tag:blogger.com,1999:blog-7695443811024722175.post6506069323732578504..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: 60 வருடம்.KILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-6382090293845443652015-07-23T23:50:32.260+05:302015-07-23T23:50:32.260+05:30இன்றா நாளையா... தெரியாத வாழ்க்கை...
இருக்கும் வரை ...இன்றா நாளையா... தெரியாத வாழ்க்கை...<br />இருக்கும் வரை எழுதுவோம் அண்ணா...<br />ஏன் இப்படி... இதெல்லாம் விடுங்கள்...<br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-71024365411385469572015-07-23T15:52:16.772+05:302015-07-23T15:52:16.772+05:30வணக்கம் சகோ,
படிக்க நாங்கள் தயாரா இருக்கோம்,,,,
வா...வணக்கம் சகோ,<br />படிக்க நாங்கள் தயாரா இருக்கோம்,,,,<br />வாழ்த்துக்கள்,<br />நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-33407369599234759362015-07-23T06:38:24.373+05:302015-07-23T06:38:24.373+05:3080என்ன அதையும் தாண்டி
அதற்கு மேலும் தாண்டி
எழுதுவீ...80என்ன அதையும் தாண்டி<br />அதற்கு மேலும் தாண்டி<br />எழுதுவீர்கள், <br />கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-89870637171201062192015-07-23T00:16:24.907+05:302015-07-23T00:16:24.907+05:30என்ன ஆச்சு...? யோசனை ரெம்பப் போகுதே.....வாழ்க பல்ல...என்ன ஆச்சு...? யோசனை ரெம்பப் போகுதே.....வாழ்க பல்லாண்டு...!!!<br />தம 13UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-682474988354740982015-07-22T21:13:43.247+05:302015-07-22T21:13:43.247+05:30படைப்பினை படைக்கும் பிரம்மனுக்கு
தடை என்ன?
விடையை...படைப்பினை படைக்கும் பிரம்மனுக்கு<br />தடை என்ன? <br />விடையை அறிந்த வித்தகன் நீ!<br />நட்பு புடை சூழ! வாழ்க! வளர்க!<br />த ம +<br />நட்புடன்,<br />புதுவை வேலு yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-62899674522302535632015-07-22T19:54:22.142+05:302015-07-22T19:54:22.142+05:30ஏனிந்த சோகம் அய்யா :)ஏனிந்த சோகம் அய்யா :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-77455728328583734092015-07-22T19:52:06.398+05:302015-07-22T19:52:06.398+05:30நம்பிக்கை தானே வாழ்க்கை..... இருப்போம். எதற்கு கவ...நம்பிக்கை தானே வாழ்க்கை..... இருப்போம். எதற்கு கவலை!<br /><br />த.ம. +1வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-66816703158384789442015-07-22T19:13:32.682+05:302015-07-22T19:13:32.682+05:3080ஐ விடமாட்டீர்கள் போலுள்ளது. 60 என்ன, அதற்கும் மே...80ஐ விடமாட்டீர்கள் போலுள்ளது. 60 என்ன, அதற்கும் மேல் இருப்பீர்கள், எழுதுவீர்கள். நாங்கள் படிப்போம்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-2250906689526595542015-07-22T18:41:53.072+05:302015-07-22T18:41:53.072+05:30நம்புவோம்! நல்லதே நினைப்போம்! நலமோடு வாழ்க பல்லாண்...நம்புவோம்! நல்லதே நினைப்போம்! நலமோடு வாழ்க பல்லாண்டு நண்பரே! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-59253526454433925982015-07-22T18:15:55.542+05:302015-07-22T18:15:55.542+05:30எந் நாளும் நலம் வாழ வாழ்த்துகள்! எந் நாளும் நலம் வாழ வாழ்த்துகள்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-27871913787998290432015-07-22T13:52:36.347+05:302015-07-22T13:52:36.347+05:30நூறாண்டு காலம் வாழ்க... நோய்நொடியில்லாமல் வளர்க.....நூறாண்டு காலம் வாழ்க... நோய்நொடியில்லாமல் வளர்க...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-63017851565217362672015-07-22T13:39:28.373+05:302015-07-22T13:39:28.373+05:30Yenakku nambikai irukku ninga irupingannuYenakku nambikai irukku ninga irupingannuGeethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-7825347267622655352015-07-22T13:14:40.339+05:302015-07-22T13:14:40.339+05:30வாழ்க வளமுடன்வாழ்க வளமுடன்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-30021209288205513812015-07-22T12:49:10.628+05:302015-07-22T12:49:10.628+05:30சகோ என்ன ஆச்சு உங்களுக்கு ? நாளை நடப்பது யார...சகோ என்ன ஆச்சு உங்களுக்கு ? நாளை நடப்பது யாருக்கு தெரியும் ? இன்று நடப்பதை பார்த்து சந்தோஷமான விஷயங்களை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-75585410339054230342015-07-22T11:58:14.968+05:302015-07-22T11:58:14.968+05:30நம்பிக்கைதான் வாழ்க்கை. எனவே இன்னும் பல்லாண்டு வாழ...நம்பிக்கைதான் வாழ்க்கை. எனவே இன்னும் பல்லாண்டு வாழ்வோம் என நம்புவோம்.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-9099390976516607432015-07-22T11:07:57.871+05:302015-07-22T11:07:57.871+05:30இருக்கும் வரை யோசிப்போம் நண்பரே...... இருக்கும்வரை...இருக்கும் வரை யோசிப்போம் நண்பரே...... இருக்கும்வரை படிப்பேன்.அதற்கு உத்தரவாதம் உண்டு நண்பரே.....வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-82260007748504790422015-07-22T11:00:40.640+05:302015-07-22T11:00:40.640+05:30/ஆனா படிக்க இருக்கணுமே/ யார்.....? வாழும் வரை நல.../ஆனா படிக்க இருக்கணுமே/ யார்.....? வாழும் வரை நல்லது நினைத்து, நல்லது செய்து சந்தோஷமாக இருக்கவேண்டும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-6375367339183263022015-07-22T11:00:28.196+05:302015-07-22T11:00:28.196+05:30உள்ளமும் உடலும் இளமையாக நன்றும் என்றும் இருப்ப...உள்ளமும் உடலும் இளமையாக நன்றும் என்றும் இருப்பீர்! கவலற்க!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-42625172004039724002015-07-22T10:54:26.864+05:302015-07-22T10:54:26.864+05:30ஆமாம் என்ன ஆச்சி சகோ?
நாளை என்பது நிஜமல்ல..ஆமாம் என்ன ஆச்சி சகோ?<br />நாளை என்பது நிஜமல்ல..சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-823755962328754822015-07-22T10:30:21.641+05:302015-07-22T10:30:21.641+05:30அறுபதை அழகாக செலவிட்டால் எண்பதை பற்றிய கவலை கரைந்த...அறுபதை அழகாக செலவிட்டால் எண்பதை பற்றிய கவலை கரைந்து போகும்... நீங்கள் மிக அழகாக செலவிடுபவர்.... !<br /><br />ஜீ... நான் போட்ட " கடுதாசி " கிடைச்சதா ?<br /><br />நன்றி<br />சாமானியன்saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-42813060767978815342015-07-22T10:05:14.441+05:302015-07-22T10:05:14.441+05:30என்ன ஆச்சு ஜீ..
ஏதேனும் பிரச்சினையா? கலங்காதீங்க....என்ன ஆச்சு ஜீ..<br /><br />ஏதேனும் பிரச்சினையா? கலங்காதீங்க.. நீங்கதான் கில்லராச்சே. நிமிர்ந்து நில்லுங்க ஜீ.. வெட்டிப்பேச்சுhttps://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-44641849810549523042015-07-22T09:46:43.520+05:302015-07-22T09:46:43.520+05:30கருத்துக் களஞ்சியம் தான்!..
நூறாண்டு வாழ்க!..கருத்துக் களஞ்சியம் தான்!..<br /><br />நூறாண்டு வாழ்க!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-2637223530871765882015-07-22T09:18:25.153+05:302015-07-22T09:18:25.153+05:30இன்றுள்ளதை யோசிப்போம் ஜி...இன்றுள்ளதை யோசிப்போம் ஜி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-83136066935780352542015-07-22T09:16:54.961+05:302015-07-22T09:16:54.961+05:30வணக்கம்
ஜி
இறைவன் வழி விட்டால் 100 வரையும் இருக்கல...வணக்கம்<br />ஜி<br />இறைவன் வழி விட்டால் 100 வரையும் இருக்கலாம்... எல்லாம் இறைவன் கையில்... த.ம 2<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.com