tag:blogger.com,1999:blog-7695443811024722175.post7310438866098660698..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: Police Your Friend (U.A.E) الشرطه اصدقاؤك KILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger83125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-18682205553773631752016-08-08T17:09:40.046+05:302016-08-08T17:09:40.046+05:30வருக நண்பரே இங்கும் இப்பொழுது படித்தவர்கள் நிறைந்த...வருக நண்பரே இங்கும் இப்பொழுது படித்தவர்கள் நிறைந்து விட்டார்கள் உண்மைதான் இங்கு சட்டம் தன் கடமையை மட்டுமே செய்கின்றது.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-66134288601404823502016-08-08T12:49:29.447+05:302016-08-08T12:49:29.447+05:30சகோ.. உங்கள் இடுகை சமயத்தில் தவறாகப் புரிந்துகொள்ள...சகோ.. உங்கள் இடுகை சமயத்தில் தவறாகப் புரிந்துகொள்ள வாய்ப்பு இருக்கிறது. சௌதியில்தான் ஆங்கிலம் மட்டும் தெரிந்தால் போதுமானதல்ல. அரபிமொழி நிச்சயம் அவசியம். ஆனால் அமீரகத்தில், போலீசுடன் ஆங்கிலத்திலும் பேசலாம். நீங்கள் சொல்லியபடி, நிதானமாக (not aggressive. they expect respect first) விளக்கினால் அவர்கள் உண்மையைப் புரிந்துகொள்வார்கள். தவறு செய்பவன் மட்டும்தான் பயப்படவேண்டும். அதேபோல், arrogantஆகப் பேசக்கூடாது. காவல் துறை (டிராபிக் எல்லாம்) உண்மையான நண்பர்கள், இங்கு கல்ஃப் தேசங்களில் (சௌதியைத் தவிர)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-39524526175018610402015-03-10T21:17:07.608+05:302015-03-10T21:17:07.608+05:30நன்றி நானும் சும்மாக்காச்சுக்கும் சொன்னேன் சகோ.......நன்றி நானும் சும்மாக்காச்சுக்கும் சொன்னேன் சகோ....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-36386862499901803942015-03-10T21:07:26.650+05:302015-03-10T21:07:26.650+05:30சகோ உண்மையதான் பேசுவே உண்மையமட்டும் தான் பேசுவேன்
...சகோ உண்மையதான் பேசுவே உண்மையமட்டும் தான் பேசுவேன்<br />உண்மையிலேயே உங்களைப்பாராட்டிதான் சொல்லி இருக்கேன்<br />சகோ.Anonymoushttps://www.blogger.com/profile/03099939080374280983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-67977614780781117542015-03-09T18:07:31.149+05:302015-03-09T18:07:31.149+05:30வாங்க வரவும் 77 ஆ,...... ய்யேன் வேணுமுன்னா 76 ஐ வி...வாங்க வரவும் 77 ஆ,...... ய்யேன் வேணுமுன்னா 76 ஐ விட்டுப்புட்டு மிச்சத்தை பூராம் அள்ளிக்கிட்டு போங்களேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-19467301448562874282015-03-09T14:23:20.408+05:302015-03-09T14:23:20.408+05:30இதென்ன இது. 77 கருத்து !
எனக்கு 7 கூட வருதில்லையே....இதென்ன இது. 77 கருத்து !<br />எனக்கு 7 கூட வருதில்லையே...<br />கெட்டிக்காரன்.<br />உங்கள் பதிவு கார் முன்னோடி<br />பின் பின்னோடிப் பல சாகசம் காட்டுவது <br />போல அருமையாக இருந்தது. <br />குளப்பிட்டிங்க ! இனிப் போய் மற்றப் பதிவைப் பார்க்க வேண்டும்.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-75879513244329268632015-03-08T20:11:32.715+05:302015-03-08T20:11:32.715+05:30யாருக்கு ? அரசியல்வாதிகளுக்கு..... பெருங்கொண்ட பணம...யாருக்கு ? அரசியல்வாதிகளுக்கு..... பெருங்கொண்ட பணமுதலைகளுக்கு....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-83312761049029044602015-03-08T20:02:05.913+05:302015-03-08T20:02:05.913+05:30மற்ற நாடுகளில் காவல்துறை மக்களின் நண்பர்கள் தான்.....மற்ற நாடுகளில் காவல்துறை மக்களின் நண்பர்கள் தான்...இந்தியாவிலும் அவர்கள் நண்பர்கள் தான்..ஆனால் யாருக்கு? :))))<br />தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-40846365273061090492015-03-08T19:01:53.492+05:302015-03-08T19:01:53.492+05:30வாங்க, இவ்வளவு விளக்கவுரைகளா ?அருமை காணொளியை முழும...வாங்க, இவ்வளவு விளக்கவுரைகளா ?அருமை காணொளியை முழுமையாக கண்டு இருக்கின்றீர்கள் 80 புரிகிறது.<br />இதெல்லாம் கெட்-அப் இல்லை ரியல் லைஃப்.<br />ஆம் காணொளியை எடுத்தது 90சதவீதம் நானே எனக்கு இதில் கூடுதல் ஆர்வம் உண்டு வருகைக்கு நன்றி.<br />பாராட்டிப்பேசுறது மா3தான் இருக்கு ஹூம் நானும் நம்பிட்டேன்.<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-62438824743771188952015-03-08T19:01:00.293+05:302015-03-08T19:01:00.293+05:30வருகைக்கு நன்றி நண்பரே...வருகைக்கு நன்றி நண்பரே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-75199165521453633782015-03-08T18:02:59.442+05:302015-03-08T18:02:59.442+05:30மொழியின்முக்கியத்துவம் என்பதற்கு இதைவிட வேறொன்றும்...மொழியின்முக்கியத்துவம் என்பதற்கு இதைவிட வேறொன்றும் வேண்டுமா?<br />காணொளியிலெங்களையும் அழைத்துச்சென்றீர்கள் பஸ் ஸ்டேஷன்,துபாய்<br />ரோட்,முஸ்ஸபாரோட்,அந்த இடத்தில்நீங்கபாடினது,அபுதாபி நேவி,தாஜ்மஹால்மாதிறி,அந்த இடத்துல நீங்ககட்டிப்போட்ட புள்ள மாதிறி முழிக்கிறது,அபுதாபி,இருந்து சார்ஜா, செய்யது ப்ரிட்ஜ்........எல்லாசரிதான்<br />ஒரேஒருவார்த்தை.......(மீசை நல்லாஇருக்குன்னு சொன்னதுக்கு இப்புடியா<br />எத்தனை கெட் அப் சாமீ..........தாங்க முடியலியே....)மைண்ட்வாய்ஸ் கேட்டிருக்குமோ?அருமைசகோ எத்தனை முயற்சி நீங்களே படம் எடுத்துஇருப்பீங்கன்னு நினைக்கிறேன் அருமைசகோ கலக்குங்க.Anonymoushttps://www.blogger.com/profile/03099939080374280983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-12878377762695804922015-03-08T09:53:39.435+05:302015-03-08T09:53:39.435+05:30நல்ல அனுபவம்நல்ல அனுபவம்Anonymoushttps://www.blogger.com/profile/04989684763490025009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-41468347740077116552015-03-07T23:07:57.726+05:302015-03-07T23:07:57.726+05:30வருக சகோ கருத்துரைகளுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்...வருக சகோ கருத்துரைகளுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி தாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் பதிவு நாளையே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-4984258944761319542015-03-07T23:05:52.146+05:302015-03-07T23:05:52.146+05:30வருக மணவையாரே, இங்கு ஆச்சர்யமான விசயம் என்ன தெரியு...வருக மணவையாரே, இங்கு ஆச்சர்யமான விசயம் என்ன தெரியுமா ? தவறு செய்த அடுத்த நொடியே போலீஸ் நமது பின்புறம் இருக்கும், தங்களுக்கு அரபு நம்பர் தெரியுமென்பதை இன்று தெரிந்து கொண்டேன் செல்போண் பேசுவதை கண்காணிப்பதற்காகத்தான் பிறநாட்டவர்கள் காரில் கூலிங் பேப்பர் ஒட்டுவதற்க்கு 30 சதவீதம் மட்டுமே அனுமதி.<br />பெல்ட் போடாமல் கார் ஓட்டக்கூடாது தாங்கள் முழுவதும் காணொளி கண்டது குறித்து மகிழ்ச்சி. KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-83215063118614737452015-03-07T19:46:32.361+05:302015-03-07T19:46:32.361+05:30வணக்கம் சகோதரரே.!
மொழிகள் பல தெரிந்திருந்தால், அத...வணக்கம் சகோதரரே.!<br /><br />மொழிகள் பல தெரிந்திருந்தால், அதுவும் நாம் எங்கு வாழ்கிறோமோ.. அந்த நாட்டின் மொழியை கற்றிருந்தால், அது எப்போதும் நம் இன்னல்களை களைந்து நமக்கு கைகொடுக்கும் என்பதற்கு தங்கள் பதிவு ஒரு உதாரணம்...<br />(நாங்கள் அன்று அவரிடம் மாட்டியிருந்தால் "ஙே" என்று விழித்திருப்போம் என்பதும் உறுதி.). <br /><br />மொழிகள் பல கற்று தேர்ந்திருக்கும் தங்களுக்கு என் பாராட்டுக்கள்.. வாழ்த்துக்கள்...<br />தொடர்புடைய அடுத்த பதிவையும் விரைவில் எதிர்பார்க்கிறேன்... நன்றி<br /><br />நன்றியுடன்,<br />கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-6432138019660427742015-03-07T19:14:47.401+05:302015-03-07T19:14:47.401+05:30அன்புள்ள ஜி,
காவலர்கள் நமது நண...அன்புள்ள ஜி,<br /><br /> காவலர்கள் நமது நண்பர்கள் என்று நமது நாட்டில் ஏட்டில் மட்டும்தான் இருக்கிறது. நீங்கள் பாடல் வரிகளை முனுமுனுத்துக்கொண்டு சென்றிருப்பீர்கள்... அது அவர்களுக்கு அலைபேசியில் பேசிக்கொண்டு செல்வதுபோல இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். <br /> அரபு மொழியில் பேசி அசத்தியிருப்பதைக் நாங்கள் கண்டு அசந்து விட்டோம். எனக்கும் அரபு தெரியும் என்பது தங்களுக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை... சொல்லட்டுமா? 1 2 3 4 5 6 7 8 9 0 என்ன ஜி சரிதானே!<br /><br /> செல்போன் பேசினால் போலிஸ் தொடர்ந்து வருவார்கள் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. நமது நாட்டில் செல்போன் பேசிக்கொண்டுதான் பெரும்பாலானோர் வாகனம் ஓட்டுகிறார்கள். இங்கு பேருந்து ஓட்டுனர் மட்டும்தான் செல்பேசிக்கொண்டு ஓட்டினால் வேலையிருந்து தற்காலிகமாக நீக்கப்படுவார்கள் என்பதால் பேசுவது இல்லை... மற்றபடி இங்கு எல்லோரும் செல் பேசிக்கொண்டுதான் (டூ வீலர் உட்பட) ஓட்டிக்கொண்டு செல்கிறார்கள்.<br /><br /> காரில் அமர்ந்தவுடன் தாங்கள் சீட் பெல்ட் அணிவதைப் பார்த்தேன். இங்கெல்லாம் 100 இல் ஒருவர் அணிந்தாலே பெரிய காரியம்.<br /><br /> வீடியோ அபுதாபியைச் சுற்றிக் காண்பித்ததைப் பார்த்து இரசித்தோம்.<br />நன்றி.<br />த.ம. 24<br /><br /> மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-20333559885347877892015-03-07T16:52:15.622+05:302015-03-07T16:52:15.622+05:30நன்றி நண்பா. நாளையே வருக...நன்றி நண்பா. நாளையே வருக...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-79026636800851045982015-03-07T16:42:17.594+05:302015-03-07T16:42:17.594+05:30அனுதாபி போலிஸ் முன் அசத்திவிட்டீர் கில்லேர்ஜி.
இந்...அனுதாபி போலிஸ் முன் அசத்திவிட்டீர் கில்லேர்ஜி.<br />இந்தியாவில் நடந்தால் எப்படி இருக்கும் அறியக் காத்திருக்கிறோம் கில்லர்ஜி டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-57722449329626180252015-03-07T16:26:36.510+05:302015-03-07T16:26:36.510+05:30வருக நண்பரே அந்தக் குறும்படம் //ஏட்டுச் சுரைக்காய்...வருக நண்பரே அந்தக் குறும்படம் //ஏட்டுச் சுரைக்காய் கூட்டுக்கு உதவாது// என்ற பழமொழிபோல் இருப்பது வேதனையே... தங்களது ஆவலை நாளையே பூர்த்தி செய்சிறேன் நண்பரே... வருகைக்கு நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-16734426662391130852015-03-07T16:11:14.371+05:302015-03-07T16:11:14.371+05:30வெளி மாநிலமோ அல்லது வெளி நாடோ அந்தந்த இடங்களில் பே...வெளி மாநிலமோ அல்லது வெளி நாடோ அந்தந்த இடங்களில் பேசப்படும் மொழியைக் கற்றுக்கொண்டால் எவ்வளவு உபயோகமாக இருக்கும் என்பதை உங்கள் பதிவு தெளிவுபடுத்துகிறது. அரபி மொழியில் உங்களுக்கு உள்ள புலமை அறிந்து வியக்கிறேன். வாழ்த்துக்கள்! தமிழ் நாட்டில் காவல் துறையினர் ‘உங்கள் நண்பன்’ என்று ஒரு குறும்படத்தை திரு பரமகுரு I.P.S அவர்கள் சென்னை மாநகர காவல் துறை ஆணையாளராக இருந்தபோது 1957 இல் வெளியிட்டார்கள். அந்த தலைப்பு படத்தோடு சரி. உண்மையில் நடப்பது வேறு. உங்களுடைய அனுபவம் இங்கு நடந்திருந்தால் எப்படி இருக்கும் என தாங்கள் எழுத இருக்கும் பதிவுக்கு காத்திருக்கிறேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-27775265196619651392015-03-07T15:51:56.222+05:302015-03-07T15:51:56.222+05:30நண்பரே இதின் ஒளிப்பதிவாளர் 90 சதவீதம் நானே... கேமர...நண்பரே இதின் ஒளிப்பதிவாளர் 90 சதவீதம் நானே... கேமரா சுழலும்போது கவனித்தீர்களா.... காரில் நான் மட்டுமே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-41992494818680549612015-03-07T15:30:56.006+05:302015-03-07T15:30:56.006+05:30தங்களின் ஒவ்வொரு கெட்டப்பையும் படம் பிடித்து காட்ட...தங்களின் ஒவ்வொரு கெட்டப்பையும் படம் பிடித்து காட்டிய ஒளிப்பதிவுக்கு-ஒளிப்பதிவாளர்க்கு நன்றி!.வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-23812820291726453582015-03-07T12:40:59.437+05:302015-03-07T12:40:59.437+05:30வாங்க நண்பரே இங்கு நியாயத்தை போலீஸ்காரரிடம் யார் வ...வாங்க நண்பரே இங்கு நியாயத்தை போலீஸ்காரரிடம் யார் வேண்டுமானாலும் கேட்கலாம் இது நம்நாட்டுக்காரர்கள் பலருக்கும் தெரியாது.... மச்சமெல்லாம் கிடையாது நண்பரே நானும் அபராதம் கட்டி இருக்கிறேன் விரைவில் சொல்கிறேன், பதிவின் மூலம்....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-54601626857363007452015-03-07T11:58:53.418+05:302015-03-07T11:58:53.418+05:30Nice Post! கடமை. கண்ணியம் , கட்டுப்பாடுடன் இருக்கு...Nice Post! கடமை. கண்ணியம் , கட்டுப்பாடுடன் இருக்கும் காவல்துறை நண்பரை சந்தித்த அனுபவத்தினையும், தங்களின் மொழிப்புலமையையும் .... பதிவு அருமை!<br /> இருவரும் பேசியதைப் பார்க்கையில், விசாரணையே சாதாரணமான பேச்சு போல இருக்கிறது... எங்கோ மச்சம் இருக்கு....அதிர்ஷ்டக்காற்று உங்கள் பக்கம் வீசுது....Ravichandran Mhttps://www.blogger.com/profile/17663041502526421428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-81826244319671875352015-03-07T11:30:31.344+05:302015-03-07T11:30:31.344+05:30வருக நண்பரே நன்றி நல்லகேள்வி இரண்டு கேட்டீர்கள்.
ம...வருக நண்பரே நன்றி நல்லகேள்வி இரண்டு கேட்டீர்கள்.<br />முதல் கேள்விக்கான விளக்கம் பதிவிலேயே வருகிறது அதாவது போலீஸ்காரர் பார்த்தது உண்மையே 100க்கணக்கான கார்கள் போய்க்கொண்டு இருக்கும் பொழுது அவர் பார்த்த கார் அடுத்தட்ராக் மாறி வேகமாக முந்தி இருக்கலாம் இவரது பார்வையை விட்டு விலகி இருக்கலாம், அவனது காரின் நிறத்தைப்போலவோ அல்லது அவனது காரின் நம்பரைப்போலவோ சீரியல் மட்டும் மாறி எனது கார் பிடிபட்டு இருக்கலாம் இந்த வகையான தவறுகள் நடப்பது இயல்பு இதை பக்குவமாக நாம் எடுத்துச்சொல்லும்போது மனிதாபிமானம் உள்ள அவர் கேட்டுக்கொண்டார் இதுதான் உண்மை.<br /><br />அடுத்தது பேசத்தெரியவில்லை என்றால் என்ன செய்வார் ?<br />ஒன்றும் பிரட்சினை இல்லை அபராதம் மட்டும் எழுதிக்கொடுத்து விட்டு போய்விடுவார் கண்டிப்பாக மரியாதை குறைத்துக்கூட திட்டமாட்டார் பேசத்தெரியாத காரணத்தாலும்கூட பலரும் அபராதம் கட்டி இருக்கிறார்கள்.<br /><br />இன்னும் இதைப்போல அபராதம் கட்டிய அனுபவங்கள் எனக்கு உண்டு காரணம் கூடுதலாக வாய் பேசியதற்காக.... இதையும் எழுதுவேன் விரைவில். KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com