tag:blogger.com,1999:blog-7695443811024722175.post5112707921926715220..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: மனதில் ஒட்டாத, ஒட்டக ஓட்டம்KILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-62513147243396136962017-11-30T20:55:42.035+05:302017-11-30T20:55:42.035+05:30சரியாக சொன்னீர்கள் ஐயா.
இன்னும் பல விடயங்கள் எழுது...சரியாக சொன்னீர்கள் ஐயா.<br />இன்னும் பல விடயங்கள் எழுதுவேன். வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-74638363815069232232017-11-30T20:32:08.330+05:302017-11-30T20:32:08.330+05:30குழந்தைகளை அரபு நாட்டுக்கு அனுப்பும் பலருக்கு இந்த...குழந்தைகளை அரபு நாட்டுக்கு அனுப்பும் பலருக்கு இந்தக் கொடுமை தெரியாது என்றே நினைக்கிறேன் வேலைக்கு வருபவர்கள் படும் கஷ்டங்களும் இஙிருப்போருக்குத் தெரியாது நிறைய பணம்கிடைக்கிறதே அதுதான்குறிக்கோள் அங்கிருந்து வேலைக்கு சென்று வருபவர்களும் உண்மை நிலையை எடுத்துச் சொல்வதில்லை நம்கஷ்டம்நம்மோடு போகட்டும் என்றே நினைத்து கடனை அடைத்து பொன் ஆபரணங்கள் சிலவற்றைக் கொடுத்து வீட்டிலிருப்போர் அறியாமையைப் போகுவதில்லை சில நாட்கள் துபாயில் இருந்த என் கண்களுக்கு அங்கிருப்போரின் ஏழைகளின் நிலைதான் தெரிந்தது அதுவே உங்களை அங்கு நிலவும் நிலையை எழுதக் கேட்டுக் கொண்டது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-68654809451304491192017-11-27T20:13:21.426+05:302017-11-27T20:13:21.426+05:30வருக தங்களது கருத்துரையை பகிர்ந்தமைக்கு நன்றி வருக தங்களது கருத்துரையை பகிர்ந்தமைக்கு நன்றி KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-30947620986694119092017-11-27T20:11:59.652+05:302017-11-27T20:11:59.652+05:30ஆம் நண்பரே மனிதர்கள் இல்லைதான்.ஆம் நண்பரே மனிதர்கள் இல்லைதான்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-14910750186361642762017-11-27T19:49:02.514+05:302017-11-27T19:49:02.514+05:30காரணங்களோடு நானும் எழுதினேன் போஸ்ட் பண்ணிவிட்டேன...காரணங்களோடு நானும் எழுதினேன் போஸ்ட் பண்ணிவிட்டேன் என்று நினைத்து இருக்கேன் பார்த்தால் இங்கு இல்லை அதாவது உங்க போஸ்ட் வருவதற்கு முதல் நாள் தான் 7 news சேனலில் அரசு நடத்தும் குழந்தைகள் காப்பகத்தில் இருந்து குழந்தை காணாமல் போவதும் வெளிநாடு ஏன் அழைத்து செல்கிறார்கள் என்ற விவரமும் அறியமுடியாமல் அரெஸ்ட் செய்து இருக்கிறார்கள் ஆட்கள் சிலரை அதை பற்றியே யோசித்து கொண்டு இருதேன் நீங்க இதுமாதிரி பதிவு போடுகிறீர்கள் இதைப்பற்றி அன்று(சேனலில் ) பேசியதை எழுதி போஸ்டு போட்டுவிட்டேன் என்று நினைக்க நான் போஸ்டு போடவில்லை என்று நீங்களும் சொல்கறிர்கள் ஜி என்ன சொல்ல போஸ்டை காபி பண்ணவிட்டு அனுப்ப மறந்துவிட்டேன் போல பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-52660875158392048782017-11-26T22:41:13.501+05:302017-11-26T22:41:13.501+05:30என்ன ஒரு குரூரம். இந்தப் பந்தயத்தைப் பார்த்து மகிழ...என்ன ஒரு குரூரம். இந்தப் பந்தயத்தைப் பார்த்து மகிழ்பவன் நிச்சயம் மனிதனாக இருக்க முடியாது.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-48312432194444291422017-11-26T12:01:24.324+05:302017-11-26T12:01:24.324+05:30தங்களின் வருகைக்கு நன்றி நண்பரேதங்களின் வருகைக்கு நன்றி நண்பரேKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-83052056505162936612017-11-26T11:25:45.379+05:302017-11-26T11:25:45.379+05:30நானும் கேள்விப்பட்டிருக்கிறேன் அண்ணா.
இந்த அரக்க க...நானும் கேள்விப்பட்டிருக்கிறேன் அண்ணா.<br />இந்த அரக்க குணத்தை...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-3430779772129177772017-11-26T10:00:52.641+05:302017-11-26T10:00:52.641+05:30வருக தங்களின் விரிவான கருத்துரையை பகிர்ந்தமைக்கு ந...வருக தங்களின் விரிவான கருத்துரையை பகிர்ந்தமைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-50297596667912816802017-11-26T09:19:19.005+05:302017-11-26T09:19:19.005+05:30துளசி: இதுதான் முதல் முறையாகக் கேள்விப்படுகிறேன். ...துளசி: இதுதான் முதல் முறையாகக் கேள்விப்படுகிறேன். ஒட்டக ரேஸ் என்று ஏதோ எங்கேயோ வாசித்த நினைவு ஆனால் கொடூரம் தெரியாது. மிகவும் கொடுமைக்காரர்களாக இருப்பார்கள் போல! மனிதம் என்பதே இல்லையோ..<br /><br />கீதா: இதைப் பற்றி நிறைய வாசித்திருக்கேன் கில்லர்ஜி.....மிகவும் கொடூரம்! ஆனால் நல்ல காலம் அதைத் தடை செய்து விட்டு இயந்திர மனிதனால் இயக்கப்படுவதும் அறிந்திருக்கேன் ஜி. எனக்கும் மகனுக்கும் இப்படி ஒவ்வொரு நாட்டிலும் என்ன செய்கிறார்கள் என்று அறிய நினைத்து வாசித்தோம்...<br /><br />இன்னும் எழுத நினைத்தென்... சரி கணினி கொஞ்சம் மூட்ல இருக்கு...வேற பதிவுகளையும் பார்க்கனும்...ஸோ இப்ப ஜூட்!!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-37074734103652601232017-11-26T08:58:35.110+05:302017-11-26T08:58:35.110+05:30வருக நண்பரே இன்னும் நாம் அநியாயங்களை காண வேண்டியது...வருக நண்பரே இன்னும் நாம் அநியாயங்களை காண வேண்டியது வரும்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-56453559024935048962017-11-26T08:51:09.441+05:302017-11-26T08:51:09.441+05:30படிக்கப் படிக்க வேதனைதான் மிஞ்சுகிறது நண்பரே
மனிதம...படிக்கப் படிக்க வேதனைதான் மிஞ்சுகிறது நண்பரே<br />மனிதம் என்பதே மரித்துத்தான் போய்விட்டது<br />தம+1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-82693830718675703972017-11-25T13:52:20.495+05:302017-11-25T13:52:20.495+05:30நீங்கள் சொல்வதுபோல் அதனை குடும்ப உறுப்பினர் போல பே...நீங்கள் சொல்வதுபோல் அதனை குடும்ப உறுப்பினர் போல பேணி வளர்க்க வேண்டும். KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-7895318595578711512017-11-25T13:36:12.644+05:302017-11-25T13:36:12.644+05:30விவசாயத,துக்கு உபயோகப்படுத்துவது, தன் குடும்ப உறுப...விவசாயத,துக்கு உபயோகப்படுத்துவது, தன் குடும்ப உறுப்பினராக எண்ணி எல்லாவித்த்திலும் கவனித்துக்கொள்வது ஏற்கத்தக்கது. ஆனால் கொடுமைப்படுத்துவது, அடித்து வண்டி இழுக்கச்செய்வது, ஜல்லிக்கட்டு கோன்றவைகளெல்லாம் எப்படி ஏற்கமுடியும்? ஒவ்வொரு போர் வீரனும் அவன் குதிரையை சகோதரன்போல் கவனித்துக்கொள்வான். ஆனால் இதுபோல் கொடுமைப்படுத்துவது (ஒட்டக ரேஸ் போன்று) என்ன கலாச்சாரமோ.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-7657398313229372022017-11-25T09:28:08.857+05:302017-11-25T09:28:08.857+05:30வருக நண்பரே நன்றிவருக நண்பரே நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-73791585367542999062017-11-25T09:18:08.460+05:302017-11-25T09:18:08.460+05:30படிக்கும்போதே மனம் கனத்தது !படிக்கும்போதே மனம் கனத்தது !பி.பிரசாத்https://www.blogger.com/profile/17020881927109999907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-39285162770693444902017-11-25T08:14:24.104+05:302017-11-25T08:14:24.104+05:30உண்மைதான் நண்பரே இறைவன் படைத்த விலங்குகளை ஆளுமை பட...உண்மைதான் நண்பரே இறைவன் படைத்த விலங்குகளை ஆளுமை படுத்தும் உரிமையை மனிதனாக எடுத்துக் கொண்டான்.<br /><br />சில நேரங்களில் நான் நினைப்பதுண்டு அவைகளுக்கும் பேசும் வல்லமை இருந்தால் ?KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-13876266229421860272017-11-25T07:09:57.676+05:302017-11-25T07:09:57.676+05:30ஜீரணிக்கக் கடினமான விஷயம். ஒட்டகங்கள் வெயிலில் ஓடு...ஜீரணிக்கக் கடினமான விஷயம். ஒட்டகங்கள் வெயிலில் ஓடுவதும் பரிதாபமானதுதான். நிச்சயம் பார்வையாளர்கள் குளிர்சாதன வசதியுள்ள இடத்திலிருந்துதான் பார்ப்பார்கள். என் எண்ணம், விலங்குகளை எந்த விதத்திலும் பாரம்பர்யம், கலாச்சாரம் என்று சொல்லித் துன்புறுத்தக்கூடாது. அது ஜல்லிக்கட்டாயிருந்தாலும் சேவல் சண்டையாக இருந்தாலும்.<br /><br />விலங்குகளுக்கே இப்படி என்றால், சிறுவர்களுக்கு?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-13633315776170207632017-11-25T06:07:14.749+05:302017-11-25T06:07:14.749+05:30தங்களின் வருகைக்கு நன்றி சகோதங்களின் வருகைக்கு நன்றி சகோKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-13021607571933724852017-11-25T06:00:38.234+05:302017-11-25T06:00:38.234+05:30ரொம்ப வேதனைப் பட வைத்த விஷயம். இப்படி எல்லாம் கேள்...ரொம்ப வேதனைப் பட வைத்த விஷயம். இப்படி எல்லாம் கேள்விப்பட்டதே இல்லை! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-87281978496413771052017-11-25T04:05:46.378+05:302017-11-25T04:05:46.378+05:30வருக நண்பரே மேலே சகோ திருமதி. மனோ சாமிநாதன் அவர்கள...வருக நண்பரே மேலே சகோ திருமதி. மனோ சாமிநாதன் அவர்கள் தகவல் சொல்லி இருக்கின்றார்கள்.<br /><br />ஆனால் இது எல்லா அரபு நாட்டிலும் கடைப்பிடித்தால் சந்தோஷமே... KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-21976086086500050752017-11-25T04:01:41.453+05:302017-11-25T04:01:41.453+05:30வருக சகோ தங்களின் ஆதாரப்பூர்வமான தகவலுக்கு நன்றி
...வருக சகோ தங்களின் ஆதாரப்பூர்வமான தகவலுக்கு நன்றி <br /><br />வருடம் 2000-ம் என்றால் இது பெரியவரின் உத்தரவாகத்தான் இருக்கும் இறப்பதற்கு முன் அவர் செய்து விட்டுப் போன நல்ல செயல்.<br /><br />அவரது ஆன்மாவுக்கு சாந்திகள் உண்டாகட்டும்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-17387236071924917542017-11-24T22:55:46.697+05:302017-11-24T22:55:46.697+05:30உங்களின் இந்த பதிவை படிப்பதா வேண்டாமா என்று எனக்கு...உங்களின் இந்த பதிவை படிப்பதா வேண்டாமா என்று எனக்குள் ஒரு தயக்கம். படித்தவுடன் மனதில் ஒருவித படபடப்பு. ஏனெனில் இது ஏற்கனவே நான் படித்த கொடுமையான விஷயம். இன்னும் அந்த வழக்கம் அரபு நாடுகளில் இருப்பது வேதனையான ஒன்று. தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-62108096083409809282017-11-24T22:48:47.753+05:302017-11-24T22:48:47.753+05:30உங்களின் வேதனையான பதிவு மனதில் வலியை ஏற்படுத்துகிற...உங்களின் வேதனையான பதிவு மனதில் வலியை ஏற்படுத்துகிறது. 2000ம் ஆண்டு பிற்பகுதியில் அபுதாபி ஷேக் உத்தரவின் பேரில் குழந்தைகளை ஈடுபடுத்துவது தடை செய்யப்பட்டு, ரோபோ மனிதர்களை உபயோகப்படுத்துவது நடைமுறையாக்கப்பட்டு விட்டது.<br /><br />http://blog.raynatours.com/5-interesting-facts-dubai-camel-racing-festival/மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-62388178568955620042017-11-24T19:07:53.313+05:302017-11-24T19:07:53.313+05:30வருக தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி. உண்மை உல...வருக தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி. உண்மை உலகம் அழிந்து மீண்டும் தோன்றவேண்டும்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com