பூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...?
வணக்கம் நட்பூக்களே…
வெகுகாலமாக வலையுலகம் வர இயலவில்லை மன்னிக்கவும், இன்றைய சூழலில்
அரசியல் பதிவுகள் எழுதும் வகையில் நிறைய விடயங்கள் இருக்கின்றன.
காரணம் தமிழக அரசியல்வாதிகள் மிகவும் தெளிவாக இருக்கின்றார்கள்.