tag:blogger.com,1999:blog-7695443811024722175.post7036302309618139427..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: மன்னிப்பு Sorry മാപ്പ് மன்னிசிமிந்தா माफ Nagsisisi క్షమించు أســف சமாவென்னே KILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-45599617760127759622016-06-27T16:38:12.985+05:302016-06-27T16:38:12.985+05:30ஹாஹாஹா ஒரு மனுஷனை இப்படியா துப்பியே விரட்டுவது பாவ...ஹாஹாஹா ஒரு மனுஷனை இப்படியா துப்பியே விரட்டுவது பாவம்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-61376918953063884872016-06-27T12:44:24.183+05:302016-06-27T12:44:24.183+05:30ஷமா ஹி சத்ய ஹை!! இது தர்மர் சொல்லுவதாக மஹாபாரதம் ச...ஷமா ஹி சத்ய ஹை!! இது தர்மர் சொல்லுவதாக மஹாபாரதம் சொல்லுவது. உண்மைதான்! உங்கள் பாலிசிதான் இங்கும்!!!! அப்படியே.<br /><br />(ச்சே இந்தச் சமயத்துலயா இந்தக் கீதாவுக்கு தூ புகழ் மனிதரின் பஞ்ச் டயலாக் நினைவுக்கு வரணும்..."மன்னிப்பு! எனக்குத் தமிழ்ல பிடிக்காத ஒரே வார்த்தை) Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-1737021660213632282016-06-14T14:45:35.765+05:302016-06-14T14:45:35.765+05:30நல்லது நண்பரே இதுதான் நல்ல மனிதருக்கு அழகுநல்லது நண்பரே இதுதான் நல்ல மனிதருக்கு அழகுKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-64089432553649339872016-06-14T08:52:34.048+05:302016-06-14T08:52:34.048+05:30அருமையான பகிர்வு அன்பரே...
நானும் மன்னிப்பு கேட்க...அருமையான பகிர்வு அன்பரே...<br /><br />நானும் மன்னிப்பு கேட்க<br />தயங்கமாட்டேன் என் மீது<br />தவறுகள் இருந்தால்...<br />தவறு இல்லை என்றால் <br />தலையே போனாலும் <br />யாருக்கும் பணியமாட்டேன்...Ajai Sunilkar Josephhttps://www.blogger.com/profile/04185003893682398815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-17001753705510527152016-06-07T23:14:13.423+05:302016-06-07T23:14:13.423+05:30வருக பாவலரே அழகிய ''பா''வரிகள் நன்...வருக பாவலரே அழகிய ''பா''வரிகள் நன்று<br />ரமணாவைவிட தமனாவுக்கு ஒரு மயக்கம் உள்ளது உண்மைதான்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-12006849826706368652016-06-07T23:12:35.937+05:302016-06-07T23:12:35.937+05:30வருக மணவையாரே நலம்தானே.... வருகைக்கு நன்றிவருக மணவையாரே நலம்தானே.... வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-43824078138139959452016-06-07T22:48:29.106+05:302016-06-07T22:48:29.106+05:30வணக்கம் ஜி !
என்'நிலை வந்த போதும்
....இய...வணக்கம் ஜி !<br /><br /> <br /> <br />என்'நிலை வந்த போதும் <br />....இயல்பிலே மாற்றம் இன்றி<br />நன்னிலம் போற்றும் வண்ணம் <br />....நாளுமே வாழ்ந்தால் இங்கே<br />சென்னியைத் துளைக்கும் கோபம் <br />....சிறிதுமே வாரா மேலும் <br />மன்பதை மகிழும் ஆன்றோர் <br />....மறையென வாழ்க்கை மேவும் !<br /><br />தனத்திலே மிதக்கும் பிள்ளை<br />....தலைக்கனம் கொள்ளும் நாளும் <br />மனத்திலே தோன்றும் ஆசை <br />....மடிவர வேண்டும் ! தன்னின் <br />இனத்திலே இறைவன் போலும் <br />....இருந்திட எண்ணும் வாழ்க்கை <br />கணத்திலே போகும் என்னும்<br />....கருப்பொருள் அறியார் போலே !<br /><br />அருமையான பதிவு ஜி இடைக்கிடை என்றன் குணங்களையும் கொண்டுள்ளீர்கள் நன்றி ( தவறுக்கு மட்டும் மன்னிப்பு தாழ்ந்தோரிடத்தும், தவறில்லையேல் தலைபோனாலும் மன்னிப்பில்லை !<br />ஆமா எல்லா மொழியிலும் மன்னிப்பை சொல்லிவிட்டு கடைசியாய் தமனா பெயரை மட்டும் சூம் பண்ணி இருக்கீங்களே என்ன விளக்கம் ஹா ஹா ஹா நன்றி ஜி !<br />தம +1<br /><br /> <br /><br /><br /><br /> சீராளன் https://www.blogger.com/profile/10147694811503572576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-22234247784084831892016-06-07T22:16:58.083+05:302016-06-07T22:16:58.083+05:30அன்புள்ள ஜி,
‘மன்னிப்பு பரிகாராமல்ல...’ கவிஞர் வை...அன்புள்ள ஜி,<br /><br />‘மன்னிப்பு பரிகாராமல்ல...’ கவிஞர் வைரமுத்துவின் கவிதை தலைப்பு.<br /><br />மாப்பு வச்சிட்டாய்யா ஆப்பு...!<br /><br />த.ம. 8மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-64098836018782384202016-06-07T21:20:06.143+05:302016-06-07T21:20:06.143+05:30தங்களது வருகைக்கு நன்றி ஜிதங்களது வருகைக்கு நன்றி ஜிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-36365634621911926502016-06-07T20:13:53.187+05:302016-06-07T20:13:53.187+05:30மன்னிப்பு கேட்பதற்கும் பெரிய மனது வேண்டும்....... ...மன்னிப்பு கேட்பதற்கும் பெரிய மனது வேண்டும்....... உண்மை தான். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-44625627211589972582016-06-07T19:32:54.244+05:302016-06-07T19:32:54.244+05:30வருக சகோ தங்களது கருத்துரைக்கு நன்றிவருக சகோ தங்களது கருத்துரைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-68963188998062966222016-06-07T19:32:37.528+05:302016-06-07T19:32:37.528+05:30வாங்க ஐயா தங்களின் வருகைக்கு நன்றிவாங்க ஐயா தங்களின் வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-79275505608066202172016-06-07T19:32:29.824+05:302016-06-07T19:32:29.824+05:30வருக நண்பரே நாம் பேசிக்கொண்டு இருப்பது மனிதநேயம் உ...வருக நண்பரே நாம் பேசிக்கொண்டு இருப்பது மனிதநேயம் உள்ள மனிதர்களைப்பற்றி...<br /><br />பிறந்து தொப்புள்கொடி அறுபடாத குழந்தையை பற்கள் படாமல் கவ்விக்கொண்டு வந்து தனது எஜமானர் வீட்டில் கொடுத்து உயிரைக் காப்பாற்றிய ஐந்தறிவு நாயும் உண்டு.<br /><br />அதே குழந்தையை குப்பைத் தொட்டியில் போட்டுச் சென்றது ஆறறிவு என்று சொல்கின்றார்களே இவர்களை மன்னிக்க முடியுமா ?<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-19745042658015242002016-06-07T19:32:06.128+05:302016-06-07T19:32:06.128+05:30அற்புதமான விரிவான கருத்துரை கண்டு மகிழ்ச்சி நண்பரே...அற்புதமான விரிவான கருத்துரை கண்டு மகிழ்ச்சி நண்பரே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-37321739717585546962016-06-07T19:28:17.986+05:302016-06-07T19:28:17.986+05:30வாங்க ஜி தங்களது பாணியில் அழகிய உண்மை வருகைக்கு நன...வாங்க ஜி தங்களது பாணியில் அழகிய உண்மை வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-21625376055556029592016-06-07T19:28:04.681+05:302016-06-07T19:28:04.681+05:30வருகைக்கு நன்றி நண்பரே..வருகைக்கு நன்றி நண்பரே..KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-17111658186016585202016-06-07T19:27:50.524+05:302016-06-07T19:27:50.524+05:30வருக முனைவரே மிகவும் சரியான வார்த்தை சொன்னீர்கள்.வருக முனைவரே மிகவும் சரியான வார்த்தை சொன்னீர்கள்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-24110990159157166532016-06-07T17:48:27.376+05:302016-06-07T17:48:27.376+05:30நல்ல கருத்து. மன்னிப்புக் கேட்பவர்களை மன்னித்துவிட...நல்ல கருத்து. மன்னிப்புக் கேட்பவர்களை மன்னித்துவிடலாம். உறவு பலப்படுமே! நாம் தவறு செய்தாலும் மன்னிப்புக் கேட்டுவிடணும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-87817383885680846602016-06-07T16:15:17.045+05:302016-06-07T16:15:17.045+05:30எத்தனை மொழிகளில் கேட்டால் என்ன / மன்னிக்க மனம் வேண...எத்தனை மொழிகளில் கேட்டால் என்ன / மன்னிக்க மனம் வேண்டும் To err is human ,to forgive is divineG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-42504949316399741962016-06-07T14:02:13.158+05:302016-06-07T14:02:13.158+05:30மன்னிப்பு என்பது இரு புறமும் தேய்ந்துபோன நாணயமா..?...மன்னிப்பு என்பது இரு புறமும் தேய்ந்துபோன நாணயமா..?,இருக்காது அப்படி எதுவும் இருக்காது.அடாது .அநியாயம் செய்தவனை மன்னித்துவிடலாமா..??வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-86461640721781804952016-06-07T04:40:12.825+05:302016-06-07T04:40:12.825+05:30அருமையான எண்ணங்கள்
மாற்றார் வேண்டுதலுக்கு
மன்னிப்...அருமையான எண்ணங்கள்<br /><br />மாற்றார் வேண்டுதலுக்கு<br />மன்னிப்புக் கேட்டுப் பயனில்லை<br />தன் தவறை உணர்ந்து<br />மன்னிப்புக் கேட்டால் பயனுண்டு<br />பிறர் மன்னிப்புக் கேட்டால் - அதனை<br />ஏற்றுக்கொள்பவர் பெரியவர்<br />பிறர் மன்னிப்புக் கேட்டால் - அதனை<br />பொருட்படுத்தாதோர் சிறியவர்<br />மன்னிப்புக் கேட்போரும் <br />மன்னிப்பை ஏற்போரும்<br />இணைந்து நல்லுறவைப் பேணினால்<br />மக்களாயம் (சமூகம்) மேம்படுமே!Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-4874014318096750322016-06-07T03:00:09.499+05:302016-06-07T03:00:09.499+05:30இருபுறமும் தேய்ந்து போன நாணயம் - செல்லாக் காசு!..
...இருபுறமும் தேய்ந்து போன நாணயம் - செல்லாக் காசு!..<br /><br />ஒருபுறம் தேய்ந்திருந்தாலே நம்ம ஆளு கையில வாங்க மாட்டான்.. ரெண்டு பக்கமும் என்றால் - சொல்லவே வேண்டாம்!..<br /><br />அப்புறம் எதுக்கு அதைக் கையில வைத்துக் கொண்டு வேடிக்கை!.. <br /><br />தூக்கிப் போட்டு விட வேண்டியதுதான்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-57346936787737301072016-06-06T23:22:27.972+05:302016-06-06T23:22:27.972+05:30மன்னிப்பு பொறுமையின் அடுத்த கட்டம் மன்னிப்பு பொறுமையின் அடுத்த கட்டம் ஸ்ரீமலையப்பன்https://www.blogger.com/profile/15780113564955512825noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-17324847178338219622016-06-06T21:49:51.561+05:302016-06-06T21:49:51.561+05:30மன்னிப்புக் கேட்கக்கூட பெருமனது வேண்டும் என்பதை மன...மன்னிப்புக் கேட்கக்கூட பெருமனது வேண்டும் என்பதை மனதில் கொள்க. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-89909996764760425782016-06-06T21:46:23.638+05:302016-06-06T21:46:23.638+05:30வருக நண்பரே பக்குவமாக பாக்கு வைக்கிறீங்களே.... வேண...வருக நண்பரே பக்குவமாக பாக்கு வைக்கிறீங்களே.... வேண்டியதை எடுத்துக்கொள்ளுங்கள் மனிதன் பேப்பரில உண்டாக்கியதுதானே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com