tag:blogger.com,1999:blog-7695443811024722175.post505034078833893456..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: நடந்தது என்ன ?KILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-37041190910587569222018-02-16T19:56:03.593+05:302018-02-16T19:56:03.593+05:30வருக தங்களது கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிவருக தங்களது கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-35987145068578826232018-02-16T19:19:10.280+05:302018-02-16T19:19:10.280+05:30எல்லாரும் வலியின்றி,இரத்தமின்றி அமையாதியாக மரணம் அ...எல்லாரும் வலியின்றி,இரத்தமின்றி அமையாதியாக மரணம் அடையவே விரும்பவர். என் அம்மா சொல்லுவாங்கா. படிக்கையிலே போயிடனும்ன்னு. சொன்னபடி படுத்துவங்க எழும்பவில்லை. இறந்தபின் ஆவியா வந்து இங்கு என்ன நடக்குது என பார்க்க ஆசை..ஹி..ஹி.<br />இறந்தவங்க உயிர்த்தெழுந்த சம்பவம் நியூஸாக வாசித்திருக்கேன். இருக்கும்வரை கொஞ்சம் மகிழ்வாக இருப்போம்.அது வரும்போது வரட்டும்.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-17934109023076013812018-02-16T14:25:01.668+05:302018-02-16T14:25:01.668+05:30வருக நண்பரே அழகிய கருத்துரைக்கு நன்றிவருக நண்பரே அழகிய கருத்துரைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-80023394935658946792018-02-16T11:14:20.006+05:302018-02-16T11:14:20.006+05:30உடம்பு, உயிர், மனம் இவற்றின் ஒருங்கமைப்பே மனிதன். ...உடம்பு, உயிர், மனம் இவற்றின் ஒருங்கமைப்பே மனிதன். உயிரோட்டம் பஞ்சேந்திரியங்களால் உணரப்படுவது. இவ்வாறு உணரப்பட்டவை நினைவுகளாக பதிவு செய்து மூளையில் சேமிக்கப்படுகிறது. உடம்பில் உயிரோட்டம் நின்றால் மரணம். மரணத்திற்குப்பின் மனிதனின் உயிரின் நிலை என்ன? இது கேள்வி? பதில்...iramuthusamy@gmail.comhttps://www.blogger.com/profile/06984895501704670109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-4750874195794235552018-02-12T16:20:20.781+05:302018-02-12T16:20:20.781+05:30நண்பரின் அழகிய கருத்துரையை பகிர்ந்து கொண்டமைக்கு ந...நண்பரின் அழகிய கருத்துரையை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-43656660296409198962018-02-12T16:00:14.140+05:302018-02-12T16:00:14.140+05:30தாங்கள் சொல்வதுபோல் அழகிய (அமைதியான) மரணம் நிகழ அன...தாங்கள் சொல்வதுபோல் அழகிய (அமைதியான) மரணம் நிகழ அனைவரும் விரும்புவர். ஆனாலும் முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்கள் சொல்வதுபோல் மரணம் வரும்போது வரட்டும். அதுவரை சாதிக்கவேண்டியது பற்றி சிந்திப்போம். அதைப்பற்றி கவலைப்படாமல் வாழ்க்கையை மகிழ்ச்சியோடு அனுபவிப்போம். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-38575708312196953072018-02-12T08:36:56.209+05:302018-02-12T08:36:56.209+05:30முனைவர் அவர்களின் முத்தாய்ப்பான கருத்துரைக்கு நன்ற...முனைவர் அவர்களின் முத்தாய்ப்பான கருத்துரைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-48682687331137887982018-02-12T08:11:26.804+05:302018-02-12T08:11:26.804+05:30என் இரு வார வெளியூர்ப் பயணத்திறகுப் பின் இன்று உங்...என் இரு வார வெளியூர்ப் பயணத்திறகுப் பின் இன்று உங்கள் பதிவினைக் கண்டேன். அருமையான மனோதத்துவ, சிந்திக்கவைக்க பதிவு. மரணம் வரும்போது வரட்டும். அப்போது எதிர்கொள்வோம். இப்போது சாதிக்கவேண்டியனவற்றைப் பற்றி சிந்திப்போம். சரியா?Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-61022606515789825842018-02-11T21:40:09.999+05:302018-02-11T21:40:09.999+05:30வாங்க உங்கள் அங்கிள் சரியான ஆங்கிலில்தான் பேசுகிறா...வாங்க உங்கள் அங்கிள் சரியான ஆங்கிலில்தான் பேசுகிறார்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-74224891302323842802018-02-11T14:17:16.237+05:302018-02-11T14:17:16.237+05:30அச்சச்சோ என்ன இது ஒரே மரணப் பயமுறுத்தலா இருக்கே இங...அச்சச்சோ என்ன இது ஒரே மரணப் பயமுறுத்தலா இருக்கே இங்கு... சரியோ பிழையோ நானும் இதுபற்றி நிறைய வாசித்திருக்கிறேன்... பெயர் மறந்துவிட்டது சைனாக்காரர் எழுதிய மரணம் பற்றிய இரு இங்லிஸ் புக் tae என நினைக்கிறேன் அதிலும் நிறைய இருந்தது.<br /><br />என்னைப்பொறுத்து மரணம் பற்றி ஆராயாமல் .. தெரியாமல் சாவதே மேல்..<br /><br />இந்த விசயத்தில ச்றீ சிவசம்போ அங்கிள் கட்சிக்கு மாறிட்டால் நல்லதென்றே தோணுது:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-58338264801787620072018-02-11T09:19:35.950+05:302018-02-11T09:19:35.950+05:30 நன்றி சார். நன்றி சார்.சுபா ரவீந்திரன்https://www.blogger.com/profile/04488322397060616940noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-50274674947305083792018-02-11T08:07:23.275+05:302018-02-11T08:07:23.275+05:30வாங்க ஐயா உங்கள் பதிவின் விடயமே எனது இப்பதிவு வருக...வாங்க ஐயா உங்கள் பதிவின் விடயமே எனது இப்பதிவு வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-34508699112020542712018-02-11T08:06:02.258+05:302018-02-11T08:06:02.258+05:30ஆமாம் நண்பரே இந்த மாதிரி திரித்து விடுவது ஸ்ரீ ஸ்ர...ஆமாம் நண்பரே இந்த மாதிரி திரித்து விடுவது ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஜிங்கா மங்கா ஸ்வாமிகள் வேலைதான்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-28501484687190714382018-02-11T07:51:04.947+05:302018-02-11T07:51:04.947+05:30அந்த சம்பவம் நிகழ்ந்தது எனது குழந்தை பருவம் ஆகவே ம...அந்த சம்பவம் நிகழ்ந்தது எனது குழந்தை பருவம் ஆகவே முழுவிபரம் தெரியாது செவிவழிச் செய்திகளே...<br /><br />கோழிகுழம்பு விடயம் யாருக்கோ பின்னூட்டத்தில் சொன்ன நினைவு பதிவில் அல்ல!<br /><br />வருகைக்கு மீண்டும் நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-40920868377825060732018-02-11T07:48:14.001+05:302018-02-11T07:48:14.001+05:30தங்களது விரிவான கருத்துரையை பதிவு செய்தமைக்கு நன்ற...தங்களது விரிவான கருத்துரையை பதிவு செய்தமைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-77474505027380035352018-02-11T07:46:58.642+05:302018-02-11T07:46:58.642+05:30திருமிகு. சுபா ரவீந்திரன் அவர்களின் முதல் வருகைக்க...திருமிகு. சுபா ரவீந்திரன் அவர்களின் முதல் வருகைக்கு மலர்க்கொத்து.<br /><br />தங்களது கருத்தில் முடிவில் சொன்னது நிதர்சனமான உண்மை.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-75182088928002018802018-02-11T06:30:19.744+05:302018-02-11T06:30:19.744+05:30மரணம் என்பது ஒரு நிகழ்வு அதை அடைபவர்களுக்கு ஏதும்த...மரணம் என்பது ஒரு நிகழ்வு அதை அடைபவர்களுக்கு ஏதும்தெரியாது தெரிந்ததைச் சொல்ல அவர்கள் வருவதில்லைமற்றபடி இறந்தவர் பிழைத்தெழுவது என்பதெல்லாம் அதீதக் கற்பனையின் விளைவே தூங்கும் போதும் காலை ஆட்டிக்கொண்டுஇருக்கவேண்டும் இல்லைஎன்றால் இறண்டு விட்டான் என்று பிறர் கொண்டுபோகக் கூடும் நன்சொல்லவில்லை பகவான் ஜி சொன்ன நினைவுநன் ஒரு நண்பர் கேட்டதற் கிணங்க எழுதி இருந்த உரத்த சிந்தனைகள் என்னும் பதிவைநீங்களும்படித்திருக்கிறீர்கள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-43623405672026728162018-02-10T23:45:03.393+05:302018-02-10T23:45:03.393+05:30இறந்து பேகும் மனிதர்கள் என்ன ஆவார்கள் என்பது எனக்க...இறந்து பேகும் மனிதர்கள் என்ன ஆவார்கள் என்பது எனக்கு தெரிந்தது...என் கண்ணால் கண்டது ...சுடு காட்டில் இடம் இருந்தால் புதைத்து விடுவார்கள். இடம் இல்லை என்றால் எரித்து விடுவார்கள். புதைக்கப்பட்டவர் மண்ணோடு மக்கி கரையான்களுக்கு உணவாகிவிடுவார். எரிக்கப்பட்டவர் சம்பலாகி விடுவார். மாட்டுச் சானம் எருவாகி..சாம்பலாக மாறுவதுபோல.. இறந்த மனிதரின் உடலும் வேறு பொருளாக மாறிவிடும்.. நண்பரே..கண்ணுக்கு தெரிகிற உண்மையைப் போயி..ஸ்ரீ..ஸ்ரீ..ஸ்ரீ மங்காகிட்ட கேட்டா...அவரு முக்கா படிக்கு ஒரு படியா அளந்து விடுவாரு....நண்பரே...வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-73096172173337993502018-02-10T22:44:09.999+05:302018-02-10T22:44:09.999+05:30உங்க உறவினர் கூட மரணம் அடைந்திருக்க மாட்டார்னு நின...உங்க உறவினர் கூட மரணம் அடைந்திருக்க மாட்டார்னு நினைக்கிறேன் கில்லர்ஜி. ஏதாச்சும் டாக்டர் வந்து செக் பண்ணி உறுதிப்படுத்தினாங்களா? ஏன்னு கேட்டா அப்படி எந்தவித அசைவும் இல்லாமல் சில சமயம் மரணம் போல இருக்கும்...அதனால் தான் மருத்துவரை அழைத்து உறுதிப்படுத்தச் சொல்லுவது வழக்கம். <br /><br />இதைக் கூடக் காமெடியாகச் சொல்லுவதுண்டு.. சித்ரகுப்தன் சரியாகன நேரத்தை மாற்றிச் சொன்னதால் எமன் பாசக் கயிற்றை முன்னாடியே வீசியிருப்பான்...அப்புறம் அம்மனிதரின் உடலுக்குள் என்னடா இது இன்னும் மூணு மணிநேரம் கழித்துத்தானே வந்திருக்கணும் சீக்கிரமா வந்துட்டாரே எமன் அப்படினு போராட்டம் நடந்திருக்கும். எமனும் தனது ரெக்கார்டை செக் செய்து சித்ரகுப்தனுடன் வாதம் புரிந்து உடனே எமன் கயிற்றை திரும்ப எடுத்துக் கொண்டு மீண்டும் சரியான நேரத்தில் வீசியிருப்பார். <br /><br />இந்தக் கோழிக் குழம்பு கதையை முன்னரே கூட வேறு ஒரு பதிவில் சொன்னதாக நினைவு சரியா கில்லர்ஜி?!!!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-42827797817999764122018-02-10T22:34:28.996+05:302018-02-10T22:34:28.996+05:30கில்லர்ஜி நீங்கள் குறிப்பிட்டிருக்கும் 7 பேர் உண்ம...கில்லர்ஜி நீங்கள் குறிப்பிட்டிருக்கும் 7 பேர் உண்மையிலேயே மரணத்தைத் தழுவவில்லை என்றே தோன்றுகிறது. அவர்கள் ஒரு விதமான அதீதமான மயக்க நிலையில் இருந்திருக்கிறார்கள். அவ்வளவே..இந்த அதீதமான மயக்கத்திலும்.அந்த நேரத்திலும் நம் மூளை கன்னாபின்னாவென்று வேலை செய்யும்...அது உடலை இயக்க வைக்கத் தடுமாறிக் கொண்டு சிக்னல் பிறப்பித்துக் கொண்டிருக்கும் நேரம் அதான் அவர்களுக்கு அப்படித் தோன்றியுள்ளது. அல்லாமல் மரணம் நிகழ்ந்தால் நம் மூளை இயங்காது....சில சமயம் மூளை கூட இயங்குவது நின்றிருக்கும் ஆனால் இதயம் கொஞ்சம் துடித்து அடங்கும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. மூளை இயக்கம் நின்றுவிட்டாலே மரணம் தான். அதனால் தான் மூளைச் சாவு ஏற்பட்டதுமே நம் உறுப்புகளைத் தானம் செய்ய நம் உறவினர் முன்வந்தால் எடுத்துக் கொள்கின்றனர். அல்லது முன்னரே நாம் கொடுக்கிறோம் என்று எழுதிக் கொடுத்திருந்தாலும் எடுத்துக் கொள்வர். <br /><br />மரணம் என்பது ஒரு சிலருக்கே எந்தவித சங்கடங்களும் கொடுக்காமல் தழுவும். இல்லை என்றால் நாம் மரணத்தை அது எப்படி வந்தாலும் ஏற்கும் மனநிலையில் இருக்க வேண்டும்!!!<br /><br />கீதா<br /><br />இப்பத்தான் நெட் வந்துச்சு கில்லர்ஜி...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-61286508267267775192018-02-10T22:17:31.317+05:302018-02-10T22:17:31.317+05:30ஒரு டன்னல் வழியே வெளிச்சதை நோக்கி மிதப்பது , தியான...ஒரு டன்னல் வழியே வெளிச்சதை நோக்கி மிதப்பது , தியானம் செய்யும்போது அனுபவம் கிடைத்திருக்கு.நம்ம உயுருடன் இருப்பது மத்தவங்களு தேவை யென்றால் <br />போன உயிர் திரும்பக் கிடைம்பது நல்ல விஷயம். ஆனால் மத்தவளுக்கு நம்ம பாரமா இருக்கும் தருணத்தில் திரும்புவது கொடுமயிலும் கொடுமை...<br />சுபா ரவீந்திரன்https://www.blogger.com/profile/04488322397060616940noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-36649139055278414082018-02-10T21:01:50.297+05:302018-02-10T21:01:50.297+05:30வருக ஸ்ரீராம்ஜி தங்களது விரிவான கருத்துரைக்கு நன்ற...வருக ஸ்ரீராம்ஜி தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-55891910122667570262018-02-10T21:00:36.003+05:302018-02-10T21:00:36.003+05:30வருக நண்பரே வரும்போது வரட்டும் சிறிய அலசல் அவ்வளவே...வருக நண்பரே வரும்போது வரட்டும் சிறிய அலசல் அவ்வளவே.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-43166141436874690042018-02-10T20:59:44.508+05:302018-02-10T20:59:44.508+05:30வருக நண்பரே யாருக்கும் தீங்கு நினைக்காமல் வாழ்ந்தா...வருக நண்பரே யாருக்கும் தீங்கு நினைக்காமல் வாழ்ந்தால் மரணத்தைப் பற்றிய பயம் தேவையில்லை வருகைக்கு நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-24981349219507063362018-02-10T20:58:05.596+05:302018-02-10T20:58:05.596+05:30வருக சகோ அடடே எனது பதிவு பலருடைய நிறைய விடயங்களை வ...வருக சகோ அடடே எனது பதிவு பலருடைய நிறைய விடயங்களை வெளிக்கொண்டு வருவதில் மகிழ்ச்சி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com