tag:blogger.com,1999:blog-7695443811024722175.post5467064387412532837..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: என் நினைவுக்கூண்டு (7)KILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-90084267706655369182017-10-11T23:03:24.793+05:302017-10-11T23:03:24.793+05:30தங்கையின் நினைவுகள் சுகமான சுமைதான்.
அவர்களின் அன்...தங்கையின் நினைவுகள் சுகமான சுமைதான்.<br />அவர்களின் அன்பு முழுமையானது.<br />தங்கையின் செயினை போட்டுக் கொள்ளுங்கள் நெஞ்சோடு தங்கையின் அன்பு கைகள் அரவணைத்தது போல் இருக்கும்.<br /><br />பதிவு என்னைவிட்டு பிரிந்த அண்ணன், அக்காவை என்னால் எப்படி மறக்கமுடியவில்லையோ அப்படி நீங்கள் இருப்பதை உணர்த்துகிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-78906493755912752842017-10-11T07:10:56.060+05:302017-10-11T07:10:56.060+05:30நெகிழவைக்கும் நினைவுகள். கடைசிக் காலத்தில் கூட இரு...நெகிழவைக்கும் நினைவுகள். கடைசிக் காலத்தில் கூட இருக்கும் வாய்ப்பு கிடைத்ததே....நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-51375865769889662282017-10-11T06:45:00.973+05:302017-10-11T06:45:00.973+05:30tha.ma.13tha.ma.13தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-77838100085147259612017-10-10T23:57:05.664+05:302017-10-10T23:57:05.664+05:30நெகிழ்ச்சியாக இருக்கு பகிர்வு ஜீ!நெகிழ்ச்சியாக இருக்கு பகிர்வு ஜீ!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-31024054513910088422017-10-10T20:58:29.460+05:302017-10-10T20:58:29.460+05:30// யாரையும் சாதாரணமாக நினைத்து மதிப்பிடக்கூடாது //...// யாரையும் சாதாரணமாக நினைத்து மதிப்பிடக்கூடாது //<br /><br />என்றும் + எந்நேரமும் மனதில் தோன்ற வேண்டிய எண்ணம்... அருமை ஜி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-69168423188074113312017-10-10T19:38:54.644+05:302017-10-10T19:38:54.644+05:30கீதா உங்கள் மற்றைய ஐடியாவில் எனக்கு உடன்பாடில்லை, ...கீதா உங்கள் மற்றைய ஐடியாவில் எனக்கு உடன்பாடில்லை, தன் காலத்துக்குப் பின்பு வேண்டுமானால் மகளிடம் கொடுக்கலாம் கில்லர்ஜி.<br />இப்போ அவரிடம் இருப்பதே மன நிம்மதியும் பாதுகாப்பும்..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-52365287672936657462017-10-10T17:52:45.681+05:302017-10-10T17:52:45.681+05:30என்ன இப்படி அழவச்சிட்டீங்க திரும்ப, திரும்ப படிக்க...என்ன இப்படி அழவச்சிட்டீங்க திரும்ப, திரும்ப படிக்கிறேன் (இந்த தமிழ்மணத்திற்கு என்ன ஆச்சு) பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-81074479993009998872017-10-10T16:53:35.625+05:302017-10-10T16:53:35.625+05:30மனம் கனத்தது .தங்கை உங்கள் மேல் வைத்த அன்பு மனதை ...மனம் கனத்தது .தங்கை உங்கள் மேல் வைத்த அன்பு மனதை நெகிழ வைத்தது Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-50064540760704704382017-10-10T16:23:27.536+05:302017-10-10T16:23:27.536+05:30அன்புக்கு வித்தியாசம் தெரியாது யார் என்ன சொன்னால்...அன்புக்கு வித்தியாசம் தெரியாது யார் என்ன சொன்னால் என்ன G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-59425819232859159912017-10-10T14:55:03.546+05:302017-10-10T14:55:03.546+05:30அது எப்படி..நகைச்சுவையாகட்டும், சோகமாகட்டும்...ஒரே...அது எப்படி..நகைச்சுவையாகட்டும், சோகமாகட்டும்...ஒரே நிலையில் உங்களால் நகர முடிகிறது?Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-78310752676093586842017-10-10T13:55:44.850+05:302017-10-10T13:55:44.850+05:30பகவான் ஜீ நலம்தானே... பொறுத்தது போதும் பொயிங்கி எழ...பகவான் ஜீ நலம்தானே... பொறுத்தது போதும் பொயிங்கி எழும்புங்கோ ஐ மீன் போஸ்ட் போடுங்கோ... காய்த்த மரம்தானே கல்லெறிபடும்... தொடருங்கோ விரைவில்...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-71539058943518137402017-10-10T13:54:09.298+05:302017-10-10T13:54:09.298+05:30ஹையோ வைரவா... இதுக்கும் மைனஸ் வோட்டா? கைமாறிப் போட...ஹையோ வைரவா... இதுக்கும் மைனஸ் வோட்டா? கைமாறிப் போட்டிருப்பினமோ??:)... இனி அதிராவுக்குத்தான்போல ஹையோ அதனாலதானே மீ பெயரை மாத்திட்டேன்:). <br /><br />கில்லர்ஜி எங்கள் கொம்பியூட்டரில் ஏதோ எரர்... உங்களுக்கு வோட் போட முடியவில்லை.. வெப்வேஷனிலும் போட முடியுதில்லை, வசதி எனில் இங்கு லிங் தாங்கோ...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-36998889798965535382017-10-10T13:05:50.704+05:302017-10-10T13:05:50.704+05:30உங்கள் நட்சத்திர தங்கையின் பல சம்பவங்கள், பேச்சுகள...உங்கள் நட்சத்திர தங்கையின் பல சம்பவங்கள், பேச்சுகள் மனதைத் தொட்டுச் செல்கிறது. நகை பற்றியது மனதை நெகிழ வைத்தது கில்லர்ஜி. நீங்களே போட்டுக் கொள்ளலாம் என்றே தோன்றுகிறது. இல்லையேல் நினைவுப் பெட்டகமாக வைத்துக் கொள்ளலாம். மற்றுமொரு ஐடியா ..இது உங்கள் தங்கைக்கென்று வாங்கியதுதான் இல்லையா...உங்கள் மகளை அவர் வாழ்த்துவது போல இருக்கும் இல்லையா உங்கள் மகள் அணிந்து கொண்டால்....நீங்களும் அதைத்தானே விரும்பினீர்கள் அதாவது தங்கை உங்கள் மகள் கல்யாணத்திற்கு இல்லாமல் போய்விட்டாரே என்று! அப்படியும் செய்யலாம் என்பது எங்களுக்குத் தோன்றியது...ஜிThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-8555307824138649452017-10-10T12:51:56.847+05:302017-10-10T12:51:56.847+05:30மனம் வேதனையில் ஆழ்கிறது சகோதரரே! உங்கள் தங்கையின் ...மனம் வேதனையில் ஆழ்கிறது சகோதரரே! உங்கள் தங்கையின் அறிவும், அவர் உங்களிடம் கொண்டிருந்த ஆழ்ந்த பாசமும், தங்கையை உங்கள் மகளாகவே நினைத்திருக்கும் உங்கள் அன்பும் மெய் சிலிர்க்க வைக்கிறது. உங்கள் மூத்த மகளாகவே நினைத்து வளர்த்து வந்திருக்கிறீர்கள். இழப்பு ஏற்க முடியாத ஒன்றாகத் தான் இருக்கும்! :( என்ன செய்ய முடியும்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-6672238028194149462017-10-10T11:36:43.360+05:302017-10-10T11:36:43.360+05:30அந்த செயினை திருமதி அதிரா அவர்கள் சொன்னதுபோல் நீங்...அந்த செயினை திருமதி அதிரா அவர்கள் சொன்னதுபோல் நீங்களே அணிந்து கொள்ளுங்கள். காலம் தங்களின் தங்களின் துயரத்தை போக்கும்.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-61867933107679601372017-10-10T10:18:16.371+05:302017-10-10T10:18:16.371+05:30நெகிழவைத்தீர் மனதை த ம 4நெகிழவைத்தீர் மனதை த ம 4Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-80035694412672952452017-10-10T09:54:01.878+05:302017-10-10T09:54:01.878+05:30முதல்முறையாக இந்தப் பதிவுகளைக் காண்கிறேன். மனம் கன...முதல்முறையாக இந்தப் பதிவுகளைக் காண்கிறேன். மனம் கனத்துப் போகிறது. பாசத்தைப் பொழிந்து வளர்த்தவர் பிரியும் சோகம் அளவிலடங்கா... அதுவும் கடவுளின் குழந்தையென்றால்... middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-16276403435999352382017-10-10T09:25:51.602+05:302017-10-10T09:25:51.602+05:30ஒவ்வொரு நிகழ்வும் ...அவரின் நினைவுகள் மட்டும் அல்ல...ஒவ்வொரு நிகழ்வும் ...அவரின் நினைவுகள் மட்டும் அல்ல...பாடம் பலருக்கும்..புரிந்து கொண்டால்...<br /><br /><br />உங்களை போல் ..உடன் வாழ்பவர்களை அறிந்து கொண்டிருக்கிறேனா.. என்னும் சுய அலசல் என்னுள்...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-14594302158914787402017-10-10T08:26:19.066+05:302017-10-10T08:26:19.066+05:30மனம் அமைதியுறட்டும்..மனம் அமைதியுறட்டும்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-49834951069815991982017-10-10T07:06:16.482+05:302017-10-10T07:06:16.482+05:30மனம் கணத்துப் போகிறது நண்பரேமனம் கணத்துப் போகிறது நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-11063824069289737612017-10-10T06:20:37.674+05:302017-10-10T06:20:37.674+05:30நகை சம்பவம் மனதை நெகிழ்த்துகிறது. நகை சம்பவம் மனதை நெகிழ்த்துகிறது. ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-68374769874684433942017-10-10T02:31:27.229+05:302017-10-10T02:31:27.229+05:30ஒவ்வொரு நிகழ்விலும் உங்களின் பாசத்தைப் புரிந்து கொ...ஒவ்வொரு நிகழ்விலும் உங்களின் பாசத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது கில்லர்ஜி :(Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-78905317870168198922017-10-10T00:53:25.008+05:302017-10-10T00:53:25.008+05:30மிகவும் கஸ்டமாக இருக்கிறது. அந்த செயினை நீங்களே போ...மிகவும் கஸ்டமாக இருக்கிறது. அந்த செயினை நீங்களே போட்டிருங்கோ, ... <br /><br />வெளியேசொல்வதனால் நிட்சயம் உங்கள் மனப் பாரம் கொஞ்சமாவது குறையும்... இன்னர் எஞ்சினியறிங் எனும் ஹீலிங் முறை இப்படித்தான் சொல்கிறது... ஒரு தடவை அல்ல பல தடவைகள் நம் கவலைகளை வெளியே சொல்லச் சொல்ல மனத்தின் பாரம் குறையும்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com