tag:blogger.com,1999:blog-7695443811024722175.post7402631330404229709..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: My, Long Time Confusion ? KILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger70125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-29620572124592937592015-02-26T23:37:14.143+05:302015-02-26T23:37:14.143+05:30வாங்க சகோ ராஜேஸ்குமார் அவர்கள் தனது கதையில் கொண்டு...வாங்க சகோ ராஜேஸ்குமார் அவர்கள் தனது கதையில் கொண்டு வந்த விவேக்-ரூபலா மா3 நானும் ஆரம்பம் தொடங்கியே.... சாம்பசிவம், சிவாதாமஸ்அலி, CHIVAS REGAL சிவசம்போ இவர்களை கொண்டு வருகிறேன் காலப்போக்கில் இவர்களுக்கு உயிரோட்டம் வரலாம்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-37793403968447671282015-02-26T23:28:25.391+05:302015-02-26T23:28:25.391+05:30இத்தனை ஏன்" களில் எனக்கே confusion? இவ்வளவுதா...இத்தனை ஏன்" களில் எனக்கே confusion? இவ்வளவுதானா இன்னுமிருக்கா "ஏன்"கள்?<br />நீங்க profil ல சொன்ன மாதிரி 300 முன் பிறந்திருக்கனும். சாம்பசிவம் ஆருங்க?priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-33992359351707648412015-02-24T22:30:06.229+05:302015-02-24T22:30:06.229+05:30வருக சகோ தங்களின் கருத்துரைக்கு நன்றி...
தாங்கள் எ...வருக சகோ தங்களின் கருத்துரைக்கு நன்றி...<br />தாங்கள் எனது பதிவில் இணைப்பில் இல்லையே பிறகு எப்படி வரும் ?KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-62716192015905406482015-02-24T22:28:26.479+05:302015-02-24T22:28:26.479+05:3014 கா ? Thanks14 கா ? ThanksKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-16926196231673293142015-02-24T22:27:54.569+05:302015-02-24T22:27:54.569+05:30வாங்க, இந்தப்பூக்கள் கோடரி கொண்டு பறித்தது.வாங்க, இந்தப்பூக்கள் கோடரி கொண்டு பறித்தது.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-23750178014709950632015-02-24T22:20:58.688+05:302015-02-24T22:20:58.688+05:30ஏன்?ஏன்?ஏன்/ பொதுத்தேர்வின்வரவால் தங்களுக்கும் கேள...ஏன்?ஏன்?ஏன்/ பொதுத்தேர்வின்வரவால் தங்களுக்கும் கேள்விகள்<br />தோண்றுகிறது.ஏனென்றால் நாமெல்லாம் மனிதர்களாயிற்றே!!!!!!!!!!!!!!!<br />சகோ.............ஆமா ஏன் என்வலைத்தளத்தில் தங்களின் பறைஒலிக்கவில்லைசகோ.Anonymoushttps://www.blogger.com/profile/03099939080374280983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-22263721068317421012015-02-24T22:09:20.873+05:302015-02-24T22:09:20.873+05:30tha.ma.14tha.ma.14கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-33235901302010617862015-02-24T22:08:15.037+05:302015-02-24T22:08:15.037+05:30அத்தனை கேள்விகளும் நச்..... பூனைக்கு யார் மணி கட்ட...அத்தனை கேள்விகளும் நச்..... பூனைக்கு யார் மணி கட்டுவது என்று சொல்வார்கள் ஒரு விளையாட்டுக்காக... ஆனால் தைரியமாக நீங்க இப்படி ஒரு கூடை நிறைய கேள்விப்பூக்களை எடுத்து தொடுத்து விட்டீர்கள்... பதில்கள்?/???? கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-73825275820047110392015-02-24T21:48:01.160+05:302015-02-24T21:48:01.160+05:30நம்ம ஓபேராவுல இருக்குல அங்கேதான் வரும்பொழுது கருத்...நம்ம ஓபேராவுல இருக்குல அங்கேதான் வரும்பொழுது கருத்து கருப்புசாமியை அழைத்து வரவும்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-27186315780767274862015-02-24T21:36:47.726+05:302015-02-24T21:36:47.726+05:30ஆஹா!
நண்பா!
பிப்ரவரி 30ந்தேதியா?
எந்த காலண்டரில்?
...ஆஹா!<br />நண்பா!<br />பிப்ரவரி 30ந்தேதியா?<br />எந்த காலண்டரில்?<br />தேவக்கோட்டையார் பிரிண்ட் செய்து அனுப்பவும்! நன்றி!<br />வந்து விடுகிறேன் ஊமைக் கனவுகள் அய்யாவோடு <br />முச்சந்தி முனுசாமி கடைக்கு???????.<br />நட்புடன்,<br />புதுவை வேலு yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-67687353428800215712015-02-24T18:24:27.655+05:302015-02-24T18:24:27.655+05:30மாற்றம் 80 நமக்குள்ளேதான் உள்ளது முதலில் நாம் முன்...மாற்றம் 80 நமக்குள்ளேதான் உள்ளது முதலில் நாம் முன்வருவோம் ... இந்த மலையாள பாடல் நானும் கேட்டு இருக்கிறேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-5521877011330073312015-02-24T18:16:39.896+05:302015-02-24T18:16:39.896+05:30உங்கல் கன்ஃப்யூஷனில் எங்களையும் சேர்த்துக் கொள்ளுங...உங்கல் கன்ஃப்யூஷனில் எங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்......"கன்ஃப்யூஷன் தீர்க்கணுமே எண்டெ கன்ஃப்யூஷன் தீர்கணுமே ....(மலயாள பாடல்) Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-7957926701264694642015-02-24T18:14:49.068+05:302015-02-24T18:14:49.068+05:30நாங்கள் அடிக்கடி சொல்லிக் கொள்ளும் எல்லா ஏன் களும்...நாங்கள் அடிக்கடி சொல்லிக் கொள்ளும் எல்லா ஏன் களும் இங்கு ஒரே பதிவில்.....ம்ம்ம்ம் ஆனால் விடை?! நாம் மனிதர் மாறாத வரை இதற்கு விடை கிடைப்பது அரிது.....கூடியவரையிலும் நம்மால் மாற முடிந்த வரையிலும் மாறுவோமே விடை கிடைக்குமே! நண்பரே!<br /><br />அருமையான பதிவு~Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-970647516450939742015-02-24T17:01:56.855+05:302015-02-24T17:01:56.855+05:30தீரக்குறையவில்லை நண்பரே...தீரக்குறையவில்லை நண்பரே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-85385511913736782582015-02-24T17:01:15.351+05:302015-02-24T17:01:15.351+05:30வருக நண்பரே இம்மாதம் 30 ஆம் தேதி நல்லநாளாக இருக்கி...வருக நண்பரே இம்மாதம் 30 ஆம் தேதி நல்லநாளாக இருக்கிறது அன்றே வைத்துக்கொள்வோம் தேடுதல் வேட்டையை.... ஆகவே முச்சந்தி முனுசாமி கடைக்கு வந்து விடுங்கள்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-45168692517779397052015-02-24T14:13:58.043+05:302015-02-24T14:13:58.043+05:30ஏன்? என்ற எண்ணற்ற வினாக்களைத் தேடி
வாருங்கள் அய்யா...ஏன்? என்ற எண்ணற்ற வினாக்களைத் தேடி<br />வாருங்கள் அய்யா!<br />அனைவரும் சேர்ந்து ஒன்றாக ஓடுவோம்?<br />மன்னிக்கவும்,<br />தேடுவோம்?<br />தேவக் கோட்டையாரே 'தேதி' சங்கதி என்னாயிற்று?<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-23158852241494387032015-02-24T09:56:59.272+05:302015-02-24T09:56:59.272+05:30தங்களுடைய சந்தேகம் குறைந்ததா? தீர்ந்ததா?...நண்பரே!...தங்களுடைய சந்தேகம் குறைந்ததா? தீர்ந்ததா?...நண்பரே!!வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-63723362691311996712015-02-24T03:24:51.628+05:302015-02-24T03:24:51.628+05:30"சமூகப் பசி "அதிகம் எடுக்கிறதா நண்பா?
ஏன..."சமூகப் பசி "அதிகம் எடுக்கிறதா நண்பா?<br />ஏன் என்னும் எண்ணற்ற கேள்விகளுக்கு விடைத் தேடும்<br />ஓட்டப் பந்தயத்தில் நானும் கலந்து கொள்கிறேன்.<br />தேதி அறிவியுங்கள்! தேவக் கோட்டையாரே?<br /><br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-53920572040899009942015-02-24T00:18:54.190+05:302015-02-24T00:18:54.190+05:30வருகைக்கும், விஸ்தாரமான கருத்துரைக்கும் நன்றி மணவை...வருகைக்கும், விஸ்தாரமான கருத்துரைக்கும் நன்றி மணவையாரே....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-63015444323399741592015-02-23T20:13:00.590+05:302015-02-23T20:13:00.590+05:30அன்புள்ள ஜி,
ஏன் என்ற கேள்வி க...அன்புள்ள ஜி,<br /><br /> ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை..!<br /> ‘.கோரிக்கை அற்றுக் கிடக்குதண்ணே இங்கு வேரிற் பழுத்த பலா - மிகக் கொடியதென் றெண்ணிடப் பட்டதண்ணே குளிர் வடிகின்ற வட்ட நிலா...பாடாத தேனீ... பசியாத நல்வயிறு பார்த்ததுண்டோ? ’என்று கேட்டார் புரட்சிக்கவி பாரதிதாசன். <br /><br /> ஆணாதிக்கம் தவிர வேறொன்றும் இல்லை!<br /> <br /> ஜாதிகள் இல்லையடிப் பாப்பா... குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்றார் மகாகவி பாரதி.<br /> பாவம் புண்ணியம் யாரும் பார்ப்பதாகத் தெரியவில்லை! <br />பாவம் புண்ணியம்!<br /><br /> எல்லாம் நீர் பூத்த நெருப்பாக கனன்று கொண்டுதான் இருக்கிறது...ஏன் கேட்கிறீர்கள்... ? போங்க...ஜி.<br />நன்றி.<br /> மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-82067850422455360602015-02-23T17:26:37.045+05:302015-02-23T17:26:37.045+05:30வருக சகோதரி, விரிவான விளக்கவுரைக்கு நன்றி.வருக சகோதரி, விரிவான விளக்கவுரைக்கு நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-11779566617937086132015-02-23T17:25:24.380+05:302015-02-23T17:25:24.380+05:30உண்மைதான் நண்பரே...உண்மைதான் நண்பரே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-16079748907069962762015-02-23T17:24:55.026+05:302015-02-23T17:24:55.026+05:30பிறமொழிக்காரன் உயர வாளி, வாளியாக நல்ல தத்துவங்களை ...பிறமொழிக்காரன் உயர வாளி, வாளியாக நல்ல தத்துவங்களை அள்ளி தந்து விட்டு, நம்மை விட்டுப்போன தமிழன் வாலியே, வலிப்போக்கரே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-19594561233668232272015-02-23T17:24:16.530+05:302015-02-23T17:24:16.530+05:30மீள் வருகைக்கு நன்றி ஐயா.மீள் வருகைக்கு நன்றி ஐயா.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-62509583589693070082015-02-23T13:48:33.949+05:302015-02-23T13:48:33.949+05:30வணக்கம் சகோதரரே!
தங்களுக்குள் எழுந்தவை அனைத்தும்...வணக்கம் சகோதரரே! <br /><br />தங்களுக்குள் எழுந்தவை அனைத்தும் சிறந்த கேள்விகளே.! பதில் சொல்வதுதான் மிகக் கடினம்.! காரணம், நம்முடைய நலன்கள் என்ற "சுய சிந்தனை வேர்கள்", மனிதரின் மனதில் விருட்ஷமாகி, வளர்ந்து வியாபித்திருக்கிறது..வேருடன் வெட்டிச் சாய்பது எளிதில்லாமல், வெட்ட வெட்ட வளரும் விருட்ஷமது.! ஆனாலும், தங்கள் உள்ளத்தில் எழுந்த கேள்விகளை பகிர்ந்து கொண்டமைக்கு வாழ்த்துக்கள்.! கேள்விகளுக்கான, பதில்கள் என்றாவது ஓர்நாள் உதயமாகும். அந்நாட்கள் விரைவாக எழவும், வாழ்த்துகிறேன். <br /><br />நன்றியுடன்,<br />கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.com