பூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...?
கண்ணே என்றான் கண்மணியை
கனியே என்றான் கனிமொழியை
பொன்னே என்றான் பொன்னியை
முத்தே என்றான் முத்தழகியை
முன்குறிப்பு - உலக இணையத் திரையில் முதன்முதலாக துபாய் இணையத்திலிருந்து உங்கள் கில்லர்ஜியின் உருவாக்கத்தில் வெளியாகிறது...