tag:blogger.com,1999:blog-7695443811024722175.post591361816121728244..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: புன்னகைKILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger56125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-22937804779453998802015-10-28T18:28:51.411+05:302015-10-28T18:28:51.411+05:30மாற்றம் நல்லதே சகோ வரவேற்போம்.மாற்றம் நல்லதே சகோ வரவேற்போம்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-57328669362729678982015-10-28T18:28:28.095+05:302015-10-28T18:28:28.095+05:30ஆமாம் சகோ மாறவே மாறாது.ஆமாம் சகோ மாறவே மாறாது.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-62444765464484681202015-10-28T18:14:38.441+05:302015-10-28T18:14:38.441+05:30நகை மோகமும் புரணியும் ஓய்ந்தால் எவ்வளவோ முன்னேறலாம...நகை மோகமும் புரணியும் ஓய்ந்தால் எவ்வளவோ முன்னேறலாமே.<br />இப்பொழுது கொஞ்சமே கொஞ்சம் மாற்றம் இருக்கிறது என்று நினைக்கிறேன் சகோதேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-5650569915263989412015-10-28T03:14:01.394+05:302015-10-28T03:14:01.394+05:30காலமும் காட்சியும் ஊரில் எப்போதும் ஒரே மாதிரித் தா...காலமும் காட்சியும் ஊரில் எப்போதும் ஒரே மாதிரித் தான் போலும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-71654036187088782692015-10-27T20:51:46.624+05:302015-10-27T20:51:46.624+05:30வருக கவிஞரே நான் எப்பொழுதுமே மனதில் பட்டதை உடன் எழ...வருக கவிஞரே நான் எப்பொழுதுமே மனதில் பட்டதை உடன் எழுதி விடுபவன்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-28734918083308025702015-10-27T20:50:45.060+05:302015-10-27T20:50:45.060+05:30வாங்க ஜி வருகைக்கு நன்றிவாங்க ஜி வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-59349747895744257312015-10-27T13:23:34.747+05:302015-10-27T13:23:34.747+05:30உண்மை விளம்பின்னு உங்களுக்குப் பெயர் வைத்திடலாம்!
...உண்மை விளம்பின்னு உங்களுக்குப் பெயர் வைத்திடலாம்!<br /><br />அருமை! மனதிலுள்ளவற்றை எழுத்துக்களாய்க் கொட்டிவிட்டிருக்கின்றீர்கள்!.. சிறப்பு!<br /><br />வாழ்த்துக்கள்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-69130613828239684952015-10-27T06:01:40.482+05:302015-10-27T06:01:40.482+05:30இப்படி பலரும் உண்டு. அடுத்தவர்களைப் பற்றி பொரணி ப...இப்படி பலரும் உண்டு. அடுத்தவர்களைப் பற்றி பொரணி பேசுவதே இவர்களுக்கு வேலை..... <br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-76613244821179809872015-10-26T23:14:16.240+05:302015-10-26T23:14:16.240+05:30புலவர் ஐயாவின் வருகைக்கு நன்றிபுலவர் ஐயாவின் வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-64184485677439080962015-10-26T23:13:32.479+05:302015-10-26T23:13:32.479+05:30வாங்க சுற்றுலா முடிந்து விட்டதா ? து.பருப்பு விலை ...வாங்க சுற்றுலா முடிந்து விட்டதா ? து.பருப்பு விலை அப்படியாகிப்போச்சா.....?KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-78230817793760349992015-10-26T18:15:23.691+05:302015-10-26T18:15:23.691+05:30 மதிப்பெண் போட நீண்ட நேரம் ஆகிறதே மதிப்பெண் போட நீண்ட நேரம் ஆகிறதேAnonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-13414153584187975652015-10-26T17:49:43.933+05:302015-10-26T17:49:43.933+05:30மிக மிக உண்மை நண்பரே! ஆனால், இப்போது கொஞ்சம் காலம...மிக மிக உண்மை நண்பரே! ஆனால், இப்போது கொஞ்சம் காலம் மாறி இருக்கின்றது எனலாம். ...மிக்க நன்றி: சீரியல்கள்! அதுவும் ஓய்வு ஒழிவு இல்லாமல் ...ஹஹஹஹ் <br /><br />அப்படியான பெண்கள் பாவம்தான். அது சரி துவரம்பருப்பு க்டனாகவா? சத்தியமா யாரும் கொடுக்க மாட்டாங்க....சொத்தே எழுதிவைச்சா மாதிரியில்ல! கண்டிப்பா இதுக்கு நீங்கள் சொல்லும் பொரணி பேசப்படும்....அடுத்த வீட்டு அலமேலும்வும், பக்கத்துவீட்டுப் பத்மாவும், முன் வீட்டு முத்தம்மாவும், பின் வீட்டு பிச்சமாமவும் இப்போ நிலைமை இப்படி..தங்கம் கூட வேண்டாம், பருப்பும் வெங்காயம்..இவைதான் பிரச்சனை..<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-12699021574172693932015-10-26T16:56:15.888+05:302015-10-26T16:56:15.888+05:30ஆம் நண்பரே சரியான பாடலை சொன்னீர்கள்ஆம் நண்பரே சரியான பாடலை சொன்னீர்கள்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-47438471293947344612015-10-26T16:55:46.110+05:302015-10-26T16:55:46.110+05:30வருக நண்பரே சுரேஷ் அவர்களே தாங்கள் சொன்னதும் சரிதா...வருக நண்பரே சுரேஷ் அவர்களே தாங்கள் சொன்னதும் சரிதான்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-3660631661700961592015-10-26T16:54:50.092+05:302015-10-26T16:54:50.092+05:30ஐயாவின் கருத்துரைக்கு நன்றி.ஐயாவின் கருத்துரைக்கு நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-70642852015143670762015-10-26T16:54:33.486+05:302015-10-26T16:54:33.486+05:30ஆம் சகோ மாற்றம் ஒன்றே மாறாதது.ஆம் சகோ மாற்றம் ஒன்றே மாறாதது.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-47959231510542188742015-10-26T16:54:12.798+05:302015-10-26T16:54:12.798+05:30தெரியும் நண்பரே அதை வெளிப்படுத்த வேண்டாம் என்று நி...தெரியும் நண்பரே அதை வெளிப்படுத்த வேண்டாம் என்று நினைத்தேன் காரணம் வெங்கடாசலபதி எனது கண்ணைப் பறித்து விடுவாரோ என்று அஞ்சியே....<br />தாங்கள் தைரியசாலிதான் ஆகவே லட்டு விடயத்தை புட்டு வைத்து விட்டீர்கள் வளரட்டும் அவர்களது குலம் நியாயமாக சம்பாரித்தவர்கள் அதனால்தான் இவ்வளவு கொஞ்சமாக நகை போட்டு இருக்கின்றார்கள்.<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-17324662279813292642015-10-26T16:53:41.475+05:302015-10-26T16:53:41.475+05:30தங்களின் வருகைக்கு நன்றி சகோ.தங்களின் வருகைக்கு நன்றி சகோ.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-21538788015041349262015-10-26T16:53:29.343+05:302015-10-26T16:53:29.343+05:30ஆம் சகோ அனுபவத்தையே எழுதினேன் இந்த அனுபவம் பலருக்க...ஆம் சகோ அனுபவத்தையே எழுதினேன் இந்த அனுபவம் பலருக்கும் உண்டு வருகைக்கு நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-51678812290565364892015-10-26T16:53:07.903+05:302015-10-26T16:53:07.903+05:30நண்பரின் கருத்துரைக்கு நன்றி நண்பரின் கருத்துரைக்கு நன்றி KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-62778404535763464412015-10-26T16:52:40.824+05:302015-10-26T16:52:40.824+05:30வருக நண்பரே தங்களைப் போன்றவர்களுக்கு கண்டிப்பாக உண...வருக நண்பரே தங்களைப் போன்றவர்களுக்கு கண்டிப்பாக உணர்ந்து பார்க்கும் வாழ்க்கைதானே..KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-66748006212096511792015-10-26T16:44:03.466+05:302015-10-26T16:44:03.466+05:30
‘வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இ...<br /><br /><br />‘வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா’ என்ற திரைப்படப் பாடல் நினைவுக்கு வருகிறது. <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-54024427127720266772015-10-26T15:12:38.555+05:302015-10-26T15:12:38.555+05:30புறணி பேசும் பெண்கள் தங்கள் இனத்தை தாங்களே தாழ்த்த...புறணி பேசும் பெண்கள் தங்கள் இனத்தை தாங்களே தாழ்த்திக் கொள்கின்றார்கள்! சிறப்பான கருத்தை சொன்ன பதிவு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-89306869997490717272015-10-26T13:40:47.450+05:302015-10-26T13:40:47.450+05:30நடப்பைச் சரியாச் சொல்லிட்டீங்க ஜிநடப்பைச் சரியாச் சொல்லிட்டீங்க ஜிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-60243633576809309382015-10-26T12:23:51.311+05:302015-10-26T12:23:51.311+05:30அது எப்படி சகோ, அப்படி சொல்லாம் ,
ச்சே இவ்வளவு சரி...அது எப்படி சகோ, அப்படி சொல்லாம் ,<br />ச்சே இவ்வளவு சரியா சொன்னீங்க என்றுதான்,,,<br />உண்மை சகோ, நிலைமாறும் என்று நினைப்பது தான் மாறுகிறது.<br />நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.com