tag:blogger.com,1999:blog-7695443811024722175.post6502524521815987301..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: ¾ நீர்-வாணம்KILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-8722292874549209132017-12-22T11:17:00.566+05:302017-12-22T11:17:00.566+05:30வருக நண்பரே கற்பனையை நினைக்கும்போதே தண்டுவடம் சிலி...வருக நண்பரே கற்பனையை நினைக்கும்போதே தண்டுவடம் சிலிர்க்கிறது நண்பரே திண்ணைப்பள்ளிக்கூட நினைவுகளும் வருகிறது.<br /><br />அடுத்த நிகழ்வை எழுதுங்கள் வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-81147656958211931072017-12-22T11:06:17.653+05:302017-12-22T11:06:17.653+05:30கில்லர்ஜி... இத்தகைய காணொளி பார்க்கமாட்டேன். கொஞ்...கில்லர்ஜி... இத்தகைய காணொளி பார்க்கமாட்டேன். கொஞ்சம் பிஸி. திரும்ப வந்து ஒரு நிகழ்ச்சி எழுதறேன். நீங்கள் எழுதிய இரண்டு விஷயங்களும் மனதைப் பாதித்தது. இந்தச் சம்பவம் 50 வருடத்துக்கு முன்னால் நிகழ்ந்தால், ஆசிரியர்களிடம், அதைத் தொடர்ந்து பெற்றோர்களிடம் எப்படி அடி விழும், முதுகுத்தோல் எப்படி உரியும் என்று கற்பனை செய்து சந்தோஷப்படவேண்டியதுதான்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-1157290600699622292017-12-22T08:54:51.155+05:302017-12-22T08:54:51.155+05:30வருக பாவலரே அற்புதமான கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி...வருக பாவலரே அற்புதமான கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல!KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-51553546003149371102017-12-21T22:28:29.792+05:302017-12-21T22:28:29.792+05:30வணக்கம் ஜி !
அறியாது பிழைசெய்து அணைக்கின்ற மகவுக்...வணக்கம் ஜி !<br /><br />அறியாது பிழைசெய்து அணைக்கின்ற மகவுக்கும் <br />அடிக்கின்ற சமூகத்தில் தாய்மை-முன்னோர் <br />நெறியாது முறையாது நினைக்காத படியால்தான் <br />நிகழ்கால மனத்தில்லை தூய்மை !<br /><br />பெரும்வாதை கொடுக்கின்ற பிழையெல்லாம் தருவோரின் <br />பிறப்பிற்குள் தவறுண்டு போலும் - மது <br />தரும்போதை அறிந்திங்கு தடுமாறும் இளைஞோரால் <br />தருமங்கள் மறைந்திங்கு மாழும் !<br /><br /><br />நல்ல சிந்தனைகள் ஜி மனிதனுக்கு ஆறு அறிவோடு சிரித்தல் சிந்தித்தல் என்னும் இரு ஆற்றலையும் இறைவன் கொடுத்தான் ஆனால் மனிதன் எதற்கு சிரிப்பது எதை சிந்திப்பது என்று அறியாமல் தவறுகள் செய்கிறான் .... ஒரு மிருகம் அடிபட்டால் இன்னொரு மிருகம் அழுவதைக் கண்டிருக்கிறேன் ஆனால் சிரிக்கும் மிருகம் மனிதன் மட்டுமே !<br /><br />பகிர்வுக்கு நன்றி ஜி <br />தம மேலும் ஒன்று <br />சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-10999595442598349682017-12-21T20:04:57.739+05:302017-12-21T20:04:57.739+05:30வருக நண்பரே உண்மையான வார்த்தை. அதை இயன்றவரை செய்வோ...வருக நண்பரே உண்மையான வார்த்தை. அதை இயன்றவரை செய்வோம்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-8732817959193458872017-12-21T20:03:36.719+05:302017-12-21T20:03:36.719+05:30ஸ்ரீராமர் இப்படி ஓரவஞ்சனை செய்தது நன்றல்ல!
அதிராம...ஸ்ரீராமர் இப்படி ஓரவஞ்சனை செய்தது நன்றல்ல!<br /><br />அதிராம்பட்டணம், அதிரடி அதிரா அவர்களுக்கு கொடுக்கவில்லையே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-32286201988446828852017-12-21T19:27:43.602+05:302017-12-21T19:27:43.602+05:30ஹாஹ்ஹா :) ரெண்டும் ஒரே நேரத்தில் ஸ்ரீராமால் வழங்கப...ஹாஹ்ஹா :) ரெண்டும் ஒரே நேரத்தில் ஸ்ரீராமால் வழங்கப்பட்டது ..அதை சரிபாதியா பிரிச்சி ஒவ்வொரு நாளுக்கு ஒண்ணுன்னு அணிந்துகொண்டேன் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-75203239332238887342017-12-21T19:08:35.963+05:302017-12-21T19:08:35.963+05:30வீதி விடங்கனின் தேரில் உயிர் விடுவதற்காகவே காத்திர...வீதி விடங்கனின் தேரில் உயிர் விடுவதற்காகவே காத்திருந்த இளங்கன்றை போல, பயம் அறியா விட்டில் பூச்சிகளுக்கும் வழி காட்ட வேண்டியது சமூகக் கடமை .....பா.சக்திவேல் (P.SAKTHIVEL)https://www.blogger.com/profile/10659455080691292281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-45642048466274092602017-12-21T18:28:42.318+05:302017-12-21T18:28:42.318+05:30நல்லது குழந்தைகளுக்காக விட்டுக் கொடுப்பது நல்லது.
...நல்லது குழந்தைகளுக்காக விட்டுக் கொடுப்பது நல்லது.<br /><br />சரி ஒரேநாளில் எத்தனை பட்டங்கள் உங்களுக்கு... இதெல்லாம் எந்த ஊர் சந்தையில் கிடைக்கிறது ?<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-79323268001823757072017-12-21T18:07:59.585+05:302017-12-21T18:07:59.585+05:30அந்த சம்பவம் அப்புறம் இளைய தஹ்லபாதி :) ஒரு படத்தில...அந்த சம்பவம் அப்புறம் இளைய தஹ்லபாதி :) ஒரு படத்தில் லிப்ட் நடுவழியில் நின்னுடும் அப்புறம் அயன் படம் அந்த ட்ரக்ஸ் கடத்தல் கீறு ..இதெல்லாம் நாங்கள் முற்றிலும் தமிழ் படங்களை மகளுடன் பார்ப்பதை தவிர்த்து விட்டோம் .பவர் பாண்டி மட்டும் தீர விசாரித்து பார்த்தோம் அவளுடன் .<br />பொதுவாகவே குழந்தைகள் நிறைய விஷயத்தில் நமக்கு ஆசான் ஆகிறார்கள் ..<br />எந்த ஒரு விஷயத்தையும் குழந்தைகள் அவர்களது மனதால் பார்க்கும் பார்வையே வேறு !<br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-26920506008251505362017-12-21T13:36:07.500+05:302017-12-21T13:36:07.500+05:30வருக நண்பரே அறியாமல் செய்வதால் பல நபர்கள் வாழ்வு ம...வருக நண்பரே அறியாமல் செய்வதால் பல நபர்கள் வாழ்வு முழுவதும் கஷ்டப்படுகின்றார்கள் உங்களைப்போல் பலரும் உண்டு நண்பரே.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-69142750968808550102017-12-21T13:30:55.977+05:302017-12-21T13:30:55.977+05:30 தாங்கள் சொல்வது உண்மைதான் நண்பரே..விளையாட்டுக்கு... தாங்கள் சொல்வது உண்மைதான் நண்பரே..விளையாட்டுக்கு செய்தது விணையாக ஆகிவிடும்.. என் சிறு வயதில் என் நண்பர்கள் விளையாட்டுக்கு செய்தது. எனது இரண்டு கைகளும் முறி்ந்து விட்டது..சில வேளைகளில் எனது கைகளை தலைக்கு மேல் தூக்கமுடியாது...வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-91528798799785778112017-12-21T13:11:16.038+05:302017-12-21T13:11:16.038+05:30வருக சகோ தங்களது விரிவான கருத்துரை கண்டு மகிழ்ச்சி...வருக சகோ தங்களது விரிவான கருத்துரை கண்டு மகிழ்ச்சி உண்மையை நான் பொதுப்படையாக சொல்வதால் எனக்கு கெட்டபெயரே கிடைத்து இருக்கிறது <br /><br />இருப்பினும் எல்லா இடங்களிலும் உண்மையை உரக்க சொல்வதில் ஒரு தனிசுகம் உண்டு.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-69302460147741537542017-12-21T12:45:59.865+05:302017-12-21T12:45:59.865+05:30ஐயோ என்றிருக்கிறது இவர்களின் விளையாட்டு..:(
ஒருவரி...ஐயோ என்றிருக்கிறது இவர்களின் விளையாட்டு..:(<br />ஒருவரின் வாழ்வே போய்விடுமளவிற்கு விளையாடி அப்படி என்ன குரூர ரசனையோ?...<br /><br />இளைஞர் சமுதாயம் பல நல்ல செயல்களுடனும் இருக்கிறார்கள்.<br />சிலர் இப்படி நடை உடை பாவனை எல்லாவற்றாலும்<br />மிகவே கீழ்த்தரமாகவும் போய்க்கொண்டும் இருக்கிறார்கள்.<br />மனதிற்குக் கவலை தரும் விடயமே! அவர்களாகவே<br />உணர்ந்து திருந்த வேண்டும். வேறு வழி இல்லை!<br /><br />உங்கள் உளக்கருத்தை உடைத்து அப்படியே கொட்டிவிட்டீர்கள் சகோ!<br /><br />வாழ்த்துக்கள்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-64228465307119134602017-12-21T12:21:44.395+05:302017-12-21T12:21:44.395+05:30உண்மை மலையாளிகள் அற்புதமான நகைச்சுவை உணர்வாளர்கள் ...உண்மை மலையாளிகள் அற்புதமான நகைச்சுவை உணர்வாளர்கள் என்பதை நான் நன்கு அறிந்தவன் அதேபோல காமெடி படங்களும் அருமையாக எடுப்பார்கள்.<br /><br />இன்றும் சானல்களில் வரும் காமெடிகள் மலையாள காமெடிகளின் டப்பிங்கே என்பதை நான் பலமுறை கண்டு இருக்கிறேன்.<br /><br />ஊனமுற்றோரை உதாசீனப்படுத்தி பேசும் வசனங்கள் கவுண்டமணிக்கு நிறைய படங்களில் கொடுத்து இருக்கின்றார்கள்.<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-1607604916866360552017-12-21T12:21:24.787+05:302017-12-21T12:21:24.787+05:30வருக நண்பரே ஆமாம் அற்ப சந்தோஷத்துக்காக பலரும் ஊடகங...வருக நண்பரே ஆமாம் அற்ப சந்தோஷத்துக்காக பலரும் ஊடகங்களில் இப்படி செய்வது உண்மை.,,,KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-35171568983757969292017-12-21T12:21:14.421+05:302017-12-21T12:21:14.421+05:30அன்பின் ஜி
உண்மையே எல்லாமே தலைகீழ் என்ற நிலைப்பாட...அன்பின் ஜி <br />உண்மையே எல்லாமே தலைகீழ் என்ற நிலைப்பாடு ஆகி கொண்டு இருக்கிறது.<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-72167926670651654582017-12-21T12:20:57.272+05:302017-12-21T12:20:57.272+05:30சிறிய வயதில் பெரியவர்கள் நடந்து போகும் பொழுது பொட்...சிறிய வயதில் பெரியவர்கள் நடந்து போகும் பொழுது பொட்டணம் போல உள்ளே மண்ணை வைத்து சாலையில் போட்டு அவர்கள் எடுத்து பார்த்து ஏமாந்ததை மறைந்து இருந்து ரசித்தவர்கள்தான் நாம் ஆனால் இப்படி இல்லையே...<br /><br />டூவீலரில் போன நான் சாலையில் உடைந்து கிடந்த பாட்டிலை கண்டதும் நிறுத்தி அதை பொறுக்கி குப்பைத் தொட்டியில் போடும்போது என்னை ஏளனமாக பார்த்த மனிதர்களையும் கண்டவன் நான்.<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-71193815384376478562017-12-21T12:20:26.990+05:302017-12-21T12:20:26.990+05:30முனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி இனி எதிர்பார்ப்ப...முனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி இனி எதிர்பார்ப்பதே தவறுதானோ....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-9634046199955652692017-12-21T12:20:14.203+05:302017-12-21T12:20:14.203+05:30வருக நண்பரே உண்மையே இன்று இந்நிலைதான்.வருக நண்பரே உண்மையே இன்று இந்நிலைதான்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-64359095086854811832017-12-21T12:19:33.139+05:302017-12-21T12:19:33.139+05:30வாங்க ஐயா சரியான சொல்லாடல் வருகைக்கு நன்றிவாங்க ஐயா சரியான சொல்லாடல் வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-46726377045305008232017-12-21T12:19:20.442+05:302017-12-21T12:19:20.442+05:30ஸ்ரீராம்ஜி அன்று செய்த்து சமூகத்திற்கோ, மனிதர்களுக...ஸ்ரீராம்ஜி அன்று செய்த்து சமூகத்திற்கோ, மனிதர்களுக்கு பெரிய அளவில் பிரச்சனையோ வந்ததில்லை சிறிய சந்தோஷத்துக்காக மட்டுமே இருந்தது.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-54106306252342442022017-12-21T12:19:05.422+05:302017-12-21T12:19:05.422+05:30ஆமாம் இதற்கு திரைப்படங்கள் மட்டுமல்ல, ஊடகங்களும் க...ஆமாம் இதற்கு திரைப்படங்கள் மட்டுமல்ல, ஊடகங்களும் காரணமே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-83553359577458989422017-12-21T12:18:35.871+05:302017-12-21T12:18:35.871+05:30வாங்க ஜி தானாய்பட்டு உணரும் காலம் வரும்.வாங்க ஜி தானாய்பட்டு உணரும் காலம் வரும்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-55576578754382054002017-12-21T12:18:24.406+05:302017-12-21T12:18:24.406+05:30உண்மையே பல இடங்கில் உயிர் பிரியும் நேரத்தில் காணொள...உண்மையே பல இடங்கில் உயிர் பிரியும் நேரத்தில் காணொளி எடுத்ததும் உண்டுதான் உலகம் அழியட்டும் மீண்டும் நல்ல மனிதர்கள் உதிக்கட்டும்..KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com