tag:blogger.com,1999:blog-7695443811024722175.post6304673655587687001..comments2024-03-19T13:58:04.446+05:30Comments on Killergee: தங்கச்சிமடம், தங்கச்சி தங்கலட்சுமிKILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-61746434108453359872015-10-10T18:18:23.385+05:302015-10-10T18:18:23.385+05:30உண்மைதான் சகோ நானும் படித்தேன் வேதனையான விடயமேஉண்மைதான் சகோ நானும் படித்தேன் வேதனையான விடயமேKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-6151534691452286472015-10-10T16:52:27.204+05:302015-10-10T16:52:27.204+05:30சிரிக்க முடியலை, ஏனெனில் இப்போது தமிழ்நாடே குடியின...சிரிக்க முடியலை, ஏனெனில் இப்போது தமிழ்நாடே குடியினால் சீரழிந்து கொண்டிருக்கிறது. கணவன் குடிகாரன் ஆனதால் தன்னிரு குழந்தைகளையும் விஷம் வைத்துக் கொன்றுவிட்டுத் தானும் தற்கொலைக்கு முயன்ற தாய்! நேற்றைய செய்திகளில்! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-2110886207898689002015-10-09T18:33:52.417+05:302015-10-09T18:33:52.417+05:30இந்தப்பதிவின் வழியில் யாராவது முயன்று பார்த்தால் ந...இந்தப்பதிவின் வழியில் யாராவது முயன்று பார்த்தால் நமக்கு மகிழ்ச்சிதான் நண்பரே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-64411323706460523412015-10-09T17:26:33.748+05:302015-10-09T17:26:33.748+05:30வணக்கம்
ஜி
எல்லோரும் உணரும் போது.. நிச்சயம் மாற்றம...வணக்கம்<br />ஜி<br />எல்லோரும் உணரும் போது.. நிச்சயம் மாற்றம் வரும்.... நல்ல கருத்தை சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஜி,.. த.ம17<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-50900808610992104162015-10-09T11:38:37.268+05:302015-10-09T11:38:37.268+05:30வருக நண்பரே அழகாக விளக்கம் கொடுத்தீர்கள் நன்றிவருக நண்பரே அழகாக விளக்கம் கொடுத்தீர்கள் நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-64841471555976516552015-10-09T11:37:54.369+05:302015-10-09T11:37:54.369+05:30தெளிவான உண்மையான கருத்தை முன் வைத்தமைக்கு நன்றி ஐய...தெளிவான உண்மையான கருத்தை முன் வைத்தமைக்கு நன்றி ஐயா.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-27557247838289507282015-10-09T11:37:05.694+05:302015-10-09T11:37:05.694+05:30வருக நண்பரே அழகான தலைப்புகளை தந்து விட்டீர்களே... ...வருக நண்பரே அழகான தலைப்புகளை தந்து விட்டீர்களே... முயல்கிறேன் நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-46066892035807744522015-10-09T11:36:13.303+05:302015-10-09T11:36:13.303+05:30ஹாஹாஹா ஸூப்பர் ஐடியா ஜிஹாஹாஹா ஸூப்பர் ஐடியா ஜிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-40816860180467232142015-10-09T10:57:18.744+05:302015-10-09T10:57:18.744+05:30விட்டுக் கொடுத்தால் ஒரு போதும் கெட்டுப் போவதில்லை ...விட்டுக் கொடுத்தால் ஒரு போதும் கெட்டுப் போவதில்லை அண்ணா...<br />முயன்றால் முடியாதது இல்லை... <br />வாழும் வாழ்க்கையில் எல்லாமே நம்மிடம்தான் இருக்கிறது... அதை எப்படி பயன்படுத்துவது என்பதில்தான் சிக்கலே...<br />நல்ல பகிர்வு... <br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-10532245574292433192015-10-09T09:58:12.947+05:302015-10-09T09:58:12.947+05:30/அவனுக்கு குட் பை சொல்லி விட்டு இன்னொருவனுடன் வாழ .../அவனுக்கு குட் பை சொல்லி விட்டு இன்னொருவனுடன் வாழ முடியாது ஏனெனில் நாம் அமெரிக்காவில் வாழவில்லை/ நம்மவர் அவர்களைவிட முன்னேறி விட்டார்கள் ஜி. அன்பாய் அரவணப்பாய் பேசுபவர்கள் இல்லாததாலேயே அவன் குடிக்கிறான் என்று பட்சி சொல்கிறது. ஜி, நீங்கள் ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்று கேள்விப்பட்டதில்லையா. இருந்தாலும் முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-9979972657250649472015-10-09T07:48:11.492+05:302015-10-09T07:48:11.492+05:30'புருசன் வீட்டில் வாழப் போகும் பெண்ணே..... தங...'புருசன் வீட்டில் வாழப் போகும் பெண்ணே..... தங்கச்சி கண்ணே...' என்னும் பழைய பாடலை நினைவிற்கு கொண்டு வரும் நகைச்சுவையான கருத்துக்களோடு கூடிய நயமான அறிவுரை. <br /><br />அப்படியே குவார்ட்டர் கோவிந்தன், ஹாப் ஆறுமுகம். ஃபுல் புருஷோத்தமன்,கட்டிங் கந்தசாமி போன்ற நம்ம குடிகார மாமன், மச்சினன்களுக்கும் அறிவுரை சொல்லி ஒரு பதிவு போடு போடுன்னு போடுங்க நண்பரே....துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-54555603783186717632015-10-08T23:00:54.072+05:302015-10-08T23:00:54.072+05:30கணவனை விட மனைவி அதிகம் குடிக்க ஆரம்பித்தால் கணவன் ...கணவனை விட மனைவி அதிகம் குடிக்க ஆரம்பித்தால் கணவன் திருந்த வாய்ப்புண்டு :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-28322304430731703862015-10-08T22:15:39.305+05:302015-10-08T22:15:39.305+05:30ஒரு முயற்சிதானே.... இதனால் 1ம் நஷ்டம் வரப்போவதில்ல...ஒரு முயற்சிதானே.... இதனால் 1ம் நஷ்டம் வரப்போவதில்லையே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-88101120536868831102015-10-08T22:14:49.071+05:302015-10-08T22:14:49.071+05:30ஆம் நண்பரே இவ்வழியிலாவதுபார்ப்போமே...ஆம் நண்பரே இவ்வழியிலாவதுபார்ப்போமே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-35143843807522288452015-10-08T21:51:52.417+05:302015-10-08T21:51:52.417+05:30வருக முனைவரே தங்களின் கருத்துரைக்கு நன்றிவருக முனைவரே தங்களின் கருத்துரைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-24480673277907164902015-10-08T21:50:52.701+05:302015-10-08T21:50:52.701+05:30வணக்கம் நண்பரே தொடக்கத்தில் எனது கருத்தை ஏற்று சொன...வணக்கம் நண்பரே தொடக்கத்தில் எனது கருத்தை ஏற்று சொன்னீர்கள் அதற்க்காக எனது நன்றி.<br /><br />தாங்கள் சொல்வது சங்க காலத்தில் இருந்திருக்கலாம் ஆனால் தற்கால நடைமுறையில் இருப்பது போல் தெரியவில்லை இதே சமூகம்தான் இறந்த கணவனோடு உடன்கட்டை ஏறுவதையும் கட்டாயப்படுத்தி புகுத்தி வந்தது <br /><br />நா இவ்வகையில் திருத்த முடியும் 80தைத்தான் வலியுறுத்தினேன் மற்றபடி புதுமைப்பெண்கள் போல புரட்சி செய்யும் கருத்து புகுத்தவில்லை நண்பரே<br /><br />தங்களது கருத்துரை மூலம் சில தகவல்கள் அறியத் தந்தமைக்கு நன்றி<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-52234924795794597392015-10-08T21:50:27.685+05:302015-10-08T21:50:27.685+05:30கருத்தை ஏற்றுக்கொண்டமைக்கு நன்றி நண்பரே...கருத்தை ஏற்றுக்கொண்டமைக்கு நன்றி நண்பரே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-40408322583036709202015-10-08T21:31:17.331+05:302015-10-08T21:31:17.331+05:30வெற்றி பெற்றால் நல்லது என்று வர வேண்டியது கெற்றி எ...வெற்றி பெற்றால் நல்லது என்று வர வேண்டியது கெற்றி என்று வந்துவிட்டது ஜி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-76624636800512174072015-10-08T21:30:41.816+05:302015-10-08T21:30:41.816+05:30இப்படி எல்லாம் திருத்த முடியும் என்று சொல்லுகின்றீ...இப்படி எல்லாம் திருத்த முடியும் என்று சொல்லுகின்றீர்களா ஜி??!! ம்ம்ம்ம் நல்ல நேர்மறைக் கருத்து எனலாம் ஆனால் ஆனால்...நடைமுறையில் சாத்தியமா என்று தெரியவில்லை...விரல் விட்டு எண்ணக் கூடிய நபர்கள் மட்டுமே இருப்பார்கள்..உன்னால் முடியும் தம்பி படத்தில் கூட இது போன்ற குடிகார கணவன்களைக் கையாளா மனைவிமார்களுக்கு ஒரு யோசனை சொல்லப்ப்டும்...<br />கெற்றி பெற்றால்நல்லதுThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-5015552374459537242015-10-08T21:17:56.226+05:302015-10-08T21:17:56.226+05:30அப்போ்..நாட்டை ஆளும் கோமவள்ளி சாராயம் விற்கட்டும்....அப்போ்..நாட்டை ஆளும் கோமவள்ளி சாராயம் விற்கட்டும்... பெண்கள்தான் அவரவர் கணவர்மார்களை திருத்த வேண்டும் என்கிறீர்கள் அப்படித்தானே நண்பரே.....வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-58046749282043224072015-10-08T20:45:13.628+05:302015-10-08T20:45:13.628+05:30தங்களது பதிவு மூலம் சிலராவது திருந்த வழியுண்டு என ...தங்களது பதிவு மூலம் சிலராவது திருந்த வழியுண்டு என நினைக்கிறேன். யதேச்சையாய் நீங்கள் பதிந்துள்ள விதமே பலரை மாற்றிவிட உதவும் என நம்புகிறேன்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-25292464248209460402015-10-08T20:20:36.449+05:302015-10-08T20:20:36.449+05:30ஐயா! பதிவின் தொடக்கத்தில் மன்னிப்புக் கேட்பது போல்...ஐயா! பதிவின் தொடக்கத்தில் மன்னிப்புக் கேட்பது போல் ஏதோ எழுதியிருந்தீர்கள். ஆனால், அதைப் படித்த பின்பும் நீங்கள் அப்படித் தவறாக ஒன்றும் எழுதி விட மாட்டீர்கள் என்ற நம்பிக்கையோடுதான் தொடர்ந்தேன். என் நம்பிக்கை பொய்க்கவில்லை. நீங்கள் முதலில் அப்படி ஒரு முன்னறிவிப்புக் கொடுக்க எந்த விதத் தேவையும் இல்லை. குடிகாரக் கணவனை அன்பால் திருத்து என்கிறீர்கள், அவ்வளவுதானே? இதில் தவறென்ன இருக்கிறது? அன்பு என்பது ஒவ்வோர் உறவிலும் ஒவ்வொரு விதம். கணவன் - மனைவி ஆகியோருக்கிடையில் அன்பு என்பதன் பொருள் இதுவும்தான். எனவே, இப்படியொரு யோசனையை நீங்கள் முன்வைத்ததில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், அதற்குத் தொடர்பில்லாத வேறு ஒரு தவற்றை நீங்கள் பதிவில் செய்திருக்கிறீர்கள்.<br /><br />"குடிகாரக் கணவனாகவே இருப்பினும் அவனோடுதான் கடைசி வரை வாழ வேண்டும்; பிரிந்து போகக்கூடாது. ஏனெனில், நீங்கள் வாழ்வது சங்கம் வளர்த்த தமிழ் மண்ணில்" என்று கூறியிருக்கிறீர்களே, இஃது என்ன நியாயம்?<br /><br />தமிழ் மண்ணில் பிறந்தால் "கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன்" என்று எல்லாக் கொடுமைகளையும் சகித்துக் கொண்டு கடைசி வரை அவனோடே வாழ வேண்டுமா? இது என்ன தமிழ் மண்ணில் பிறந்ததற்கான தண்டனையா?<br /><br />உண்மையில், பண்டைத் தமிழ் மண்ணில், நீங்கள் குறிப்பிடும் சங்க காலத் தமிழ் நாகரிகத்தில் பெண்களுக்குப் பாலியல் விடுதலை எந்த அளவுக்கு இருந்தது என்பதை நீங்கள் அறிவீர்களா? கணவனைப் பிடிக்காவிட்டால் பிடித்த வேறு ஆணைக் கணவனாகத் தேர்ந்தெடுத்து வாழும் உரிமையைப் பெண்களுக்கும் தமிழ்ப் பண்பாடு வழங்கியிருந்தது என்பதை அறியாமல் தமிழின் பெயரால் பெண்களை நீங்கள் அடங்கிப் போகச் சொல்வது நியாயமா என்பதைச் சிந்தியுங்கள்!<br /><br />தமிழோ பிறவோ எந்தப் பண்பாட்டிலிருந்தாலும் பண்பாட்டின் பெயரால் எந்தக் கயமைத்தனத்தையும் பிற்போக்குத்தனத்தையும் அநீதியையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது! எந்தப் பண்பாட்டைச் சார்ந்ததாயிருந்தாலும் சரியாக இருந்தால் மட்டுந்தான் ஒரு விதயத்தை ஏற்றுக் கொள்ளவும் வேண்டும், தொடரவும் வேண்டும்!<br /><br />இது போக, இத்தகைய முயற்சிகளையெல்லாம் நம் பெண்கள் கையாண்டு பார்த்திருக்க மாட்டார்கள் என்றா நீங்கள் நினைக்கிறீர்கள்? எனக்கென்னவோ அப்படித் தோன்றவில்லை. குடியர்களைத் திருத்துவது என்பது இத்தகைய முயற்சிகளால் ஆகாது. நீங்கள் என்னதான் அவர்களுக்குக் காதல், அன்பு, பரிதாபம், காமம் என மற்ற எல்லா உணர்ச்சிகளையும் தூண்டினாலும் அந்த நேரத்துக்கு மட்டுப்பட்டுப் பின்னர், குறிப்பிட்ட நேரம் வந்ததும் மீண்டும் படமெடுத்து ஆடக்கூடிய நஞ்சரவம் குடிபோதை என்பது. அதைத் திருத்த நல்ல மருந்துகள் இருக்கின்றன. நல்ல பண்டுத (சிகிச்சை) முறைகள் இருக்கின்றன. கணவனைத் தலையிலடித்தாவது அப்படிப்பட்ட இடங்களுக்கு அழைத்துச் செல்வதுதான் உகந்ததே தவிர, இப்படிப்பட்ட மாய்மாலங்கள் உதவாது.இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-57851747506925381102015-10-08T19:23:24.739+05:302015-10-08T19:23:24.739+05:30அடி திருத்தாததை அன்பு திருத்தும் என்று சொல்கிறீர்!...அடி திருத்தாததை அன்பு திருத்தும் என்று சொல்கிறீர்! நல்லதுதான்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-70308328493521154882015-10-08T17:03:22.183+05:302015-10-08T17:03:22.183+05:30வாங்க மேடம் பாராட்டுகளுக்கு நன்றிவாங்க மேடம் பாராட்டுகளுக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-88437267828432603522015-10-08T17:01:35.100+05:302015-10-08T17:01:35.100+05:30வருக நண்பரே தங்களின் கருத்துரைக்கு நன்றிவருக நண்பரே தங்களின் கருத்துரைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com