tag:blogger.com,1999:blog-7695443811024722175.post6427639534207831150..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: சத்திரக்குடி, சந்தேகப்புயல் சந்திரன்KILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-14140414770644215492016-03-18T22:43:32.172+05:302016-03-18T22:43:32.172+05:30வருக நண்பரே தங்களின் வருகைக்கு நன்றிவருக நண்பரே தங்களின் வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-11954234033648624782016-03-18T22:42:07.294+05:302016-03-18T22:42:07.294+05:30ஐயாவின் வருகைக்கு நன்றிஐயாவின் வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-28984348494655893632016-03-18T15:29:04.069+05:302016-03-18T15:29:04.069+05:30சினிமாவை பொழுதுபோக்கு என்ற நிலையில் இருந்து வாழ்வி...சினிமாவை பொழுதுபோக்கு என்ற நிலையில் இருந்து வாழ்வியல் என்ற நிலைக்கு உயர்த்திக் கொண்டதால் வந்த விளைவுகள். திரையில எம்.ஜி.ஆர். கத்தியைத் தவற விட்டதற்காக தன் கையில் இருந்த அருவாளை திரையை நோக்கி விட்டெறிஞ்ச பயலுக தானே நம்ம பயலுக! இன்னும் வரும் என்பதாய் சொல்லி இருக்கும் உங்களின் சந்தேகங்களுக்காக காத்திருக்கிறோம் ஜி.மு. கோபி சரபோஜிhttps://www.blogger.com/profile/15552643860553095838noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-84683550775048946982016-03-18T13:05:00.663+05:302016-03-18T13:05:00.663+05:30நண்பர் நடனசாப பதிலே என் பதிலாகும்நண்பர் நடனசாப பதிலே என் பதிலாகும்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-42451100891712650882016-03-18T10:02:57.429+05:302016-03-18T10:02:57.429+05:30உண்மைதான் மீண்டு எழ வேண்டும் என்ற சிந்தை யாருக்கும...உண்மைதான் மீண்டு எழ வேண்டும் என்ற சிந்தை யாருக்கும் வருவதில்லையே.... KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-5305325797300670062016-03-18T10:00:36.261+05:302016-03-18T10:00:36.261+05:30வருக நண்பரே கண்டிப்பாக விடை கிடைக்காது பதிவை ரசித்...வருக நண்பரே கண்டிப்பாக விடை கிடைக்காது பதிவை ரசித்தீர்களே அதுவே எமது குறிக்கோள் வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-22640344069620356052016-03-18T09:55:40.128+05:302016-03-18T09:55:40.128+05:30வருக நண்பரே உண்மையிலேயே நிறைய இருக்கின்றது.வருக நண்பரே உண்மையிலேயே நிறைய இருக்கின்றது.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-86174798538114208072016-03-18T09:55:01.994+05:302016-03-18T09:55:01.994+05:30வருக முனைவரே எல்லாமே தெரிந்த விடயம்தானே நகைச்சுவைக...வருக முனைவரே எல்லாமே தெரிந்த விடயம்தானே நகைச்சுவைக்காகத்தான் எழுதினேன் கருத்துரைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-43053363661947082732016-03-18T09:52:47.848+05:302016-03-18T09:52:47.848+05:30நீங்களும் தீர்ப்பு சொல்லிட்டீங்களா ? நீலகண்டன் சொந...நீங்களும் தீர்ப்பு சொல்லிட்டீங்களா ? நீலகண்டன் சொந்தக்காரரோ...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-23765074880359237632016-03-18T09:51:44.882+05:302016-03-18T09:51:44.882+05:30வருக நண்பரே முடிந்த அளவு போவோம்வருக நண்பரே முடிந்த அளவு போவோம்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-59902972212920907602016-03-18T09:51:34.406+05:302016-03-18T09:51:34.406+05:30ஜி சினிமாவோ, இல்லை எந்த ஊடகமோ, இல்லை நம் அறிவுரைகள...ஜி சினிமாவோ, இல்லை எந்த ஊடகமோ, இல்லை நம் அறிவுரைகளோ யாரையும் திருத்த முடியாது ஜி. சினிமாவினால் கெடுகிறது என்பது சிறிதுதான். வீட்டில் வளர்ப்பு முறையும், சூழலும்தான், பெற்றோர் சரியில்லாமைதான், சுய சிந்தனை இல்லாததுதான் பல சமூகச் சீரழிவுகளுக்குக் காரணம்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-40410622943361902812016-03-18T07:55:17.670+05:302016-03-18T07:55:17.670+05:30சந்தேகம் தீராத வியாதி.அது இருக்கும்வரை இந்த மாதிரி...சந்தேகம் தீராத வியாதி.அது இருக்கும்வரை இந்த மாதிரி சந்தேகங்கள் இருந்துகொண்டுதான் இருக்கும். எனவே தங்களின் சந்தேகங்களுக்கு விடை தேடவேண்டாம். <br /><br />பதிவை இரசித்தேன்! வாழ்த்துக்கள்!<br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-60707228777706845772016-03-18T07:40:01.993+05:302016-03-18T07:40:01.993+05:30ஒவ்வொரு சந்தேகமும் ஒரு பதிவாக மாறுகிறது
அருமை நண்ப...ஒவ்வொரு சந்தேகமும் ஒரு பதிவாக மாறுகிறது<br />அருமை நண்பரே<br />சந்தேகங்கள் தொடரட்டும் பதிவுகள் தொடரட்டும்<br />நன்றி நண்பரே<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-56196212195145831892016-03-18T07:04:39.348+05:302016-03-18T07:04:39.348+05:30சந்தேகங்களை அதிகப்படுத்தி சங்கடங்கள் உண்டாக்கவேண்ட...சந்தேகங்களை அதிகப்படுத்தி சங்கடங்கள் உண்டாக்கவேண்டாம். சரிசரி என்று கூறிவிட்டுச் செல்வோம்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-22640382821052145362016-03-18T02:21:31.143+05:302016-03-18T02:21:31.143+05:30 நிஜத்தில் நடக்க முடியாத ஒன்றை கற்பனையாக வாழ்ந்து ... நிஜத்தில் நடக்க முடியாத ஒன்றை கற்பனையாக வாழ்ந்து காட்டுவது தானே பெரும்பாலான சினிமா?<br /><br /> நான் சினிமா பார்ப்பதில்லை என்பதனால் எந்த சந்தேகமும் எனக்கு வரவில்லை! நீங்களும் பார்க்காமல் விட்டால் சந்தேகம் வரவே வராது என தீர்ப்பு சொல்லி விட்டேன்! கேட்டுக்கொல்ல்ல்ல்ல்ல்ல்லுங்கள்!நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-16676007848748068342016-03-18T01:15:13.475+05:302016-03-18T01:15:13.475+05:30ஆராய்ச்சியில் இறங்கினால் இன்னும் நிறைய ஆராயலாம் அண...ஆராய்ச்சியில் இறங்கினால் இன்னும் நிறைய ஆராயலாம் அண்ணா..'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-55215288790451157312016-03-17T21:58:57.608+05:302016-03-17T21:58:57.608+05:30வருகைக்கு நன்றி நண்பரேவருகைக்கு நன்றி நண்பரேKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-2098093008260803122016-03-17T21:42:12.669+05:302016-03-17T21:42:12.669+05:30கில்லர்ஜியின் சந்தேகங்கள் தொடரட்டும்.
த ம 10கில்லர்ஜியின் சந்தேகங்கள் தொடரட்டும். <br />த ம 10S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-55262063335714057862016-03-17T21:06:46.146+05:302016-03-17T21:06:46.146+05:30வாங்க ஐயா தங்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன...வாங்க ஐயா தங்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-13789004495671123732016-03-17T21:05:50.861+05:302016-03-17T21:05:50.861+05:30வருக இத்தனைக் கொலைகளுக்கும் முன்னோடி இந்த திரைப்பட...வருக இத்தனைக் கொலைகளுக்கும் முன்னோடி இந்த திரைப்படங்களை நமது சமூகம் பொழுது போக்காக நினைத்திருந்தால் அதன் வழியே நமக்கு நல்ல சிந்தனைகள் கிடைத்து இருக்கும் என்பதையும் நான் சொல்வேன்<br /><br />நமக்கு எதையும் அறிவுப்பூர்வமாக சிந்திக்கும் திறன் இல்லாமல் கூத்தாடிகளை ஆட்சியில் அமர்த்தினோம் இது இன்னும் தொடரும் காரணம் திரைப்படங்களில் மனிதன் மூழ்கி நடை பிணமாகி விட்டான் தமிழனுக்கு சுயசிந்தனை வரவதில்லை வரும்போதுதான் இதையும் நிறுத்த முடியும்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-38587698620070861102016-03-17T21:01:57.307+05:302016-03-17T21:01:57.307+05:30நான் இல்லை நண்பரே அது சத்திரக்குடி சந்திரன்நான் இல்லை நண்பரே அது சத்திரக்குடி சந்திரன்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-22771173037019105822016-03-17T20:11:19.036+05:302016-03-17T20:11:19.036+05:30எந்த விஷயத்தையும் தெரிந்து கொண்டிருக்க வேண்டும் . ...எந்த விஷயத்தையும் தெரிந்து கொண்டிருக்க வேண்டும் . அதில் நீங்கள் என் கட்சி. இருந்தால்தானே விமரிசிக்க முடியும் வாழ்த்துக்கள்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-30704217742881411332016-03-17T20:09:04.136+05:302016-03-17T20:09:04.136+05:30ஜி! இப்படி நிறைய இருக்கின்றன. எல்லோருக்குமே இது தெ...ஜி! இப்படி நிறைய இருக்கின்றன. எல்லோருக்குமே இது தெரியும். தெரியாமல் இல்லை. ஆனால் இவை சினிமாத்தனம் என்பது எல்லோருக்கும் தெரியும். 2 1/2 மணி நேரக்காட்சி. பொழுதுபோக்கு அவ்வளவே. சினிமாத்தனத்திற்கு நீதி அரசர் தேவையில்லை. அதை விட்டுத் தள்ளுங்கள். அதில் நீதி இருந்தால் என்ன இல்லை என்றால் என்ன...தீ மிதித்தால் என்ன மிதிக்கலைனா என்ன <br /><br />இதோ இதற்கு என்ன பதில் நம்மிடம்??<br />நேரிலேயே பட்டபகலில் உடுமலைப்பேட்டைக் கௌரவக் கொலைகள் போல் எத்தனைக் கௌரவக் கொலைகள், எத்தனைக் கொலைகள், கற்பழிப்புகள், பழிகள், நிரபராதிகள் ஜெயிலிலும், கொலையாளிகள் வெளியிலும்....இதற்கெல்லாம் நிஜமாகவே சரியான நீதி வழங்கப்படுகிறதா? கண் முன்னே இத்தனை நடப்பதற்கும் நம்மால் எதுவும் செய்ய முடியாத போது, யாரிடமும் கேள்விகள் கேட்க முடியாத போது, சினிமாவில் நடப்பதற்கு எதற்கு ஜி?<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-75656597436338517072016-03-17T19:40:11.853+05:302016-03-17T19:40:11.853+05:30ஆஹா நண்பரே
பயங்கரமான சந்தேமா இருக்கே....
அந்த சந்த...ஆஹா நண்பரே<br />பயங்கரமான சந்தேமா இருக்கே....<br />அந்த சந்தேக புயல் <br />தாங்கள் தானோ...<br />எனக்கும் பல சந்தேகங்கள் <br />இருக்கு நட்பரே....Ajai Sunilkar Josephhttps://www.blogger.com/profile/04185003893682398815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-90558206716898900322016-03-17T19:36:22.976+05:302016-03-17T19:36:22.976+05:30வாங்க ரூபன் இன்னும் சந்தேகம் இருக்கு வரும் இப்பத்த...வாங்க ரூபன் இன்னும் சந்தேகம் இருக்கு வரும் இப்பத்தானே தொடங்கி இருக்கேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com