tag:blogger.com,1999:blog-7695443811024722175.post8153311317405421926..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: மழைKILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-75950402428045740362016-03-24T16:53:57.516+05:302016-03-24T16:53:57.516+05:30வருக சகோ நன்றிவருக சகோ நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-31299401127761650562016-03-24T16:33:49.512+05:302016-03-24T16:33:49.512+05:30மழை அதிசயம்...இனிமேல் பழகிவிடும்...அங்கும்:)))...
...மழை அதிசயம்...இனிமேல் பழகிவிடும்...அங்கும்:)))...<br />தம...என்ன ஆச்சு... UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-37849646682086209442016-03-17T19:38:30.419+05:302016-03-17T19:38:30.419+05:30நன்றி நண்பரே....நன்றி நண்பரே....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-15776283324708102052016-03-17T19:38:13.082+05:302016-03-17T19:38:13.082+05:30கவிஞர் ரூபனின் வருகைக்கு நன்றிகவிஞர் ரூபனின் வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-79366754915102098992016-03-17T19:37:24.396+05:302016-03-17T19:37:24.396+05:30வருக நண்பரே வருகைக்கு நன்றிவருக நண்பரே வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-3385454492146408132016-03-17T19:31:31.704+05:302016-03-17T19:31:31.704+05:30மழை வாழ்த்துக்கள் மழை வாழ்த்துக்கள் Nagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-25713180554427403292016-03-17T19:25:50.745+05:302016-03-17T19:25:50.745+05:30வணக்கம்
ஜி
20 வருடங்கள் என்னும் போது திகைத்து விட்...வணக்கம்<br />ஜி<br />20 வருடங்கள் என்னும் போது திகைத்து விட்டேன்.. <br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-86823362781001467982016-03-17T19:15:32.884+05:302016-03-17T19:15:32.884+05:30பதிவோடு உள்ள கருத்துப்படமும் ஒரு கதை சொல்கிறதே! பதிவோடு உள்ள கருத்துப்படமும் ஒரு கதை சொல்கிறதே! Krishna Ravihttps://www.blogger.com/profile/03891286757594511781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-56554551447881328912016-03-17T14:55:24.382+05:302016-03-17T14:55:24.382+05:30தங்களது கருத்தும் நன்று நண்பரே...தங்களது கருத்தும் நன்று நண்பரே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-61110031451420247392016-03-17T14:54:55.986+05:302016-03-17T14:54:55.986+05:30பாவலரின் கவிதை மழையில் நனைந்தேன் நன்றிபாவலரின் கவிதை மழையில் நனைந்தேன் நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-66419217508499658482016-03-17T14:54:24.560+05:302016-03-17T14:54:24.560+05:30வருக சகோ நன்றிவருக சகோ நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-86700126293168713112016-03-17T03:56:31.532+05:302016-03-17T03:56:31.532+05:30மழைபற்றிய பகிர்வு அருமை. மழை அனுபவம் புதுமை போலு...மழைபற்றிய பகிர்வு அருமை. மழை அனுபவம் புதுமை போலும் அரேபியர்களுக்கு இடையில் மழைப்பாட்டையும் போட்டிருக்கலாம் சின்னச்சின்ன மழைத்துளிகள்)))தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-27216591042890338492016-03-17T01:09:47.650+05:302016-03-17T01:09:47.650+05:30வணக்கம் ஜி !
இருபது வருட அனுபவத்தில் இது புத...வணக்கம் ஜி ! <br /><br />இருபது வருட அனுபவத்தில் இது புதுமை இல்லையா ! ஆமா அவள் கைப்பேசியில் மழைபட்டா என்ன மண் பட்டா என்ன பேசாம இருந்திருக்கலாமே பாஸ் ( தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் இல்லையா ஹா ஹா ஹா )<br /><br />அரிவையர் அழகைக் காண <br />அடிமனம் ஏங்க வைக்கும் <br />அரபியின் நாட்டில் அந்தோ<br />அடைமழை வெளுத்துக் கட்டப் <br />புரவியில் போன கில்லர் <br />புகைப்படம் எடுத்து நன்றே <br />மரபினில் கவிதை ஆக்க <br />மகிழ்ந்தொரு பதிவை இட்டார் !<br /><br /><br />உழைப்பதன் வலியை என்றும் <br />உயிரிலே உணரா மங்கை <br />மழையினில் நனைந்த வண்ணம் <br />மகிழ்ந்தொளிப் படமெ டுக்க<br />அழைப்பிதழ் இன்றிக் கில்லர் <br />அறிவுரை சொல்லும் வேளை <br />கழைவழி நீராய்க் கையின் <br />பேசியுள் நின்று போச்சே !<br /><br />இருபது ஆண்டு காலம் <br />இளமையைப் பாலை உண்ண <br />வருவது வரட்டும் என்றே <br />வாஞ்சையோ டுழைத்த கில்லர் <br />பெருமனக் கூட்டில் வாழும் <br />பிள்ளைகள் எதிர்கா லங்கள் <br />விருத்திகள் காணும் என்றே <br />விதந்துனான் வாழ்த்து கின்றேன் !<br /><br />அருமை ஜி தொடர வாழ்த்துகள் <br />தம +1<br /><br /><br /><br />சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-58197174653557531072016-03-16T22:19:57.841+05:302016-03-16T22:19:57.841+05:30பாலையில் மழை!! பாவையின் போனிலும் மழை!
பத்திரமா இரு...பாலையில் மழை!! பாவையின் போனிலும் மழை!<br />பத்திரமா இருங்க சகோ தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-77325929272827515732016-03-16T21:13:55.894+05:302016-03-16T21:13:55.894+05:30ஆம் ஐயா 2008-லும் அதற்கு முன் 1996-ல் நான் வந்த மற...ஆம் ஐயா 2008-லும் அதற்கு முன் 1996-ல் நான் வந்த மறு மாதம் பெரிய மழை பெய்தது.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-46998791350469961882016-03-16T17:17:56.953+05:302016-03-16T17:17:56.953+05:302008-ல் நாங்கள் துபாய் சென்றிருந்தோம் மழையையும் கண...2008-ல் நாங்கள் துபாய் சென்றிருந்தோம் மழையையும் கண்டோம் ஆனால் நாங்கள் இருந்த குடியிருப்புகளுக்கு அருகில் நீர் வடிய இரண்டு நாட்கள் ஆயிற்று. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-40997280110500882692016-03-16T16:40:55.305+05:302016-03-16T16:40:55.305+05:30மீள் வருகைக்கு நன்றிமீள் வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-36267366147865590132016-03-16T16:40:40.761+05:302016-03-16T16:40:40.761+05:30வருக நண்பரே காணதவங்க கண்டால் இப்படித்தானே...வருக நண்பரே காணதவங்க கண்டால் இப்படித்தானே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-83804531431868088632016-03-16T16:40:29.300+05:302016-03-16T16:40:29.300+05:30அன்பின் ஜி இவர்களைப் பற்றித்தான் தெரிந்ததுதானே... ...அன்பின் ஜி இவர்களைப் பற்றித்தான் தெரிந்ததுதானே... வருகைக்கு நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-41445460219827828692016-03-16T16:40:12.940+05:302016-03-16T16:40:12.940+05:30வருக நண்பரே
المعلومات (அல் மஆலுமாத்) என்றால் தகவல்...வருக நண்பரே<br />المعلومات (அல் மஆலுமாத்) என்றால் தகவல் என்று அர்த்தம் <br />شكرا (ஷுக்ரான்) என்றால் நன்றி என்று அர்த்தம்<br /><br /> على ஈலா அல்ல ! அலா என்பதே சரி இரண்டுக்கும் இரண்டு அர்த்தங்கள் உண்டு<br />இலா என்றால் To என்று அர்த்தம்<br />அலா என்றால் For என்று அர்த்தம்<br /><br />தாங்கள் ஆங்கிலத்தில் அடித்து கூகுளாண்டவரிடம் உதவி கேட்டிருப்பீர்கள் அவர் பெரும்பாலும் குழப்பமாகத்தான் தகவல் தருவார் பாவம் அவரும் எத்தனை மொழிகளைத்தான் நினைவில் வைத்துக் கொள்வார் ? மனுஷப்பயலுக ஸ்டேட்டுக்கு ஒரு மொழி வைத்தால் இப்படித்தான்<br />தங்களுக்கே தெரியும் ஆங்கிலத்தில் அடித்து தமிழில் கேட்டால் படிப்பதற்கு சிரிப்பாகத்தான் இருக்கும் வருகைக்கு நன்றி.<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-26815491786295891202016-03-16T16:38:58.167+05:302016-03-16T16:38:58.167+05:30வருக முனைவரே மழை இங்கு அதிசய விடயமே....வருக முனைவரே மழை இங்கு அதிசய விடயமே....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-53003313953555456482016-03-16T16:38:48.561+05:302016-03-16T16:38:48.561+05:30உண்மைதான் நண்பரே அவ்வகையில் நாம் எவ்வளவு பெரிய பேர...உண்மைதான் நண்பரே அவ்வகையில் நாம் எவ்வளவு பெரிய பேரிடர்களையும் சமாளித்து வருகிறோம்.<br />என்னையும் நினைவில் வைத்து எனது தளம் வருகை தந்தமைக்கு நன்றி.<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-23452125765747792982016-03-16T16:38:34.910+05:302016-03-16T16:38:34.910+05:30வருக சகோ அத்தனை பெரிய பாதிப்பு இல்லை கட்டடங்களில் ...வருக சகோ அத்தனை பெரிய பாதிப்பு இல்லை கட்டடங்களில் மழை வெள்ளம் ஒழுகியது உண்மை காரணமென்ன ? இவர்கள் மழைக்காக கட்டடங்களை கட்டவில்லை வெயிலுக்காகத்தானே கட்டினார்கள் இப்பொழுதுதானே மழையின் தாக்கம் புரிகின்றது இனிமேல் சரியாகி விடும்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-48284040571417453632016-03-16T11:24:39.632+05:302016-03-16T11:24:39.632+05:30ஓஹோ ..ஓஹோ ..Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-16067937855055987472016-03-16T11:09:42.132+05:302016-03-16T11:09:42.132+05:30 மழை........காணாதவன் கண்ட மாதிரி.. அந்த ஊர் காரங்க... மழை........காணாதவன் கண்ட மாதிரி.. அந்த ஊர் காரங்களுக்குவலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.com