tag:blogger.com,1999:blog-7695443811024722175.post503847824423372761..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: தர்மம்KILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger59125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-67975375421306048322015-06-17T18:00:47.916+05:302015-06-17T18:00:47.916+05:30வருகைக்கு நன்றி மேடம்.வருகைக்கு நன்றி மேடம்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-49095101384126929742015-06-16T14:05:06.981+05:302015-06-16T14:05:06.981+05:30பாடலோடு இணைத்த கருத்துகள்
மிக இணைந்து சுவை தந்தது...பாடலோடு இணைத்த கருத்துகள் <br />மிக இணைந்து சுவை தந்தது. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-75060780776353742492015-06-13T20:57:56.230+05:302015-06-13T20:57:56.230+05:30தங்களின் கருத்துரை அருமை நண்பரே...தங்களின் கருத்துரை அருமை நண்பரே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-65087205012026317652015-06-13T17:08:22.558+05:302015-06-13T17:08:22.558+05:30பாடல்களோடு பதிவின் கருத்து அருமை! யார் வேண்டுமானால...பாடல்களோடு பதிவின் கருத்து அருமை! யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் சொல்லிப்போகட்டும் மனசாட்சிப்படி நடக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள்! வாழ்த்துக்கல்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-43356611614708012432015-06-11T17:11:42.595+05:302015-06-11T17:11:42.595+05:30வாங்க நண்பரே... பலவகைகளிலும் பதிவுகளை கொடுக்க வேண்...வாங்க நண்பரே... பலவகைகளிலும் பதிவுகளை கொடுக்க வேண்டும் என நினைக்கும் பொழுது சில நேரங்களில் சிலரின் சாயல் விழுந்து விடுகிறது இனி வராமல் பார்த்துக்கொள்கிறேன்.<br />அதென்ன நண்பரே நேற்றே ஓட்டு போட்டு விட்டு இன்று மீண்டும் 21 எப்படி வரும்... கள்ள ஓட்டு போடுவது குற்றம் நண்பரே....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-72169942236281137672015-06-11T17:08:06.066+05:302015-06-11T17:08:06.066+05:30வாங்க சகோ அழகாக விவரித்தீர்கள் கடமையை செய் பலனை எத...வாங்க சகோ அழகாக விவரித்தீர்கள் கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே 80 போல அருமை.<br />கடைசி பஸ்ஸுல வந்தீங்களா ? ஹா ஹா ஆனால் காலையிலேயே டிக்கெட் புக்கிங் (தமிழ் மணம் ஓட்டு) செய்து விட்டுப் போனதை பார்த்தேன் மீள் வருகைக்கு நன்றி சகோ.<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-17698293416956559082015-06-11T17:07:48.421+05:302015-06-11T17:07:48.421+05:30வாங்க நண்பரே.. எல்லோருக்கும் எல்லாம் தெரியும் 80 இ...வாங்க நண்பரே.. எல்லோருக்கும் எல்லாம் தெரியும் 80 இயலாத காரியமே தங்களது மாற்றுச் சிந்தனையை விரைவில் தருக... காத்திருக்கின்றேன் நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-82908442840960354522015-06-11T11:25:18.913+05:302015-06-11T11:25:18.913+05:30கில்லர்ஜியிடம் முதலில் பகவான்ஜி சாயல் தெரிந்தது, இ...கில்லர்ஜியிடம் முதலில் பகவான்ஜி சாயல் தெரிந்தது, இப்போது டிடிஜி சாயல் தெரிகிறதே..?<br />வேலைப்பளு காரணமாக இரண்டு நாட்களாக வலைப்பக்கம் வரமுடியவில்லை நண்பரே!<br />த ம 21S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-28224284036431535722015-06-10T23:32:07.319+05:302015-06-10T23:32:07.319+05:30நம்மால் முடிந்தவரை நல்லதை முடிந்தளவு மற்றவருக்கு ச...நம்மால் முடிந்தவரை நல்லதை முடிந்தளவு மற்றவருக்கு செய்வோம்.அது சிறிது,பெரிதோ, அதனால் பலன் இருக்கோ,இல்லையோ, அவர்கள் அவ்வுதவியை நினைப்பார்களோ,இல்லையோ,இதெல்லாம் முக்கியமில்லை. அந்த நொடி மனிதனாய் வாழ்கிறோமே அது போதும்.<br />எல்லாப்பாடல்களும் மிக நல்ல பாடல்கள். காணொளி அருமை. கடைசி பஸ்ஸுல வந்தாச்சு. நன்றி.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-57090738446885203142015-06-10T23:03:38.995+05:302015-06-10T23:03:38.995+05:30தர்மம் என்றால் என்னவென்று தங்களுக்குத் தெரிந்திருக...தர்மம் என்றால் என்னவென்று தங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை!! இதற்க்கு எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கும் அர்த்தம் வேறு, உண்மையான அர்த்தம் வேறு................நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன்.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-60539354577039234052015-06-10T22:55:43.144+05:302015-06-10T22:55:43.144+05:30வாங்க, டீச்சரே லேட்டாக வரலாமா ? வந்தீங்களே.... நன்...வாங்க, டீச்சரே லேட்டாக வரலாமா ? வந்தீங்களே.... நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-38827458072343267052015-06-10T22:54:43.423+05:302015-06-10T22:54:43.423+05:30எனக்கும் அப்படித்தான் தெரியுது.... நண்பரே...எனக்கும் அப்படித்தான் தெரியுது.... நண்பரே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-41314910050779335882015-06-10T22:44:35.452+05:302015-06-10T22:44:35.452+05:30தர்மம் தலைக்காக்கம் என்பதைச் சொல்ல ரோட்டில் விழுந்...தர்மம் தலைக்காக்கம் என்பதைச் சொல்ல ரோட்டில் விழுந்து எழுந்து தெரிந்துக்கொள்ள வேண்டியிருக்கிறது,<br />தாங்கள் சொல்ல வந்த கருத்து அருமை, வாழ்த்துக்கள். நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-80485986512666427172015-06-10T22:13:08.812+05:302015-06-10T22:13:08.812+05:30 நம்ம தலைவரோட சாயல் தெரியுதே ..??? நம்ம தலைவரோட சாயல் தெரியுதே ..???வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-990926653554197672015-06-10T21:01:17.964+05:302015-06-10T21:01:17.964+05:30வருக ஜி கருத்துரையும், வாக்கும்கூட ஒரு தர்மம்தானோ....வருக ஜி கருத்துரையும், வாக்கும்கூட ஒரு தர்மம்தானோ.....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-56805744337123504552015-06-10T20:42:04.032+05:302015-06-10T20:42:04.032+05:30நம்மைப் போன்ற பதிவர்கள் செய்யும் தர்ம காரியம் ...உ...நம்மைப் போன்ற பதிவர்கள் செய்யும் தர்ம காரியம் ...உங்களுக்குத்தான் தெரியுமே ,நிச்சயம் வலையுலகில் நீண்ட காலம் நம்மை வாழ வைக்கும் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-52502581112329556482015-06-10T19:42:43.934+05:302015-06-10T19:42:43.934+05:30தாங்கள் விரைவில் நலம் பெற்று வழக்கம் போல் அனைத்து ...தாங்கள் விரைவில் நலம் பெற்று வழக்கம் போல் அனைத்து பதிவர்களையும் தொடர இறைவனை வேண்டுகிறேன் மீள் வருகைக்கு நன்றி நண்பரே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-6496959810540229282015-06-10T19:33:34.063+05:302015-06-10T19:33:34.063+05:30அன்புள்ள நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களுக்கு, எ...அன்புள்ள நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களுக்கு, எனது இடது குதிகாலில் பெரிய காயம் ஏற்பட்டு தற்போது ஓய்வில்தான் இருக்கிறேன். பெரும்பாலும் எனக்கு அறிமுகமானவர்கள் எழுதிய தமிழ்மணத்தில் வரும் பதிவுகளை படித்து விடுவேன். ஆனால் உங்களுக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் முன்புபோல் உடனுக்குடன் என்னால் கருத்துரை எழுத முடிவதில்லை. எனது பதிவுகளிலும் மறுமொழிகள் இட முடிவதில்லை. காரணம் கால் வலியோடு அதிக நேரம் கம்ப்யூட்டரில் உட்கார முடியாததுதான். இறைவன் அருளால் மீண்டு (மீண்டும்) வருவேன். நன்றி. <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-21993123763242508742015-06-10T19:27:00.059+05:302015-06-10T19:27:00.059+05:30வாங்க, வாங்க கவிஞர் அல்லவா படித்தவர்களையே சமாளிக்க...வாங்க, வாங்க கவிஞர் அல்லவா படித்தவர்களையே சமாளிக்கும்போது இந்த பாமரனை சமாளிப்பது ஒரு விசயமா என்ன ?<br />வாழ்க வளமுடன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-66213127080496819622015-06-10T19:11:39.875+05:302015-06-10T19:11:39.875+05:30உங்களுக்குப் பிடிக்கதாத மதம் அதுதான் தாமதம் என்னை...உங்களுக்குப் பிடிக்கதாத மதம் அதுதான் தாமதம் என்னைப் பிடித்திருக்கிறது நண்பரே.<br /><br />எந்த மதம் பற்றி எழுதினால் என்ன ...........?<br /><br />இந்த ம த ம் தான் சொந்த மதமாக இருக்கிறது.<br /><br />பாடலுடன் தர்மம் கேட்டது.............மனதைத் தொட்டது.<br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-10159825914908894772015-06-10T19:10:08.882+05:302015-06-10T19:10:08.882+05:30வருக நண்பரே பழைய விடயத்தை அழகாக நினைவு கூரந்தமைக்க...வருக நண்பரே பழைய விடயத்தை அழகாக நினைவு கூரந்தமைக்கு நன்றி.<br />உண்மையே நண்பர் டி.டி யின் வழியில் பிறர் செல்வது கடினமான விடயம்.<br />நண்பரே எமது பதிவுகளுக்கு வருவல் அதிகமான இடைவெளி கொடுக்கின்றீர்களே.... காரணம் அறியேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-61876600545608208602015-06-10T19:08:07.348+05:302015-06-10T19:08:07.348+05:30வருக சகோ அழகான நீண்ட விளக்கவுரை தந்தீர்கள் மிக்க ந...வருக சகோ அழகான நீண்ட விளக்கவுரை தந்தீர்கள் மிக்க நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-6064432325339778452015-06-10T18:59:12.354+05:302015-06-10T18:59:12.354+05:301967 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலின் பொது ’மக்கள் தி...1967 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலின் பொது ’மக்கள் திலகம்’ எம்ஜிஆர் அவர்கள் எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்டு, பின்னர் உயிர் பிழைத்துக் கொண்டார். அப்போது மேடைக்கு மேடை திமுகவினர் முழங்கிய வாசகம் ‘தர்மம் தலை காக்கும்’. அப்போதெல்லாம் ப்ளக்ஸ் பேனர் கிடையாது. விளம்பரத் தட்டிகளும், சுவர் விளம்பரங்களும்தான். அவற்றில், அப்போது எங்கும் எழுதப்பட்ட வாசகம் ‘தர்மம் தலை காக்கும்’. <br /><br />கற்பனை என்றாலும் நயம்பட சொன்னீர்கள். திண்டுக்கல் தனபாலன் வழி தனி வழி; இவர் வழி தனிவழி. எனவே போட்டி என்று சொல்ல முடியாது.<br /><br />த.ம. 15<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-36636044419343526592015-06-10T18:26:25.554+05:302015-06-10T18:26:25.554+05:30வணக்கம் சகோதரரே.
தர்மம் என்றும் தலை காக்கும் என்ற...வணக்கம் சகோதரரே.<br /><br />தர்மம் என்றும் தலை காக்கும் என்று அழகான பாடல்களுடன், நிகழ்வுகளுடன் அருமையாக சொல்லியிருக்கிறீர்கள். உண்மையான வரிகளை உரைத்தமைக்கு நன்றி. தர்ம சிந்தனையுடன் வாழ்பவர்களை இன்னல்கள் அவ்வப்போதோ, இல்லை அடிக்கடியோ சந்தித்தாலும், அவர்களின் தர்ம நோக்கினால் தக்க சமயத்தில் அவைத்தானே அவர்களை விட்டு அகன்று விடும். மற்றும் தர்மம் நம் தலையை காப்பதுடன் எந்நாளும் உண்மையின் தோழமையுடன் தலை நிமிர்ந்து நின்று தோல்வியை தழுவாது தன் தலையையும் தக்க வைத்துக் கொள்ளும் இயல்புடையது. பகிர்வுக்கு நன்றி சகோ.<br /><br />நன்றியுடன்,<br />கமலா ஹரிஹரன்.<br />Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-73013285764422804392015-06-10T18:21:03.238+05:302015-06-10T18:21:03.238+05:30ஐயாவின் கருத்துரைக்கு நன்றி.ஐயாவின் கருத்துரைக்கு நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com