tag:blogger.com,1999:blog-7695443811024722175.post1267685656089058161..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: இந்தியா கிளர்ச்சியுடன் முன்னேறும்KILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-60443324182259306442016-01-29T00:26:15.776+05:302016-01-29T00:26:15.776+05:30வருகைக்கு நன்றி நண்பரேவருகைக்கு நன்றி நண்பரேKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-38365084316239888352016-01-29T00:07:55.963+05:302016-01-29T00:07:55.963+05:30நல்ல கருத்துள்ள பகிர்வு அண்ணா...நல்ல கருத்துள்ள பகிர்வு அண்ணா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-61611201375670279062016-01-27T18:44:13.389+05:302016-01-27T18:44:13.389+05:30நன்றி ஐயாநன்றி ஐயாKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-22339517433241174682016-01-27T18:39:14.185+05:302016-01-27T18:39:14.185+05:30வாழ்த்துகள்!வாழ்த்துகள்!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-46938452391191463952016-01-27T16:46:33.004+05:302016-01-27T16:46:33.004+05:30நண்பர் திரு. ஜெயதேவ் அவர்களுக்கு....
ராணுவவீர்ர்கள...நண்பர் திரு. ஜெயதேவ் அவர்களுக்கு....<br />ராணுவவீர்ர்கள் போற்றப்பட வேண்டும் என்ற தங்களின் கொள்கைக்கு எனது முதல் வணக்கம் நடிகர்களின் சம்பளம் மட்டுமே நிர்ணயிக்க முடியாத ஒரு செயலாக இருக்கின்றது நிச்சயமாக இது நியாயமற்றதே...<br /><br />வடிவேலு ஒருகாலத்தில் ஒரு திரைப்படத்துக்கு இவ்வளவு என்ற நிலையைக் கடந்து ஒரு மணி நேர கால்ஷீட்டுக்கு 2 லட்சம் என்ற இடத்தில் இருந்தார் இன்று நிலையை பார்த்தீர்களா ? எத்தனை மணி நேரங்கள் வீணாகிறது இதற்கு காரணம் அவர் தலையில் அவரே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டார் என்று சொல்வது இயல்புதான் இருப்பினும் இதுவும் இறைவன் செயல்தான் ஆம் வடிவேலு இப்படி வீணாப் போனால்தான், கஞ்சா கருப்பு, சந்தானம், புரோட்டா சூரி போன்றவர்கள் வாழ்வில் முன்னேற முடியும் என்பது விதி எல்லா காலங்களிலும் எல்லா நடிகர்களுக்கும் இந்த விதி எழுதப்படுகிறதோ என்னவோ... தெரியவில்லை.<br /><br />ஜெயதேவும், கில்லர்ஜியும் சாதாரண மனிதர்கள் இன்னும் சொல்லப்போனால் கூலிக்காரர்களே நாம் பொது வாழ்வுக்கு வந்த பொது சொத்து அல்ல நாளை எனது மகனே நடிகராக வந்தாலும் இதே கருத்தையே நான் முன் வைப்பேன் நண்பரே அதில் மாற்றமில்லை.<br /><br />ஆம் நம்மவர்கள் மதப்பிரச்சினை வந்தால் ஓரினம், அதற்குள் ஜாதிப்பிரச்சினை வந்தால் வெவ்வேறு இனம், நாட்டுப்பிரச்சினை வந்தால் இந்தியன் என்ற ஓர் வட்டம் இயற்கை சீண்டினால் மீண்டும் மனிதநேய இனம் இப்படி பல பிரிவுகளால் வேயப்பட்டதே மனித மனம் என்ற இனம் வருகைக்கு நன்றி நண்பா...<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-28692568477659680662016-01-27T16:46:15.453+05:302016-01-27T16:46:15.453+05:30கவியரங்க கவிஞரே வருக
தொடர்ந்து கருத்துரையை தருக
ம...கவியரங்க கவிஞரே வருக <br />தொடர்ந்து கருத்துரையை தருக<br />மணவையாரின் வருகைக்கு நன்றி.<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-79243103409554261832016-01-27T16:45:59.870+05:302016-01-27T16:45:59.870+05:30படித்தேன் மன வேதனையடைந்தேன் தகவலுக்கு நன்றி.படித்தேன் மன வேதனையடைந்தேன் தகவலுக்கு நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-78876172541790782412016-01-26T22:16:05.675+05:302016-01-26T22:16:05.675+05:30இராணுவத்தினரின் அர்ப்பணிப்புக்கு ஈடு இணை இல்லை என்...இராணுவத்தினரின் அர்ப்பணிப்புக்கு ஈடு இணை இல்லை என்ற போதும், நடிகர்களின் சம்பளம் அதிகம் என்றும் அதற்கு தகுதியானவர்கள் அல்ல என்பதும் சரியல்ல என்பது என் கருத்து. அதைப் போலவே அவர்களை கொண்டாடுபவர்கள் செய்கைகள் தவறு என்று சொல்வதும் அவர்களது தனி மனித சுதந்திரத்தில் தலையிடும் செயலாகும். [கில்லர்ஜி என்ன சம்பளம் வாங்க வேண்டும் என்பதையும், அதை வாங்கி அவர் அநாதை ஆஸ்ரமதுக்குதான் கொடுக்க வேண்டும் என்பதை ஜெயதேவ் தீர்மானித்தால் சரியாகுமா? ]<br /><br />ஒரு இயற்க்கை பேரிடர் வரும் போது தான் மக்கள் சாதி மத வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைகிறார்கள்!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-88165442020872008902016-01-26T21:26:27.762+05:302016-01-26T21:26:27.762+05:30அன்புள்ள ஜி,
காலையிலேயே பதிவு பார்த்தேன்... படிக...அன்புள்ள ஜி,<br /><br />காலையிலேயே பதிவு பார்த்தேன்... படிக்கவில்லை. உடனே படித்துக் கருத்திட இயலவில்லை. கவியரங்கத்திற்குச் செல்ல வேண்டி இருந்ததால்...! <br />மதத்தை நம்பாதே... மனித நேயமுடன் வாழவும்...<br />நடிகர்களை நம்பாமல்... உன்னை நம்பி வாழவும்...<br />அரசியல் ஏமாற்றும் எத்தர்களை இனியும் நம்பாதே...<br />நல்ல கருத்துள்ள பதிவு... காணொளி நம்தேசியகீதம் ... அருமை!<br /><br />த.ம.15மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-41154904109425627222016-01-26T21:13:21.990+05:302016-01-26T21:13:21.990+05:30வாங்க ஜி இதைப்படிக்க வேண்டியவர்கள் படிக்கும் சந்தர...வாங்க ஜி இதைப்படிக்க வேண்டியவர்கள் படிக்கும் சந்தர்ப்பம் குறைவுதானே ஜிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-3504807633825728322016-01-26T20:54:02.476+05:302016-01-26T20:54:02.476+05:30 http://www.vikatan.com/news/tamilnadu/58131-women... http://www.vikatan.com/news/tamilnadu/58131-women-medical-students-found-dead.art<br /><br />நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-59106189988319912632016-01-26T20:52:27.493+05:302016-01-26T20:52:27.493+05:30புரிய வேண்டியவர்களுக்கு உங்க பதிவு போய் சேர்ந்தால்...புரிய வேண்டியவர்களுக்கு உங்க பதிவு போய் சேர்ந்தால் நல்லது :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-84725361445938534542016-01-26T19:34:29.883+05:302016-01-26T19:34:29.883+05:30வருக நண்பரே நான் அரசியல்வாதிகளைவிட வாக்கின் தன்மைய...வருக நண்பரே நான் அரசியல்வாதிகளைவிட வாக்கின் தன்மையை உணராத மக்களைத்தான் எதிர்க்கிறேன் எவ்வளவு காலம்தான் நாம் அயோக்கியர்களையே தேர்ந்தெடுப்பது நல்லவர்களே இல்லை என்றாகி விட்டது சரி மாற்றுத்தீர்வுதான் என்ன அதை மக்கள் ஆலோசிக்க வேண்டும்.<br />தங்களின் தகவலுக்கு நன்றி<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-54759099835367548632016-01-26T19:33:58.736+05:302016-01-26T19:33:58.736+05:30இனி வரலாம் நண்பரே வருகைக்கு நன்றிஇனி வரலாம் நண்பரே வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-18602356635567449082016-01-26T19:30:35.234+05:302016-01-26T19:30:35.234+05:30தொடர் வாக்களிப்பிற்க்கு நன்றிதொடர் வாக்களிப்பிற்க்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-78745353920889550152016-01-26T19:29:06.736+05:302016-01-26T19:29:06.736+05:30வாங்க அப்படி முன்னேற்றுவது நமது கையில்தான் இருக்கி...வாங்க அப்படி முன்னேற்றுவது நமது கையில்தான் இருக்கிறது வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-64407148704886826302016-01-26T19:27:07.378+05:302016-01-26T19:27:07.378+05:30வணக்கம் வருகைக்கு நன்றி யாருமோ குறிப்பிடாத காணொளிய...வணக்கம் வருகைக்கு நன்றி யாருமோ குறிப்பிடாத காணொளியைப் பற்றி குறிப்பிட்டது அறிந்து மகிழ்ச்சி<br />ஏதோ விடயம் சொல்லுகின்றீர்கள் எனக்கு தெரியவில்லை ஆனால் ஏதோ அசம்பாவிதம் என்று புரிகிறது இதோ அலசுகிறேன் பொதுவாக நான் தொலைக்காட்சி பார்ப்பதில்லை<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-9206023577324561912016-01-26T18:50:44.326+05:302016-01-26T18:50:44.326+05:30நண்பரே, பொதுநலனில் அக்கறை கொண்ட சமூகப் போராளியின் ...நண்பரே, பொதுநலனில் அக்கறை கொண்ட சமூகப் போராளியின் குரலாக உங்கள் பதிவு ஒலிக்கிறது. எனினும், நாம் அரசியல்வாதிகளை விமர்சனம் செய்தாலும், அந்த அரசியல்வாதிகளை வைத்துத்தான் நாட்டு நலனுக்கான அனைத்து காரியங்களையும் செய்ய வேண்டியவர்களாக இருக்கிறோம். காரணம் இந்த அரசியலமைப்புதான். துரதிர்ஷ்டவசமாக நமது நாட்டில் பெரும்பாலான அரசியல்வாதிகள் பொதுநலனில் அக்கறை இல்லாதவர்களாகவே இருக்கின்றனர். <br /><br />(ஆஸ்கார் ஒயில்டு எழுதிய ‘ HAPPY PRINCE ‘ என்ற கதையை நேரம் கிடைக்கும்போது படித்துப் பாருங்கள்)<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-81371271524547772982016-01-26T18:28:04.993+05:302016-01-26T18:28:04.993+05:30இ.கி.மு. ஏதோ கட்சி பேருன்னா மாதிரி இருக்கு?!இ.கி.மு. ஏதோ கட்சி பேருன்னா மாதிரி இருக்கு?!மலரின் நினைவுகள்https://www.blogger.com/profile/02526705329213984100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-29278448884680058812016-01-26T18:18:50.677+05:302016-01-26T18:18:50.677+05:30த. ம வாக்கு போட்டாச்சு. த. ம வாக்கு போட்டாச்சு. நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-60739285939927091142016-01-26T18:15:32.935+05:302016-01-26T18:15:32.935+05:30இந்தியா இன்னும் முன்னேறிக் கொண்டேதான் இருக்கிறது. ...இந்தியா இன்னும் முன்னேறிக் கொண்டேதான் இருக்கிறது. ஹஹ இன்னும் கூட பொருளாதாரப்பாடத்தில் நான் அன்று படித்த அதே வாக்கியம்தான் இப்போதும். இந்தியா இஸ் எ டெவெலப்பிங்க் கன்ட்ரி!! புக்குல பொய்யா ஹஹஹ. நீங்க சொல்லறத நம்புவோம் நம்புவதைத் தவிர வேறு வழி?!!! நல்ல பதிவுஜி! கருத்துகளும். நோ அரசியல் இங்கும். எந்தக் கூட்டத்திற்கும் சென்றதில்லை. சினிமா பார்ப்பதில்லை என்று சொல்ல மாட்டோம். ஆனால், மோகம் என்பதெல்லாம் கிடையாது. ஒரு பொழுதுபோக்கே. நோ சீரியஸ்னஸ். Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-71528414626937926222016-01-26T18:12:09.998+05:302016-01-26T18:12:09.998+05:30 குடியரசு தின வாழ்த்துகள்!
சமத்துவமும்,சமாதானமும்அ... குடியரசு தின வாழ்த்துகள்!<br />சமத்துவமும்,சமாதானமும்அனைவர்மனதிலும்பெருகிடட்டும்.மதங்களை எரித்து மனிதம் வாழட்டும்,<br /><br />காணொளி அருமை.கருத்துகள் பெருமை!காணொளியை கேட்டும் போது மனம் உருகுவது நிஜம். <br /><br />பீப் பாடலுக்கு மங்கு மாங்கென பதிவெழுதினோர் அப்பாவி கல்லூரி மாணவர்களுக்கு எதிராக ஒரு கேள்வி என்ன அஞ்சலி கூட வெளியிடாதது ஏன்? <br /><br />பீப் பாடலுக்கெதிராக கிளர்த்தெழும்பிய நம் வலையுலக தோழமைகள் இப்போது எங்கே போனார்கள்?<br /><br />ஒன்றுமே இல்லாததை தூக்கி பெரிதாக்கி போர்க்கொடி பிடித்தோர் தட்டிக்கேட்க வேண்டியதை கண்டு மௌனமாயிருப்பதேன்?<br /><br />விதிமீறலாய் கல்லூரி நடத்தப்பட்டதெனில் இது வரை அனுமதி வழங்கிய ஏழை மாணவர்களின் எதிர்காலத்தினை கேள்விக்குறியாக்கிய பெரிய மனிதர்களின் சின்னத்தனம் குறித்தும் தட்டிக்கேளுங்கள், <br /><br />டெல்லி வரை எதிரொலிக்கும் கல்லூரி மாணவர மரணங்களை தமிழ் நாட்டுஅரசும் மக்களும் கண்டு கொள்ளாததேன்? <br /><br />இதையெல்லாம் இந்த நாளிலேனும் சிந்தியுங்கள், அன்றைக்கு பொது நலன் சிந்தித்து வாங்கிய சுதந்திரம் இன்று தன்னலமாய்முடக்கப்பட்டு வெறும் புகழுக்கும், பணத்துக்கும் அடிமையாகி கிடப்பது தான் சுதந்திரமா?<br />நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-52218460174390108732016-01-26T17:12:02.428+05:302016-01-26T17:12:02.428+05:30வருக நண்பரே தங்களுக்கும் குடியரசு தின வாழ்த்துகள்வருக நண்பரே தங்களுக்கும் குடியரசு தின வாழ்த்துகள்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-59646676107018186052016-01-26T17:11:35.533+05:302016-01-26T17:11:35.533+05:30ஆமாம் நண்பரே நான் என்ன பொய்யா ? சொல்லப்போறேன்ஆமாம் நண்பரே நான் என்ன பொய்யா ? சொல்லப்போறேன்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-80852471916013412672016-01-26T17:10:34.287+05:302016-01-26T17:10:34.287+05:30வருக நண்பரே தங்களது இணைப்புக்கு இதோ வருகிறேன்.வருக நண்பரே தங்களது இணைப்புக்கு இதோ வருகிறேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com