tag:blogger.com,1999:blog-7695443811024722175.post4579669116526179786..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: மனம் பிளந்து பேசுகிறேன்...KILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-19677602181336183782016-10-17T21:51:41.184+05:302016-10-17T21:51:41.184+05:30வணக்கம் நணபரே சந்திக்கலாம் விரைவில் மின்னஞ்சல் காண...வணக்கம் நணபரே சந்திக்கலாம் விரைவில் மின்னஞ்சல் காண்க.... வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-29840369616383384282016-10-17T21:28:58.976+05:302016-10-17T21:28:58.976+05:30துணைவியின் பிரிவு எத்தகு கொடியது என்பதை இப்பதிவை வ...துணைவியின் பிரிவு எத்தகு கொடியது என்பதை இப்பதிவை வாசிக்கும் போது உணர முடிகிறது. நானும் துபாயில் தான் வசித்து வருகிறேன், நண்பரை ஒருமுறையாவது சந்திக்க வேண்டும் என்று தோன்றுகிறது. தங்களின் தொலைபேசி எண்ணை கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் - arunv.blogger@gmail.comஅருள்மொழிவர்மன்https://www.blogger.com/profile/15733706644677847553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-2319489928150506872016-10-08T15:23:55.928+05:302016-10-08T15:23:55.928+05:30வாங்க ஜி தங்களின் கருத்துரைக்கு நன்றி கண்டிப்பாக ச...வாங்க ஜி தங்களின் கருத்துரைக்கு நன்றி கண்டிப்பாக சந்திப்போம்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-21221283423313284462016-10-08T14:15:38.933+05:302016-10-08T14:15:38.933+05:30உங்களுக்குப் பிடித்த முடிவு எடுத்திருப்பதில் மகிழ்...உங்களுக்குப் பிடித்த முடிவு எடுத்திருப்பதில் மகிழ்ச்சி. எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்ற நம்பிக்கையோடு இருங்கள். தமிழகத்தில் விரைவில் சந்திப்போம்......<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-83632935996878686452016-10-06T22:44:43.607+05:302016-10-06T22:44:43.607+05:30வருக நண்பரே வருகைக்கு நன்றிவருக நண்பரே வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-57446989332132717022016-10-06T22:05:17.697+05:302016-10-06T22:05:17.697+05:30 அன்பும் அமைதியும் மட்டுமே முக்கியம் உங்கள் முடிவா... அன்பும் அமைதியும் மட்டுமே முக்கியம் உங்கள் முடிவால் நலம் பிறக்கட்டும் .டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-83661606914486030932016-10-06T18:51:05.218+05:302016-10-06T18:51:05.218+05:30மீள் வருகை தந்தமைக்கு நன்றி நண்பரேமீள் வருகை தந்தமைக்கு நன்றி நண்பரேKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-3296402255918345152016-10-06T18:50:09.301+05:302016-10-06T18:50:09.301+05:30வருக நண்பரே வள்ளுவனின் பொருந்தத்தக்க வாக்குகளை தந்...வருக நண்பரே வள்ளுவனின் பொருந்தத்தக்க வாக்குகளை தந்தமைக்கு நன்றி தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-4226345493441654652016-10-06T18:48:01.773+05:302016-10-06T18:48:01.773+05:30தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி சகோ விரைவில் வருவேன்...தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி சகோ விரைவில் வருவேன் இனிய இந்தியாKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-47547251571873167952016-10-06T16:28:50.023+05:302016-10-06T16:28:50.023+05:30தங்களை 23-09-2016 அன்று சந்தித்தது பற்றி பதிவிடலாம...தங்களை 23-09-2016 அன்று சந்தித்தது பற்றி பதிவிடலாமென இருந்தேன். ஆனால் பேசிக்கொண்டு இருக்கும்போது நீங்கள் பணி துறந்து தாயகம் திரும்புவதாக சொன்னதை நான் எழுதுவது சரியல்ல. அதை நீங்கள் சொல்வதே சரி என்பதால் பதிவிடாமல் விட்டுவிட்டேன். <br />எண்ணித்துணிக கருமம் துணிந்தபின் <br />எண்ணுவம் என்பது இழுக்கு.<br />என்ற வள்ளுவரின் வாக்கினை நினைவில் கொள்ளுங்கள்.<br />குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை. எனவே மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப்பற்றி கவலைப்படாதீர்கள். உங்களுக்காவும் உங்கள் பிள்ளைகளுக்காவும் வாழுங்கள்.உங்களின் துணைவியார் வானின்று உங்கள் குடும்பத்தைக் காப்பார். <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-18634201860679668282016-10-06T16:05:12.594+05:302016-10-06T16:05:12.594+05:30என் கருத்து உண்மையிலேயே உங்கள் மனதுக்குஅப்படி ஆறுத...என் கருத்து உண்மையிலேயே உங்கள் மனதுக்குஅப்படி ஆறுதல் அளித்திருக்குமானால் அதை விட வேறென்ன மகிழ்ச்சி எனக்கு இருக்க முடியும்? நன்றி நண்பரே!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-83073941946860707682016-10-06T10:27:47.748+05:302016-10-06T10:27:47.748+05:30உங்கள் வேலையை ராஜினாமா செய்து விட்டீர்களா? முதலில்...உங்கள் வேலையை ராஜினாமா செய்து விட்டீர்களா? முதலில் மனதுக்கு கஷ்டமாக இருந்தது. இருந்தாலும் உங்கள் மன வலியை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. எப்போதும் உங்கள் குடும்பத்தினருடன் நீங்கள் சந்தோஷமாக இருக்க வாழ்த்துக்கள் சகோ.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-85161962804593220702016-10-06T00:13:38.680+05:302016-10-06T00:13:38.680+05:30வருக நண்பரே வெள்ளிக்கிழமை வருகிறேன் பேசுவோம்.வருக நண்பரே வெள்ளிக்கிழமை வருகிறேன் பேசுவோம்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-88294056816998068632016-10-06T00:12:46.713+05:302016-10-06T00:12:46.713+05:30வருக தோழரே அற்புதமாக சொன்னீர்கள் நிச்சயமாக வருமானம...வருக தோழரே அற்புதமாக சொன்னீர்கள் நிச்சயமாக வருமானம் போய் விட்டதே என்று வருந்த மாட்டேன் வந்து சந்திக்கிறேன் தோழரே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-23474780463822125622016-10-06T00:11:02.667+05:302016-10-06T00:11:02.667+05:30ஆம் நேரில் பேசி விட்டோம் உண்மைதான் வருகைக்கு நன்றி...ஆம் நேரில் பேசி விட்டோம் உண்மைதான் வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-16405144084572393692016-10-06T00:10:19.892+05:302016-10-06T00:10:19.892+05:30வருக நண்பரே தங்களின் கருத்துரைக்கு நன்றிவருக நண்பரே தங்களின் கருத்துரைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-57456399439672994642016-10-06T00:09:01.883+05:302016-10-06T00:09:01.883+05:30வணக்கம் சகோ அருமையான கருத்துரை தந்தமைக்கு நன்றி நா...வணக்கம் சகோ அருமையான கருத்துரை தந்தமைக்கு நன்றி நான் நாட்டுக்கு போகும் முன் சார்ஜாவுக்கு வருகிறேன் KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-73362140313378086682016-10-05T23:38:34.052+05:302016-10-05T23:38:34.052+05:30கவலையை விடுங்க அண்ணா....
சுற்றத்தார் நம் கஷ்ட நஷ்ட...கவலையை விடுங்க அண்ணா....<br />சுற்றத்தார் நம் கஷ்ட நஷ்டத்தை யோசிப்பதில்லை...<br />நேரில் பேசுவோம்...<br />உங்களது முயற்சிகள் தொடரட்டும்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-25926979723133981082016-10-05T22:43:05.800+05:302016-10-05T22:43:05.800+05:30வணக்கம்
வலி எனக்கும்தான் ...
ஆனால் இனி வரும் நாட்...வணக்கம் <br />வலி எனக்கும்தான் ...<br />ஆனால் இனி வரும் நாட்களில் இந்த முடிவை எடுதத்தற்காக ஒரு வினாடி கூட வருத்தப்படக் கூடாது என்கிற தெளிவோடு இருங்கள். <br /><br />இறைவன் உங்களுக்கு மன அமைதியையும் நம்பிக்கையும் தரட்டும் <br />Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-16290032339176309802016-10-05T22:24:33.454+05:302016-10-05T22:24:33.454+05:30ஏற்கனவே பேசிவிட்டோம்தான் இல்லையா. அதனால் இங்கு கரு...ஏற்கனவே பேசிவிட்டோம்தான் இல்லையா. அதனால் இங்கு கருத்து எதுவும் இல்லை. இங்கு வேண்டாம் என்பதாலும் தவிர்க்கப்படுகிறது. இதுவும் கடந்து போகும். நடப்பதெல்லாம் நன்மைக்கே.... என்று சொல்லிச் சமாதானம் அடைந்து கொள்வதுதானே பொதுவாகச் சொல்லப்படும் தத்துவம்!!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-62411213744189587322016-10-05T22:07:21.302+05:302016-10-05T22:07:21.302+05:30ஒருமாதத்தில் திரும்ப வருவேன் என்று சொன்ன போதே ஓரளவ...ஒருமாதத்தில் திரும்ப வருவேன் என்று சொன்ன போதே ஓரளவிற்கு ஊகிக்க முடிந்தது. குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க இருப்பது மகிழ்ச்சி! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-4603230915165397452016-10-05T21:51:09.873+05:302016-10-05T21:51:09.873+05:30கடல் கடந்த வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்...கடல் கடந்த வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டீர்களா? <br />உங்கள் மனவலியினை என்னால் உணர முடிகிறது. வாழ்க்கைக்கான ஆதாரத்தையும் எதிர்கால வாழ்க்கைக்கான உத்திரவாதத்தையும் சம்பாதிக்கவே ஆயிரமாயிரம் பேர் கடல் கடந்து செல்கிறார்கள். ஆனால் இடையில் ஏற்படும் பலதரப்பட்ட பிரச்சினைகளினால் அவர்களில் நிறைய பேருக்கு கரை சேர முடிவதில்லை. மற்றவர்களுக்கு உங்கள் பிரச்சினைகள் புரியவில்லையென்றால் கவலைப்படாதீர்கள். மனம் சோர்ந்து விடாமல் பிரச்சினைக்குரியவர்களை பின்னுக்குத் தள்ளி விட்டு வாழ்க்கையில் உற்சாகமாக முன்னேறிச் செல்லுங்கள்!! மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-9830480447270837432016-10-05T21:29:52.588+05:302016-10-05T21:29:52.588+05:30கவிஞரின் கவித்துமான கருத்துரைக்கு நன்றிகவிஞரின் கவித்துமான கருத்துரைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-15518983247369626212016-10-05T20:53:00.291+05:302016-10-05T20:53:00.291+05:30வணக்கம்.
என்றுமே தங்கள் பேச்சின் ரசிகருள் ஒருவன் ...வணக்கம்.<br /><br />என்றுமே தங்கள் பேச்சின் ரசிகருள் ஒருவன் நான்.<br /><br />மதிப்பிற்குரிய திரு. ஞானப்பிரகாசனார் அவர்களின் கருத்துக்களுடன் உடன்படுகிறேன்.<br /><br />தமிழ்மனங்களில் நுழைந்த நீங்கள் தமிழ்மணத்திலும் நுழைய வாக்குடன்<br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-32862290640082490342016-10-05T20:28:21.309+05:302016-10-05T20:28:21.309+05:30வாங்க மேடம் தீர்மானித்தே முடிவெடுத்தேன் என்பது உண்...வாங்க மேடம் தீர்மானித்தே முடிவெடுத்தேன் என்பது உண்மையே வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com