு. கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்பார்கள். பிள்ளைகளுக்காக வாழும் உங்கள் வாழ்வில் துயரத்தை மறக்கவும்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-48965972211338087392016-05-30T23:11:30.335+05:302016-05-30T23:11:30.335+05:30வனவாசம் கூட பதினான்கு வருடம் என்பார்கள் ,அதையும் த...வனவாசம் கூட பதினான்கு வருடம் என்பார்கள் ,அதையும் தாண்டி உங்கள் உயிரில் வாழும் சகோதரி கொடுத்து வைத்தவர்தான் :(Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-54527214903711224602016-05-30T20:07:28.554+05:302016-05-30T20:07:28.554+05:30மனதை தொட்டது தங்களது நினைவஞ்சலி....மனதை தொட்டது தங்களது நினைவஞ்சலி....வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-66902744764766644822016-05-30T17:49:05.162+05:302016-05-30T17:49:05.162+05:30தங்களின் துணைவியாரின் நினைவு நாளில் எனது அஞ்சலியை ...தங்களின் துணைவியாரின் நினைவு நாளில் எனது அஞ்சலியை செலுத்துகிறேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-34399148375543349822016-05-30T17:19:39.384+05:302016-05-30T17:19:39.384+05:30உங்களது முந்தைய பதிவுகளும் வாசித்துள்ளோம் ஜி. கவித...உங்களது முந்தைய பதிவுகளும் வாசித்துள்ளோம் ஜி. கவிதை மனதைத்தொட்டது. காலம் செய்யும் கோலத்தை நாம் என்ன செய்ய முடியும் ஜி...இதுவும் கடந்து போகும் என்று வேண்டுமானால் ஆறுதல் சொல்லி நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளலாம் என்னதான் மனதைப் பக்குவப்படுத்திக் கொண்டாலும்..சுப்புத்தாத்தாவின் பாடல் அருமை ..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-2271602111714065702016-05-30T15:48:23.368+05:302016-05-30T15:48:23.368+05:30நிகழ்வுகள் மனதில் நினைவாக விரிந்தோடும் சில சுகமானவ...நிகழ்வுகள் மனதில் நினைவாக விரிந்தோடும் சில சுகமானவை. சில துக்கமானவை இரண்டும் கலந்ததுதானே வாழ்க்கை. நினைக்கத் தெரிந்த மனதுக்கு மறக்கவும் தெரிய வேண்டும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-22894282412799675492016-05-30T15:44:53.470+05:302016-05-30T15:44:53.470+05:30எனது மௌன அஞ்சலியின் மூலமாக அம்மாவை வணங்குகிறேன் ஐய...எனது மௌன அஞ்சலியின் மூலமாக அம்மாவை வணங்குகிறேன் ஐயா.வைசாலி செல்வம்https://www.blogger.com/profile/14422587264236987844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-17932826405501749082016-05-30T13:14:39.083+05:302016-05-30T13:14:39.083+05:30முன்னரும் படித்தேன். இப்போதும் கனக்கும் நெஞ்சுடன் ...முன்னரும் படித்தேன். இப்போதும் கனக்கும் நெஞ்சுடன் படிக்கிறேன். உங்களுக்கா, உங்கள் மனைவிக்கா? யார் அதிர்ஷ்டம் செய்யவில்லை என்பதே புரியவில்லை. இவ்வளவு அருமையான கணவனை விட்டுப் பிரிந்து சென்ற உங்கள் மனைவியா? இத்தனை வருஷமாகப் போற்றித் தன்னந்தனியாக மனைவியின் நினைவுகளிலேயே வாழும் நீங்களா? Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-45306172469425960192016-05-30T12:29:14.312+05:302016-05-30T12:29:14.312+05:30உள்ளத்தில் வாழும் - தங்கள்
உண்மையானவளை உருகி எழுதி...உள்ளத்தில் வாழும் - தங்கள்<br />உண்மையானவளை உருகி எழுதிய வரிகள்<br />பதினாறு ஆண்டுகள் நினைவுகள்<br />எல்லாம் - தங்கள்<br />பிள்ளைகள் சிறப்பாக வாழ<br />தாம் எடுக்கும் முயற்சிகள்<br />எல்லாமே<br />தங்களைப் புனிதர் என<br />ஏற்றுக்கொள்ள வைக்கிறதே!Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-71427627030388353732016-05-30T08:59:10.342+05:302016-05-30T08:59:10.342+05:30உள்ளம் வலிக்க மொழிந்த நினைவாஞ்சலிக் கவிதை....அன்பு...உள்ளம் வலிக்க மொழிந்த நினைவாஞ்சலிக் கவிதை....அன்பு அன்பு அன்பு....தான்UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-61028267276764249882016-05-30T07:45:27.911+05:302016-05-30T07:45:27.911+05:30மனம் கணக்கிறது நண்பரேமனம் கணக்கிறது நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-28720385137581602982016-05-30T07:14:56.717+05:302016-05-30T07:14:56.717+05:30முன்பும் படித்துள்ளேன். தற்போதும் படிக்கிறேன். மறக...முன்பும் படித்துள்ளேன். தற்போதும் படிக்கிறேன். மறக்கமுடியாதது.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-19838627863431086272016-05-30T06:47:53.961+05:302016-05-30T06:47:53.961+05:30உண்மையான அஞ்சலி இதுதான்..உண்மையான அஞ்சலி இதுதான்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-43776365345451889882016-05-30T06:47:03.577+05:302016-05-30T06:47:03.577+05:30நண்பரின் கவிதைகளை படித்தேன்...
விழி வழி வழிந்தோடிய...நண்பரின் கவிதைகளை படித்தேன்...<br />விழி வழி வழிந்தோடிய கண்ணீரையும் கண்டேன்...<br />Ajai Sunilkar Josephhttps://www.blogger.com/profile/04185003893682398815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-83615632389892720792016-05-30T06:24:37.386+05:302016-05-30T06:24:37.386+05:30மனதைத் தொட்ட நினைவஞ்சலி!
த ம 3மனதைத் தொட்ட நினைவஞ்சலி!<br />த ம 3S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-46089889996261129802016-05-30T05:53:24.608+05:302016-05-30T05:53:24.608+05:30அன்புள்ள ஜி,
‘பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க....அன்புள்ள ஜி,<br /><br />‘பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க...!’ என்று வாழ்த்துவார்கள். ஆனால் தாங்கள் இணையைப் பிரிந்து பதினாறு ஆண்டுகள்... உடலால் பிரிந்தாலும் உள்ளத்தில் உள்ளேயே என்றும் பிரியாமல் வாழும்... வாழ்ந்து கொண்டிருக்கும் இல்லாளுக்கு உண்மையானவனின் இனிய கவிதாஞ்சலி. <br /><br />‘நினைத்தால் வருவதில்லை... இதயம் கனத்தால் வருவது கவிதை...!’<br /><br />த.ம. 1மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.com