tag:blogger.com,1999:blog-7695443811024722175.post8737466218681160329..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: வரலாறு முக்கியம்KILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-83687834083854268052017-08-05T07:48:32.376+05:302017-08-05T07:48:32.376+05:30வருக நண்பரே தங்களது வருகை கண்டு மகிழ்ச்சி.வருக நண்பரே தங்களது வருகை கண்டு மகிழ்ச்சி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-69608795167954818472017-08-04T22:51:50.356+05:302017-08-04T22:51:50.356+05:30தமிழக வரலாற்றில் பொன்னேடு களில் பொறிக்கப்பட வேண்டி...தமிழக வரலாற்றில் பொன்னேடு களில் பொறிக்கப்பட வேண்டிய இடம் காளையார்கோயில். ஆங்கிலேயரின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியான முதல் அரசர் முத்துவடுகநாதர். உயிர் துறந்த இடம்.<br />வேறு நாச்சியார் தன் கணவரைக் கொன்றவரை வீழ்த்த சபதம் எடுத இடம். அத்தகு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் தங்களைக் கண்டு மகிழ்ந்தேன் நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-83201161853032011072017-07-26T12:11:47.344+05:302017-07-26T12:11:47.344+05:30வருக சகோ நன்றிவருக சகோ நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-51078182451675136932017-07-26T11:55:51.421+05:302017-07-26T11:55:51.421+05:30நல்அனுபவம்....அருமை..நல்அனுபவம்....அருமை..Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-64590541472329144362017-07-26T08:11:25.753+05:302017-07-26T08:11:25.753+05:30முனைவர் அவர்களின் வருகைக்கு நன்றிமுனைவர் அவர்களின் வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-34646011014135129302017-07-26T08:10:45.189+05:302017-07-26T08:10:45.189+05:30இதை அறநிலையத்துறை கவனிக்க வேண்டும் அதற்கு அவர்களை ...இதை அறநிலையத்துறை கவனிக்க வேண்டும் அதற்கு அவர்களை "கவனிக்க வேண்டுமே" KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-40510056705504252032017-07-26T07:50:55.403+05:302017-07-26T07:50:55.403+05:30தமிழகத்தில் பார்க்கவேண்டிய கோயில்களில் ஒன்று இக்கோ...தமிழகத்தில் பார்க்கவேண்டிய கோயில்களில் ஒன்று இக்கோயில். வித்தியாசமான ஆன்மீகப்பதிவு. அருமை.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-19509716262357060512017-07-25T22:49:30.539+05:302017-07-25T22:49:30.539+05:30படங்கள் அருமை. யானை பாவம்ல்ல... புத்துணர்வு முகாமு...படங்கள் அருமை. யானை பாவம்ல்ல... புத்துணர்வு முகாமுக்கு அனுப்பலிஒயோராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-58776015764084184262017-07-25T18:24:09.898+05:302017-07-25T18:24:09.898+05:30நண்பரின் வருகைக்கு மிக்க நன்றி நண்பரின் வருகைக்கு மிக்க நன்றி KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-69560427560870359022017-07-25T17:58:23.149+05:302017-07-25T17:58:23.149+05:30(காளையார்) கோவிலுக்கு சென்று வந்ததை (நகைச்)சுவையோட...(காளையார்) கோவிலுக்கு சென்று வந்ததை (நகைச்)சுவையோடு படங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-30844435417659795792017-07-25T11:16:25.901+05:302017-07-25T11:16:25.901+05:30நன்கொடை அளிப்பவர்களின் பெயர்களை கல்வெட்டில் பதிந்த...நன்கொடை அளிப்பவர்களின் பெயர்களை கல்வெட்டில் பதிந்து வைப்பதைக்குறித்து நான் ஏற்கனவே பதிவு போட்டு இருக்கிறேன்.<br /><br />சாதாரண டியூப் லைட்டில் பல்பையே மறைக்கும் அளவு உபயம்: இன்னாரு மகன் மன்னாரு என்று விளம்பரப்படுத்தி எழுதி இருப்பார்கள்.<br /><br />உபயம் இறைவனுக்குதானே மனிதர்கள் அறிய வேண்டிய அவசியம் ? KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-77320131067265773322017-07-25T10:40:44.673+05:302017-07-25T10:40:44.673+05:30த ம இப்பதான் போட முடிஞ்சுச்சு...த ம இப்பதான் போட முடிஞ்சுச்சு...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-31051518004841657542017-07-25T10:39:45.247+05:302017-07-25T10:39:45.247+05:30ஜி வலது கை என்று சொல்லுவது இலை மறை காயாக நாம் தர்ம...ஜி வலது கை என்று சொல்லுவது இலை மறை காயாக நாம் தர்மம் செய்வது வெளியில் தெரியாமல் செய்ய வேண்டும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்ய வேண்டும் என்பதற்காகச் சொல்லப்பட்டது அல்லாமல் நம் கையை அல்ல. வெளியில் தெரிந்தால் அது நமது சுய தம்பட்டம். நாம் கொடுத்தோம் என்பதை நாமே சொல்லிக் கொள்வது என்பது கூட ஒரு வித ஈகோ...நம்மை நாமே உயர்ந்தவர் நாம் அளீத்திருக்கிறோம் என்பதற்காக கோயிலில் கூட தனி மரியாதை கிடைக்கும்...நீங்களே கூடப் பார்த்திருப்பீர்கள். மட்டுமல்ல...கோயிலில் தனி மரியாதை மட்டுமல்ல கல்லில் செதுக்கியும் கூட வைத்திருப்பார்கள் போர்டில் என்று..இன்னார் இன்ன நன் கொடை இவ்வளவு அளித்திருக்கிறார்கள் என்றும் கூட...எனக்க்கென்னவோ அது கூட விளம்பரம் என்று தோன்றும். அது தவறா சரியா என்று தெரியாது. அது ஒரு கணக்கிற்கு என்றும் சொல்வதுண்டு...கணக்கு தணிக்கை அதிகாரிக்குத்தானே தவிர ஊருக்கேவா?<br /><br />வலது கை இல்லாதவர் அல்லது இரு கையுமே இல்லாதவர் கூட தர்மம் செய்யலாம்..மனமிருந்தால் மார்கமுண்டு..உங்களுக்குச் சொல்லவா வேண்டும் என்று கேட்டுக் கொண்டே சொல்லியும் விட்டேன் ஜி ஹிஹிஹி..<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-32581646081533995052017-07-25T08:28:04.353+05:302017-07-25T08:28:04.353+05:30மறுக்க இயலாத ஒரு நடைமுறை உண்மையை அழகாக சொன்னீர்கள்...மறுக்க இயலாத ஒரு நடைமுறை உண்மையை அழகாக சொன்னீர்கள் வருகைக்கு நன்றி. KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-83812705723977792982017-07-25T08:26:52.872+05:302017-07-25T08:26:52.872+05:30வருக நண்பரே துரை ஜி அவர்களின் அனைத்து பின்னூட்டமும...வருக நண்பரே துரை ஜி அவர்களின் அனைத்து பின்னூட்டமும் இப்படித்தான் இருக்கும் அனைவரும் ரசிப்பர். KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-87637572916872515792017-07-25T07:38:56.724+05:302017-07-25T07:38:56.724+05:30கோவிலுக்கு அலிக்கும் காணிக்கைக்கும் வெளியே இருந்தோ...கோவிலுக்கு அலிக்கும் காணிக்கைக்கும் வெளியே இருந்தோர்க்குத் தரும் காணிக்கைக்கும் - தர்ம நோக்கில் இரண்டுமே செல்லும். கோயில் அறநிலையத்துறையின் கீழே இருந்தாலொழிய. <br />கோவிலுக்கு வெளியே தெரியும் ஏழ்மைக்கு வருந்தி ஒரு முறை உதவியபோது நேரே கோவிலின் பக்கத்து தெருவிலிருக்கும் சாராயயகடைக்கு ஒதுங்கியதையும் பார்த்திருக்கிறேன், கோவிலுக்குள் கொடுத்த தானம் சுற்றுப் பிரகார நடைக்கு உதவியாக குடைகளாக மாறியதையும் பார்த்திருக்கிறேன். <br />அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-59483398454233240442017-07-25T07:34:00.760+05:302017-07-25T07:34:00.760+05:30உங்கள் பதிவிலிருந்தோ பின்னூட்டமோ எதையும் காபி பேஸ...உங்கள் பதிவிலிருந்தோ பின்னூட்டமோ எதையும் காபி பேஸ்ட் செய்ய முடியவில்லையே..<br />துரை செல்வராசுவின் பின்னூட்டம் நகைச்சுவை. யானையின் மொழிப்பற்றும் (?) நகைச்சுவை.<br /><br />கோபுரம் பிரம்மாண்டமாகவே இருக்கிறது.<br /><br />அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-18456083359376513532017-07-24T20:01:02.472+05:302017-07-24T20:01:02.472+05:30வாங்க ஜி சிறப்பை சிறப்பாக்கியமைக்கு நன்றி வாங்க ஜி சிறப்பை சிறப்பாக்கியமைக்கு நன்றி KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-15401246152556151982017-07-24T19:59:34.544+05:302017-07-24T19:59:34.544+05:30வாங்க ஐயா நன்றி வாங்க ஐயா நன்றி KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-33558194523564215312017-07-24T19:58:56.395+05:302017-07-24T19:58:56.395+05:30உண்மைதான் ஜி நாம் உயர்ந்தவர்களே
ஆனால் சமூகம் நித...உண்மைதான் ஜி நாம் உயர்ந்தவர்களே <br /><br />ஆனால் சமூகம் நித்தியைப் போன்ற நாதாரிகளையே நம்புகிறது. KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-28278767858993496512017-07-24T19:56:51.960+05:302017-07-24T19:56:51.960+05:30வாங்க ஐயா இவர்களைவிட சிக்னல்களில் பிச்சை எடுக்கும்...வாங்க ஐயா இவர்களைவிட சிக்னல்களில் பிச்சை எடுக்கும் கூட்டத்தினர்தான் உருவாக்கப்பட்டு வழி நடத்தப்படுகிறார்கள் சில கூட்டத்தினரால்.... KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-14453407577845112932017-07-24T19:26:19.228+05:302017-07-24T19:26:19.228+05:30உங்களின் தர்மம் சிறப்பு... மிகச் சிறப்பு ஜி...உங்களின் தர்மம் சிறப்பு... மிகச் சிறப்பு ஜி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-17388699078791901482017-07-24T19:11:06.359+05:302017-07-24T19:11:06.359+05:30கோபுர தரிசணம் கண்டேன்!கோபுர தரிசணம் கண்டேன்!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-77350913089824527782017-07-24T18:50:51.767+05:302017-07-24T18:50:51.767+05:30நித்தியே இன்னும் சிற்றின்பத்தைக் கடக்கவில்லை ,இவர்...நித்தியே இன்னும் சிற்றின்பத்தைக் கடக்கவில்லை ,இவர் எப்படி அடுத்தவருக்கு பேரின்பம் அடைய வழிகாட்ட முடியும் ?இவரை விட நீங்களும் நானும் எவ்வளவோ நேர்மையானவர்கள் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-40698911578478656122017-07-24T15:38:50.120+05:302017-07-24T15:38:50.120+05:30தன் தேவைக்கு மீறி வைத்திருப்பவன் எங்கோ ஒரு திருடனை...தன் தேவைக்கு மீறி வைத்திருப்பவன் எங்கோ ஒரு திருடனையோ பிச்சை காரனையோ உருவாக்குகிறான் என்று காந்திஜி சொன்னாராம் கோவில் வாசலில் அமர்ந்திருப்போர் அப்படி உருவாக்கப் பட்டவர்களோ G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com