tag:blogger.com,1999:blog-7695443811024722175.post6838007600713590726..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: என் நினைவுக்கூண்டு (1)KILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-16889354437623653092017-06-19T22:09:02.168+05:302017-06-19T22:09:02.168+05:30சிரிக்க வைக்கும் உங்கள் எழுத்து இப்போது அழ வைத்துக...சிரிக்க வைக்கும் உங்கள் எழுத்து இப்போது அழ வைத்துக் கொண்டிருக்கிறது.ஒவ்வொரு வார்த்தையும் சோகத்தை பிழிகின்றன<br />பிறப்பு இல்லாமலே<br />நாளொன்று இல்லை<br /><br />//இறப்பு இல்லாமலும்<br />நாளொன்று இல்லை<br /><br />நேசத்தினால் வரும்<br />நினைவுகள் தொல்லை<br /><br />மறதியைப் போல்<br />ஒரு மாமருந்தில்லை//<br />என்ற வைரமுத்துவின் நினைவிற்கொண்டு அமைதி அடைவீர்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-1692232679281238452017-05-11T21:54:35.785+05:302017-05-11T21:54:35.785+05:30ரொம்ப நாட்கள் கழித்து உங்கள் வலைத் தளத்திற்கு வருக...ரொம்ப நாட்கள் கழித்து உங்கள் வலைத் தளத்திற்கு வருகை தந்தேன். ஏன் வந்தேன் என்று தோன்றுகிறது. <br /><br />உங்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகளே இல்லை. வனிதாவின் ஆன்மா சாந்தியடையவும், இந்த துக்கத்தை தாங்கும் சக்தியையும் அளிக்க இறைவனை மனமார இறைஞ்சுகிறேன். ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-85146161586324845432017-04-11T21:24:20.142+05:302017-04-11T21:24:20.142+05:30உள்ளம்
எப்போதும் அமைதியாகாது
உண்மையைப் போல
பலமான ...உள்ளம் <br />எப்போதும் அமைதியாகாது<br />உண்மையைப் போல<br />பலமான எண்ணங்கள்<br />அடிக்கடி நினைவில் வரும்!<br />பிரிவு ஒரு போதும்<br />உள்ளத்தை விட்டு ஓடாதே! <br />அதுவும்<br />அடிக்கடி நினைவில் வரும்!<br />எதனை எண்ணுகிறாயோ - நீ<br />அதுவாகவே ஆகின்றாய்!<br />உள்ளத்தில் அமைதியைப் பேணு!<br />தன்னம்பிக்கையுடன் <br />தலையை நிமிர்த்தி நடைபோடு!<br />தங்கள் பிரிவுத் துயரில்<br />வலை உறவுகளுடன் நானும்!Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-72127693280384984902017-04-10T20:31:51.562+05:302017-04-10T20:31:51.562+05:30உருக்கமாக இருக்கிறது நண்பரே! அனுபவித்த உங்களுக்கு ...உருக்கமாக இருக்கிறது நண்பரே! அனுபவித்த உங்களுக்கு எப்படி இருந்திருக்கும்! மருத்துவர்கள - குறிப்பாக- சொந்தமாக ஆஸ்பத்திரி வைத்திருக்கும் மருத்துவர்கள் - நமது நம்பிக்கைக்கு உரியவர்களா என்பது கேள்விக்குறி. மிகச் சில விதிவிலக்குகள் இருக்கலாம்.<br /><br />- இராய செல்லப்பா (இப்போது) நியூ ஆர்லியன்ஸ்இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-31472084264407717922017-04-10T18:25:22.045+05:302017-04-10T18:25:22.045+05:30கனத்த மனதுடன் கண்ணீர் அஞ்சலி...கனத்த மனதுடன் கண்ணீர் அஞ்சலி...துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-20143734290407493842017-04-10T17:49:57.475+05:302017-04-10T17:49:57.475+05:30படிக்க மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது. மனதைத் தேற்றிக...படிக்க மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது. மனதைத் தேற்றிக்கொள்ளுங்கள். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-3193135557553870792017-04-10T15:44:10.996+05:302017-04-10T15:44:10.996+05:30மனம் கனக்க வைத்த பதிவு. ஆறுதல் அடைய முயற்ச்சி செய்...மனம் கனக்க வைத்த பதிவு. ஆறுதல் அடைய முயற்ச்சி செய்யுங்கள் சகோ.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-4399108646780296702017-04-10T15:36:09.151+05:302017-04-10T15:36:09.151+05:30www.anatomictherapy.org/tvideos.phpwww.anatomictherapy.org/tvideos.phpvv9994013539@gmail.comhttps://www.blogger.com/profile/09523039794235556261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-15243161422202123992017-04-10T14:09:04.185+05:302017-04-10T14:09:04.185+05:30மனம் வலியில் ஆற்ற முடியாத துயரம்...மனம் வலியில் ஆற்ற முடியாத துயரம்...Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-75988230296402067092017-04-10T03:45:27.130+05:302017-04-10T03:45:27.130+05:30என்ன செய்ய முடியும்? ஆறுதல் சொல்ல வார்த்தைகளே இல்ல...என்ன செய்ய முடியும்? ஆறுதல் சொல்ல வார்த்தைகளே இல்லை! :( காலம் உங்கள் மனப்புண்ணை ஆற்றட்டும்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-87115120992586836512017-04-09T22:16:35.315+05:302017-04-09T22:16:35.315+05:30அந்த பரபரப்பான நிமிடங்கள் தந்த, திகிலான உணர்வுகளை ...அந்த பரபரப்பான நிமிடங்கள் தந்த, திகிலான உணர்வுகளை இன்று நினைத்தாலும் மனம் நடுங்கும் அனுபவம் எனக்கும் உண்டு. மீண்டு வாருங்கள் நண்பரே. --- தொடர்கின்றேன்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-40811919350653013202017-04-09T19:10:44.124+05:302017-04-09T19:10:44.124+05:30மனம் வலிக்கிறது... பிறக்கும்போதே ஒவ்வொருவருக்கும் ...மனம் வலிக்கிறது... பிறக்கும்போதே ஒவ்வொருவருக்கும் திகதி குறிக்கப்பட்டு விடுகிறது, அதனால் நம்மால் எதுவும் பண்ண முடியாது என்கிறார்கள்... என்ன செய்வது... முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-39698890655479185852017-04-09T16:57:06.332+05:302017-04-09T16:57:06.332+05:30வேதனைதான் கில்லர்ஜி! எங்கள் ஊரில் இன்னும் இந்த அளவ...வேதனைதான் கில்லர்ஜி! எங்கள் ஊரில் இன்னும் இந்த அளவிற்கு மருத்துவம் புனிதம் இழக்கவில்லை...நல்ல மருத்துவமனைகள் இருக்கின்றன...<br /><br />கீதா: நீங்கள் அன்று, நான் எந்த மருத்துவமனை என்று கேட்டதும் நீங்கள் சொன்னதுமே ஐயோ ஏன் இந்த மருத்துவமனை என்றே எனக்குத் தோன்றியது..ஏனென்றால் நீங்கள் ஃபேமஸ் தனியார் மருத்துவமனை என்றதுமே எனக்குத் தோன்றியது அந்த மருத்துவமனைதான்...எல்லா மருத்துவமனைகளுமே இப்போது அப்படித்தான் என்றாலும் இந்த மருத்துவமனை பெயர் பெற்றது....என் நெருங்கிய உறவினர் மருந்துத் துறைதானே அதனால் தெரிந்தது....<br /><br />கிட்டத்தட்ட எல்லா மருத்துவமனைகளுமே மலை முழுங்கிகள்...கார்பரேட் என்று சொல்லிக் கொண்டு....மருத்துவத் தொழிலே புனிதம் இழந்து விட்டது...<br /><br />ஆனால் உங்கள் மகள் படிக்க ஆசைபப்டும் போது ஏன் வேண்டாம் என்று சொன்னீர்கள். நம்மைப் போன்றவர்கள் தானே நம் குழந்தைகளை இந்தச் சமூகத்திற்காகச் செய்யச் சொல்ல முடியும்....ஊக்குவிக்க முடியும். சேவை செய்ய தூண்ட முடியும். நல்ல விஷயங்களைப் போதிக்க முடியும்...அப்போதுதான் மருத்துவம் மீண்டும் புனிதமாக முடியும்/....உங்கள் மகளைப் படிக்க வைத்திருக்கலாமோ என்று தோன்றுகிறது ஜி...<br /><br />வேதனைதான் இக்குழந்தைகளை எல்லாம் ட்ரீட் செய்ய வேண்டுமென்றால் அந்த மருத்த்வர்களுக்கு இவர்களைக் கையாளத் தெரிந்திருக்க வேண்டும்...ம்ம்ம் என்ன சொல்ல...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-71000917589195609892017-04-09T15:54:07.234+05:302017-04-09T15:54:07.234+05:30சில நினைவுகள் கூடவே வந்து துரத்தும் மனோதைரியம் கொ...சில நினைவுகள் கூடவே வந்து துரத்தும் மனோதைரியம் கொள்ளுங்கள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-78937428895807366542017-04-09T13:43:02.680+05:302017-04-09T13:43:02.680+05:301991 லிருந்து தனியார்மயம் தாராளமயம் உலக மயம் தொடங்...1991 லிருந்து தனியார்மயம் தாராளமயம் உலக மயம் தொடங்கியதிலிருந்து...சேவை தொழில் செய்வோர் எல்லாம் வசூல் ராஜாக்களாக ஆகிவிட்டார்கள் நண்பரே..............வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-45236666941663292372017-04-09T13:05:20.262+05:302017-04-09T13:05:20.262+05:30நெஞ்சுருக்கும் அவலம்.
தொடர்கிறேன் நண்பரே!நெஞ்சுருக்கும் அவலம்.<br /><br />தொடர்கிறேன் நண்பரே!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-27183024377371376312017-04-09T12:31:14.562+05:302017-04-09T12:31:14.562+05:30மனம் வலிக்கிறது அண்ணா...
மனிதாபிமானத்தோடு செய்ய வே...மனம் வலிக்கிறது அண்ணா...<br />மனிதாபிமானத்தோடு செய்ய வேண்டிய தொழிலை பணமே பிரதானமாக்கிவிட்டார்களே... வேதனை.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-28953278031056566202017-04-09T12:14:33.581+05:302017-04-09T12:14:33.581+05:30வேதனைவேதனைNagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-66937439705186546272017-04-09T12:08:13.670+05:302017-04-09T12:08:13.670+05:30ஒன்றும் சொல்வதற்கில்லை.. மனம் அதிர்கின்றது.. ஒன்றும் சொல்வதற்கில்லை.. மனம் அதிர்கின்றது.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-2937303335549716912017-04-09T11:40:44.704+05:302017-04-09T11:40:44.704+05:30வருத்தம்தான். எழுதி எழுதி ஆறுதல் கொள்ளுங்கள்.வருத்தம்தான். எழுதி எழுதி ஆறுதல் கொள்ளுங்கள்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-76011634373896083672017-04-09T10:40:31.977+05:302017-04-09T10:40:31.977+05:30கடவுளே....எனது கண்ணிலும் நீர் வழிகிறது..
என்ன சொ...கடவுளே....எனது கண்ணிலும் நீர் வழிகிறது..<br /><br /><br />என்ன சொல்ல இந்த மனிதம் அற்ற மனிதர்களை பற்றி....Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-18690462129042893772017-04-09T09:44:43.172+05:302017-04-09T09:44:43.172+05:30மீள்க
இழப்புகளின் வலிகளைதாங்க காலம் உங்கள் இருதய...மீள்க <br />இழப்புகளின் வலிகளைதாங்க காலம் உங்கள் இருதயத்தை பக்குவப்படுத்தட்டும் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-52444654620471536112017-04-09T08:20:41.681+05:302017-04-09T08:20:41.681+05:30மனம் கனக்கிறது ஜி...மனம் கனக்கிறது ஜி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-64931513989842762602017-04-09T08:00:22.662+05:302017-04-09T08:00:22.662+05:30பல தனியார் மருத்துவமனைகள் பணம் பிடுங்கும் நிறுவனங்...பல தனியார் மருத்துவமனைகள் பணம் பிடுங்கும் நிறுவனங்களாகத் தான் இருக்கிறது. அரசாங்கமும் கண்களை மூடிக்கொண்டிருக்கிறது என்பது தான் இன்னும் அதிக சோகமான விஷயம்..... :(வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-66937162409436138062017-04-09T07:38:59.071+05:302017-04-09T07:38:59.071+05:30தங்களின் துயரில் பங்கு கொள்கின்றேன் நண்பரே
ஈடு செய...தங்களின் துயரில் பங்கு கொள்கின்றேன் நண்பரே<br />ஈடு செய்ய இயலா இழப்பு<br />மருத்துவம் என்பது வணிகமயமாகி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது.<br />நாம் இதயத்திற்கு மருத்துவம் பார்க்கச் சென்றால்,<br />அவர்கள் தங்களுடைய இதயத்தை ஒதுக்கி வைத்துவிட்டே<br />மருத்துவம் பார்க்கிறார்கள்,<br />மருத்துவர்கள் இதயம் மட்டும்<br />பணம், பணம், பணம் என்றே துடித்துக் கொண்டிருக்கிறது<br />கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com