tag:blogger.com,1999:blog-7695443811024722175.post8921574242936894068..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: மனமாற்றம் ஒன்றே வாழ்வில் ஏற்றம் தரும்KILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-88765004384059893302016-04-01T23:55:56.339+05:302016-04-01T23:55:56.339+05:30வருக அருமையான அலசல் தங்களின் கருத்துரை நன்றி இதுதா...வருக அருமையான அலசல் தங்களின் கருத்துரை நன்றி இதுதான் நடைமுறை உண்மை வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-64113947423162706042016-04-01T17:52:14.541+05:302016-04-01T17:52:14.541+05:30ஜி இன்றைய கல்வி முறை மாற வேண்டும் என்றால் இருவர் ம...ஜி இன்றைய கல்வி முறை மாற வேண்டும் என்றால் இருவர் மனம் வைத்தால் மட்டுமே நடக்கும். ஒன்று மக்கள் அதாவது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அதிகப் பணம் கட்டி சேர்க்க மாட்டோம் என்று முடிவெடுக்க வேண்டும். <br /><br />மற்றொன்று அரசு கல்விக் கூடங்களை நல்ல உயர் தரமாமாக்க வேண்டும். எல்லோருக்கும் சமமான கல்வி வழங்க வேண்டும். கடைக்கோடியில் இருக்கும் கிராமத்தானும் பட்டணத்துக் குழந்தை பெறும் கல்வி பெற வேண்டும். அப்படி ஒரு வேளை அரசு வழங்கினால் மக்களுக்கு அரசுக் கல்வியின் மீது நம்பிக்கை வர வேண்டும். ஏனென்றால் இத்தனை வருடங்களாகத் தனியார்க் கல்விக் கூடங்களில் இருந்த மனது மாற வேண்டுமே. எனவே இது மிகப் பெரிய சவால்.<br /><br />மற்றொன்று பெரும்பான்மையானோர் அதாவது பெற்றோர் தங்கள் குழந்தைகள் சாதாரண மாணவர்கள் சேரும் கல்விக் கூடத்தில் வகுப்பறையில் இருப்பதை விரும்புவதும் இல்லை. அதனால்தான் எனவே இந்த மாற்றம் புல்லின் வேர்களில் இருந்து வர வேண்டும். நிறைய பேசலாம். முடிந்தால் பதிவு எழுதுகின்றேன். Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-85695030886362174102016-03-28T22:05:12.760+05:302016-03-28T22:05:12.760+05:30கவிஞர் ரூபனின் கருத்துரைக்கு நன்றிகவிஞர் ரூபனின் கருத்துரைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-86283673268124125122016-03-28T21:25:19.776+05:302016-03-28T21:25:19.776+05:30வணக்கம்
ஜி
எதிர்பார்க்காத அளவுக்கு நல்ல கருத்தை சொ...வணக்கம்<br />ஜி<br />எதிர்பார்க்காத அளவுக்கு நல்ல கருத்தை சொல்லியுள்ளீர்கள் படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் த.ம 12<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-3860074713883998682016-03-28T19:08:25.143+05:302016-03-28T19:08:25.143+05:30வருக நண்பரே வருகைக்கு நன்றி அதென்ன ? நோவா படகுவருக நண்பரே வருகைக்கு நன்றி அதென்ன ? நோவா படகுKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-65664548189851878712016-03-28T18:47:16.791+05:302016-03-28T18:47:16.791+05:30நல்ல அலசல். மாற்றம் ஒன்றுதான் மாற்றம் தரும். அந்த ...நல்ல அலசல். மாற்றம் ஒன்றுதான் மாற்றம் தரும். அந்த மாற்றம் எப்போது யாரால் இந்த இந்தியாவில் வரும் என்று தெரியவில்லை. ஒருவேளை நோவா படகு நிகழ்வு மீண்டும் வந்தால் நடக்கலாம். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-37660602366060419842016-03-28T17:08:21.900+05:302016-03-28T17:08:21.900+05:30வாங்க ஐயா ஆவலுடன் காத்திருக்கின்றேன் படிப்பதற்கு.....வாங்க ஐயா ஆவலுடன் காத்திருக்கின்றேன் படிப்பதற்கு.....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-69990076914908609332016-03-28T16:51:55.325+05:302016-03-28T16:51:55.325+05:30இந்தப் பதிவுக்குப் பின்னூட்டமாக என் தளத்தில் நான் ...இந்தப் பதிவுக்குப் பின்னூட்டமாக என் தளத்தில் நான் ஒரு பதிவு எழுதுவேன் பின்னூட்டம் மிக நீண்டுவிடும் என்ப்தே காரணம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-77761658239648217432016-03-27T23:26:12.883+05:302016-03-27T23:26:12.883+05:30வருக சகோ தங்களின் வருகையை ஆவலுடன் எதிர் பார்த்து இ...வருக சகோ தங்களின் வருகையை ஆவலுடன் எதிர் பார்த்து இருந்தேன் நேற்று தமிழ் மண வாக்கு மட்டும் இட்டுச் சென்றது எனது மனதை குழப்பிக்கொண்டு இருந்தது தங்களின் விரிவான கருத்துரை கண்டு மகிழ்ச்சி நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-7980602733878736702016-03-27T23:24:13.324+05:302016-03-27T23:24:13.324+05:30தோழரின் வாழ்த்துகளுக்கு நன்றிதோழரின் வாழ்த்துகளுக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-76929160022052639532016-03-27T23:23:56.400+05:302016-03-27T23:23:56.400+05:30வருக நண்பரே செய்தால் நலமே....வருக நண்பரே செய்தால் நலமே....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-56417321601259889572016-03-27T23:23:36.902+05:302016-03-27T23:23:36.902+05:30வருக நண்பரே இராணுவ ஆட்சி வருவதை நான் மனப்பூர்வமாக ...வருக நண்பரே இராணுவ ஆட்சி வருவதை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன் அதுவே மாற்றத்தை உறுதி படுத்தி நடத்தும் ஆற்றலுக்குறியது. <br />தங்களின் விரிவான கருத்துரைக்கு மிக்க நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-19185216787288054362016-03-27T22:44:05.961+05:302016-03-27T22:44:05.961+05:30வணக்கம் ஐயா.முதலில் தங்களின் பதிவுக்கு மிக்க நன்றி...வணக்கம் ஐயா.முதலில் தங்களின் பதிவுக்கு மிக்க நன்றிகள் ஐயா.எனக்கு பல்கலைக்கழகத் தேர்வு நடைபெறுவதால் வலைப்பக்கம் வர இயலவில்லை அதன் விளைவாக தான் காலதாமதமாக வந்துள்ளேன் ஐயா.<br /><br />நான் எதிர்பார்க்காத பல செய்திகளை அறிந்துக் கொண்டேன் ஐயா.இதற்கு அடிப்படை எது என்று அருமையாக சொல்லிவிட்டீர்கள் ஐயா.நம்ம மக்கள் எப்படி தெரியுமா இலவசம் என்றால் போதும் அதுப் பற்றி முழுமையாக தெரிந்துக் கொள்ளாமல் உடனே வாங்கிடுவாங்க.அது மட்டுமா அனைத்து வகையான ஊழலுக்கும் இந்த சமூகம் அதாவது நாம தான் இதற்கு காரணம் ஐயா.<br />சும்மா அரசு அலுவலகத்து போனால் போதுமே பத்து ரூபாய் கொடுத்தால் தான் உள்ளே செல்வதற்கு வழிவிடுவார்கள் ஐயா.<br />நம் நாடு ஏழை நாடு அப்படினு ஏன் சொல்லுறாங்கனு தெரியல ஐயா..??ஒவ்வொரு அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் வாங்கும் இலஞ்சமும் ஊழலும் கருப்பு பணமாக சுவிஸ் வங்கியில் வைத்துள்ள பணத்தை வெளிக் கொண்டு வந்தாலே நம்ம நாடு வல்லரசு தான்.ஆனால் இதற்கு எத்தனை நபர்கள் தயாராக இருப்பார்கள் ஐயா.<br /><br />படிக்காதவன் நாட்டை ஆளுகிறான் படித்தவன் அவர்களுக்கு கைக்கட்டி வாய் பொத்தி சேவை செய்கிறார்கள்.இந்நிலை என்று மாறும் ஐயா.<br /><br />அரசால் கொடுக்க முடியாத கல்வியை எப்படி ஐயா தனியார் பள்ளியால் தர முடிகிறது..??<br />அவர்களை சொல்லி குற்றம் இல்லை எந்த பொற்றோர் சொல்லுகிறார்கள் என் பிள்ள அரசு பள்ளியில் படிக்குதுனு..??இல்லை அவர்கள் என் பிள்ள தனியா...ர் பள்ளியில் படிக்கறான்,அப்படினு பெருமையாக பேசுவார்கள்.இந்நிலை மாற்ற எத்தனை பெற்றோர்கள் தயார்..??<br /><br />ஐயா இதுக்குறித்து எனது கருத்தைப் பதித்தால் அதுவே ஒரு கட்டுரையாக மாறிவிடும் ஐயா.அதனால் எனது கருத்தை முடித்துவிடுகிறேன் ஐயா.<br /><br />மீண்டும் தங்களுக்கு மிக்க நன்றி ஐயா.தொடருங்கள் தொடர்கிறேன்.வைசாலி செல்வம்https://www.blogger.com/profile/14422587264236987844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-8101026693204523632016-03-27T22:04:21.370+05:302016-03-27T22:04:21.370+05:30அருமையான கருத்துக்கள் தோழர்
வாழ்த்துகள்
தம +அருமையான கருத்துக்கள் தோழர் <br />வாழ்த்துகள் <br />தம +Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-2966428945735058752016-03-27T20:57:35.854+05:302016-03-27T20:57:35.854+05:30அருமையான சிந்திக்க வேண்டியவிடயங்கள்.மக்கள் செய்வார...அருமையான சிந்திக்க வேண்டியவிடயங்கள்.மக்கள் செய்வார்களா???தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-65352819553151755912016-03-27T20:17:43.700+05:302016-03-27T20:17:43.700+05:30ஒரு மாற்றத்திற்கு ஐந்தாண்டு காலம் இந்தியா முழுமைக்...ஒரு மாற்றத்திற்கு ஐந்தாண்டு காலம் இந்தியா முழுமைக்கும் இராணுவ ஆட்சி கொண்டுவரப்படுமாயின், நீங்கள் குறிப்பிட்ட அனைத்தும் நிறைவேறும் என்று எண்ணுகின்றேன்.<br /><br />ஏற்புடையக் கருத்துக்கள் நண்பரே!<br /><br />இப்படி இருக்க வேண்டும் தன் தாய் நாடு என்பதில் ஒவ்வொருவருக்கும் இருக்கவேண்டும்... இல்லையெனில் நாட்டுப்பற்று இல்லாதவனாகவே பார்க்கப்படுவான்....<br /><br />அன்னிய நாடுகளில் சுய நலமும் தன் நாட்டின் நலமும் பெரிதும் பலமாய் சிந்திக்கப்பட்டு செயல்படுத்தப்படுவதால் தான் மேலை நாடு என்றும் ஆதிக்க சக்திகளாகவும் இருக்கின்றனரோ?<br /><br />இந்த நிலை மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும்...<br /><br />வல்லரசும் நல்லரசும் மக்களின் மனதில் உதிக்கவேண்டும்...<br /><br />உதிக்கும் வரை நம் போன்றோர் ஏக்கப் பெருமூச்சு விட்டுக்கொண்டே இருக்கவேண்டும்...Krishna Ravihttps://www.blogger.com/profile/03891286757594511781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-20164311080855478872016-03-27T17:41:23.596+05:302016-03-27T17:41:23.596+05:30வருக நண்பரே தங்களது ஆதங்கத்தையும் படித்தேன் அருமைய...வருக நண்பரே தங்களது ஆதங்கத்தையும் படித்தேன் அருமையான கட்டுரையே.... இதில் வருத்தப்பட ஒன்றுமில்லை நண்பரே.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-84597885421379831142016-03-27T17:39:59.971+05:302016-03-27T17:39:59.971+05:30தங்களின் கருத்துரைக்கு நன்றி நண்பரேதங்களின் கருத்துரைக்கு நன்றி நண்பரேKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-75230867273733549752016-03-27T17:39:45.565+05:302016-03-27T17:39:45.565+05:30வருக பாவலரே மிகவும் விரிவாக அழகான கருத்துரை தந்துள...வருக பாவலரே மிகவும் விரிவாக அழகான கருத்துரை தந்துள்ளீர்கள் மிக்க நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-34983223279387734702016-03-27T17:39:08.308+05:302016-03-27T17:39:08.308+05:30வருக நண்பரே கவனமாக கருத்துரை எழுதுங்கள் கல்யாண் ஜூ...வருக நண்பரே கவனமாக கருத்துரை எழுதுங்கள் கல்யாண் ஜூவல்லர்ஸ்க்காரன் படித்தால் எனது கை, காலை எடுத்துருவாங்கே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-62860276089176637482016-03-27T17:20:36.433+05:302016-03-27T17:20:36.433+05:30வழக்கத்த்திற்கு மாறாக ஒரு நீண்ட பதிவு. ஆனால் உங்கள...வழக்கத்த்திற்கு மாறாக ஒரு நீண்ட பதிவு. ஆனால் உங்கள் மனக் குமுறல்களை அழுத்தமாக சொல்லிவிட்டீர்கள். வைசாலி அவர்களின் தெரியாத்தனமாக பட்டியலில் என் பெயரையும் சேர்த்ததனால் நானும் எழுதி விட்டேன்.பாவம் வருத்தப் படப்போகிறார் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-16208065881518102002016-03-27T10:14:39.610+05:302016-03-27T10:14:39.610+05:30அருமையான கருத்துக்களை
பதிவின் மூலம் சொன்னீர் நண்ப...அருமையான கருத்துக்களை <br />பதிவின் மூலம் சொன்னீர் நண்பரே....<br />நன்றி நண்பரே....Ajai Sunilkar Josephhttps://www.blogger.com/profile/04185003893682398815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-4419596546448171262016-03-27T00:43:36.932+05:302016-03-27T00:43:36.932+05:30வணக்கம் ஜி !
சொல்லவந்த விடயத்தை அரசியல் கலந்தா...வணக்கம் ஜி !<br /><br />சொல்லவந்த விடயத்தை அரசியல் கலந்தாலும் அழகாய்ச் சொல்லி இருக்கீங்க ஆயிரக்கணக்கான கோடிகளை சுருட்டினாலும் அதை நம் மக்கள் மனங்களில் இருந்து மறைக்க சில ஆயிரங்கள் போதும் ஏனெனில் அவ்வளவு அறிவாளிகள் நம் மக்கள் ! தாங்கள் சொன்ன மாற்றங்கள் வந்தால் நல்லது ஆனால் வராது ! சிறுவர் கல்விகள் பற்றி அழகாய் சொன்னீங்க எந்தத் தாயும் அதனை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை பிள்ளை பால்குடி மறக்க முன்னரே பள்ளிக்கு அனுப்பவே ஆசைப்படும் அறிவு ஜீவிகள் உள்ளவரை பிஞ்சுகளின் எதிர்காலம் போராட்டமே !<br /><br />நன்றி ஜி தொடர வாழ்த்துகள் வாழ்க வளமுடன் சீராளன் https://www.blogger.com/profile/10147694811503572576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-35754216859499703672016-03-26T22:28:07.340+05:302016-03-26T22:28:07.340+05:30உண்மையிலே தாங்கள் சொக்க தங்கம்தான் நண்பரே...உண்மையிலே தாங்கள் சொக்க தங்கம்தான் நண்பரே...வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-65261919581970517572016-03-26T20:34:10.623+05:302016-03-26T20:34:10.623+05:30வருக சகோ நலமுடன் சென்னை சென்று வர எமது வாழ்த்துகள்...வருக சகோ நலமுடன் சென்னை சென்று வர எமது வாழ்த்துகள்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com