tag:blogger.com,1999:blog-7695443811024722175.post7112361114990633823..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: வீராணம், வீச்சருவாள் வீராயிKILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger61125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-36781973215632040212016-03-02T17:47:09.797+05:302016-03-02T17:47:09.797+05:30உண்மையே சகோ கட்டவுட்டுகளிலும் இப்பொழுது ஜாதி தலை த...உண்மையே சகோ கட்டவுட்டுகளிலும் இப்பொழுது ஜாதி தலை தூக்குகின்றது.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-84305094413333397242016-03-02T15:47:59.113+05:302016-03-02T15:47:59.113+05:30உண்மையைச் சொல்லும் பதிவு சகோ, நாம் தான் சொல்லிக்கொ...உண்மையைச் சொல்லும் பதிவு சகோ, நாம் தான் சொல்லிக்கொண்டு இருக்கிறோம், ஜாதி மதம் இவைகள் இந்த தலைமுறையினரிடம் அதிகம்,,, நான் எங்கள் ஊர் திருவிழா கூட்டத்தில் அங்குள்ள ப்ளக்ஸ் பேனர் இவைகளில் பார்த்த விசயம் மனம் வலிக்கும் செயல்,,, சின்னப் பையன்கள்,, 7 8 படிக்கும் பிள்ளைகள் தன் பெயர் பின்னால் சாதிப்பெயருடன்,,,, அதில் அவர்கள் எழுதிய வசனம் இருக்கு பாருங்க,,, <br /><br />நான் வரலப்பா என் வீட்டில் படித்து என்னை ஜாதிதுஷ்பிரயோகக்காரி ன்னு,,,<br /><br />பகிர்வு அருமை சகோ,,,<br />balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-91230406559258459732016-02-28T18:25:07.049+05:302016-02-28T18:25:07.049+05:30நம்பிக்கைதானே வாழ்க்கை நண்பரே...நம்பிக்கைதானே வாழ்க்கை நண்பரே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-35939280931033345812016-02-28T07:15:50.877+05:302016-02-28T07:15:50.877+05:30வீராயி வீராணம் - உங்க
அத்தை மகளா - அவ
வெட்டிக் கொத...வீராயி வீராணம் - உங்க<br />அத்தை மகளா - அவ<br />வெட்டிக் கொத்தினாலும்<br />சோறு, கஞ்சி ஆக்கித் தருவா என்றால்<br />நம்பலாம் நண்பா!Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-23208305687295046902016-02-25T23:27:34.747+05:302016-02-25T23:27:34.747+05:30வருக மணவையாரே அதேதான் நிலை.வருக மணவையாரே அதேதான் நிலை.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-27189388572767466852016-02-25T22:13:02.647+05:302016-02-25T22:13:02.647+05:30அன்புள்ள ஜி,
காதல் கசக்குதையா... வர வர காதல் கசக்...அன்புள்ள ஜி,<br /><br />காதல் கசக்குதையா... வர வர காதல் கசக்குதையா <br /> <br />மனம் தான் லவ்வு லவ்வுனு அடிக்கும்... லபோன்னுதான் துடிக்கும்<br /><br />பைத்தியம் புடிக்கும்...<br /><br />முயற்சி திருவினையாக்கும்.<br /><br />த.ம.14மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-6302515544450168392016-02-25T19:51:59.047+05:302016-02-25T19:51:59.047+05:30நன்றி நண்பரே
உங்கள் பதிவு அருமை நட்பரேநன்றி நண்பரே<br />உங்கள் பதிவு அருமை நட்பரேAjai Sunilkar Josephhttps://www.blogger.com/profile/04185003893682398815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-9850493512335066592016-02-25T16:55:05.139+05:302016-02-25T16:55:05.139+05:30அனுபவத்தை பகிர்ந்த கவிஞருக்கு நன்றிஅனுபவத்தை பகிர்ந்த கவிஞருக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-46043125423208144582016-02-25T16:54:53.995+05:302016-02-25T16:54:53.995+05:30வருக கவிஞரே சும்மாவா சொன்னாங்க பெரியவங்க...
காதலே ...வருக கவிஞரே சும்மாவா சொன்னாங்க பெரியவங்க...<br />காதலே இது பொய்யடா<br />இதை காதில் ஓதி வையடா<br />அப்படினு....<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-83212596570222596642016-02-25T16:54:36.788+05:302016-02-25T16:54:36.788+05:30வருக நண்பரே இப்படி தொடக்கத்துலயே கேட்டுக்கிறதும் ந...வருக நண்பரே இப்படி தொடக்கத்துலயே கேட்டுக்கிறதும் நல்லதுதானே மனசை பறிகொடுத்துட்டு நாளைக்கு ஊருல ஜாதிப்பிரச்சினை வரும்போது தண்டவாளத்துல தலையை வைக்க வேண்டியதில்லையே....<br />அந்த போட்டோவை திருப்ப முடியவில்லை நண்பரே....<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-37167895189183589952016-02-25T16:54:20.194+05:302016-02-25T16:54:20.194+05:30இது இப்பத்தானே சகோ புரியுது.இது இப்பத்தானே சகோ புரியுது.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-42902776984264772902016-02-25T16:54:09.645+05:302016-02-25T16:54:09.645+05:30நல்ல யோசனைதான் நண்பரே இதனால் ஜெராக்ஸ் மிஷின் வச்சு...நல்ல யோசனைதான் நண்பரே இதனால் ஜெராக்ஸ் மிஷின் வச்சு இருக்கிறவனுக்கு நல்லா வியாபாரம் ஆகும் பிடிக்காதவளுக லட்டரை கிழிச்சு மூஞ்சியில் வீசும் பொழுது சாதிச் சான்றிதழையும் கிழிச்சு வீசுவாள்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-12264478599318512342016-02-25T16:53:48.876+05:302016-02-25T16:53:48.876+05:30வருக நண்பரே கருதறுக்கிறவள் செல்போண் வச்சு இருக்க ம...வருக நண்பரே கருதறுக்கிறவள் செல்போண் வச்சு இருக்க மாட்டாள்னு நினைச்சேன் நீங்க சொல்றதைப் பார்த்தாள் நாளைக்கே வீராணத்துக்கு போண் போடணும் போலயே..... KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-46984755501989194332016-02-25T16:53:35.552+05:302016-02-25T16:53:35.552+05:30வாங்க சகோ என்னால் நகைச்சுவையை மட்டும் எழுத முடியும...வாங்க சகோ என்னால் நகைச்சுவையை மட்டும் எழுத முடியும் பிறர் எனக்கு செண்டிமெண்ட் கதை எழுத தெரியாது என்று நினைத்து விடக்கூடாதே என்பதற்காக அனைத்தையும் கலந்து எழுதுகிறேன் தங்களை சிரிக்க வைப்பதற்காக விரைவில் வருகிறார் ‘’பெரியகுளம், பெரியவர் பெரியசாமி’’KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-71147499865769298222016-02-25T16:53:12.155+05:302016-02-25T16:53:12.155+05:30வருக நண்பரே தங்களின் கருத்துரைக்கு நன்றி.வருக நண்பரே தங்களின் கருத்துரைக்கு நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-54238158933853827782016-02-25T11:32:25.835+05:302016-02-25T11:32:25.835+05:30காதல் நிலவரம் கலவரம் தான் காதல் நிலவரம் கலவரம் தான் Nagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-63093493043798171462016-02-25T10:37:28.332+05:302016-02-25T10:37:28.332+05:30என்ன ஒரு சோகம்...வீராயிகிட்ட ஒன்னும் பிரச்சனையில்ல...என்ன ஒரு சோகம்...வீராயிகிட்ட ஒன்னும் பிரச்சனையில்ல..<br />மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-77065475382584026382016-02-25T10:20:46.879+05:302016-02-25T10:20:46.879+05:30காதல்னா கட்டக் கடைசியில்தான் ஜாதி, மதம் தெரிய வரும...காதல்னா கட்டக் கடைசியில்தான் ஜாதி, மதம் தெரிய வரும் என்பார்கள். நீங்கள் தடாலடி ஆளாக இருக்கிறீர்கள். அதெல்லாம் சரி. படத்தில், கம்பீரமாக நிற்கும் அந்த அம்மாளை, கொஞ்சம் இந்த பக்கம் திரும்பச் சொல்லுங்கள். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-4360180755431872232016-02-25T07:38:51.837+05:302016-02-25T07:38:51.837+05:30காதல்னா...சும்மாவா...:))...
10காதல்னா...சும்மாவா...:))...<br />10UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-20223738659821920912016-02-25T07:12:26.472+05:302016-02-25T07:12:26.472+05:30காதலிக்கத் தொடங்கும்போதே சாதிப் பிரச்சினையா
இனிமேல...காதலிக்கத் தொடங்கும்போதே சாதிப் பிரச்சினையா<br />இனிமேல்,காதல் கடிதத்துடன் சாதிச் சான்றிதழினையும் இணைத்துக் கொடுக்க வேண்டும் என்று ஒரு சட்டம் போட்டுவிடுவோம்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-10008451865313144552016-02-25T00:30:28.730+05:302016-02-25T00:30:28.730+05:30அண்ணே... இன்னைக்கு உலகம் எவ்வளவோ முன்னேறிடுச்சு......அண்ணே... இன்னைக்கு உலகம் எவ்வளவோ முன்னேறிடுச்சு... பால்பாயிண்ட் பேனாவுல லவ் லெட்டர் எழுதின காலமெல்லாம் மலை ஏறிடுச்சு.... நீங்க அங்கயே நிக்காம இந்தக் காலத்துக்கு வாங்க... இப்ப முகநூல்ல பிரண்டாகி, வாட்ஸ் அப்ல லவ்வி.... டுவிட்டர்ல டூர் போறாங்க...<br /><br />பாத்து வீராயிக்கிட்ட போன் இருக்கா...? அது பாட்டு முகநூல் பக்கம் போயிராம....'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-13566193784213403422016-02-25T00:09:27.398+05:302016-02-25T00:09:27.398+05:30முதல் போஸ்ட் நல்ல நகைச்சுவையா எழுதியிருக்கீங்கன்னு...முதல் போஸ்ட் நல்ல நகைச்சுவையா எழுதியிருக்கீங்கன்னு எழுத மறந்து எழுதிவிட்டு வர,, இங்காலுமா... சிரிச்சு கண்களில் கண்ணீரே வந்துவிட்டது அண்ணா ஜி. நீங்க கன நாளைக்கு பின் இப்படியொரு நகைச்சுவை (கருத்தான)பதிவு. சூப்பர். ஏன் இப்படி எழுதாமல் இடையில் செண்டிமெண்ட் ஆக போட்டுறீங்க.இப்படி எழுதும் திறமை எல்லோருக்கும் வராது. இதில் நீங்க தனி(த்து நிற்கும்)ஓருவர்.(நான் சொல்லவந்தது உங்க வழி தனி வழி) priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-75229492075288063912016-02-24T23:06:38.622+05:302016-02-24T23:06:38.622+05:30படமே அருமை .. காமெடியாக அதே நேரம் கருத்தான ஒரு கதை...படமே அருமை .. காமெடியாக அதே நேரம் கருத்தான ஒரு கதை சார்.. superJ.Jeyaseelanhttps://www.blogger.com/profile/04841257327779971117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-53223575065068471092016-02-24T22:14:28.369+05:302016-02-24T22:14:28.369+05:30வருக நண்பரே அழகிய காதல் தொடக்கம் அற்புதமான வரிகள் ...வருக நண்பரே அழகிய காதல் தொடக்கம் அற்புதமான வரிகள் வாழ்த்துகள் நண்பா.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-58912452617842723372016-02-24T22:05:30.403+05:302016-02-24T22:05:30.403+05:30கற்பனை கவிதைகள் எழுதி
கற்பனையின் விழியோரம்
விழித்த...கற்பனை கவிதைகள் எழுதி<br />கற்பனையின் விழியோரம்<br />விழித்திருந்து விழுந்து கிடந்தேன்...<br />அந்த வழியோரம் வந்த வாசகி ஒருத்தி...<br />கற்பனைகளை ரசித்து சென்று...<br />என்னுள் வசிக்க வேண்டுமென்று...<br />என்னிடம் யாசித்து சென்றாள் காதலை...<br />என்னிதயம்தான் கற்பனைகளால்<br />சூழப்பட்ட தீவு போலாயிற்றே...<br />அவளை நிஜமென எப்படி <br />நம்பினேனோ தெரியவில்லை...<br />என் கற்பனைகளை கலைத்து விட்டு<br />எப்படி என்னுள் குடியேறினாள் <br />என்பதும் புரியவில்லை....<br /><br />Ajai Sunilkar Joseph<br /><br />ajaisunilkarjoseph.blogspot.com<br /><br /><br /><br /><br />இதுதான் அன்பரே <br />என் காதல் தொடக்கம். ....Ajai Sunilkar Josephhttps://www.blogger.com/profile/04185003893682398815noreply@blogger.com