tag:blogger.com,1999:blog-7695443811024722175.post1489302537837471663..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: Jingujang Manguny KILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-60482981844725175652016-07-24T17:26:21.331+05:302016-07-24T17:26:21.331+05:30வாங்க ஜி வருகைக்கு நன்றிவாங்க ஜி வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-37142528923274714392016-07-24T16:27:19.264+05:302016-07-24T16:27:19.264+05:30மனிதர்கள் படைத்தது தானே இந்த மதங்களும், ஜாதிகளும்....மனிதர்கள் படைத்தது தானே இந்த மதங்களும், ஜாதிகளும்...... உண்மை தான். மனிதனை மனிதனாகப் பார்க்காதவரை பிரச்சனை தான். <br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-85795745065225035382016-07-22T17:19:35.861+05:302016-07-22T17:19:35.861+05:30ஆம் நண்பரே புதிய மதம்தான்.ஆம் நண்பரே புதிய மதம்தான்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-855177405075583332016-07-22T17:19:13.575+05:302016-07-22T17:19:13.575+05:30ஊமையாக இருக்கலாம் நண்பரே. மனிதர்களில் ஊமைத்துரை என...ஊமையாக இருக்கலாம் நண்பரே. மனிதர்களில் ஊமைத்துரை என்று பெயர் இருக்கின்றதே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-66135978458931164232016-07-22T15:26:37.599+05:302016-07-22T15:26:37.599+05:30ஜிங்குசா...மங்குனியா...?
அது சரி...ஜிங்குசா...மங்குனியா...?<br />அது சரி...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-75165401345397727522016-07-22T14:26:07.998+05:302016-07-22T14:26:07.998+05:30எங்கத் தெருவிலுள்ள காளியம்மன் எந்த மொழியிலும் பேசா...எங்கத் தெருவிலுள்ள காளியம்மன் எந்த மொழியிலும் பேசாது நண்பரே... அட கை சாடையால் கூட பேசாது நண்பரே......வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-61365162617405183192016-07-22T12:11:01.754+05:302016-07-22T12:11:01.754+05:30தலைவனை குறை சொல்லாதீங்க....தலைவனை குறை சொல்லாதீங்க....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-24194668635691180152016-07-22T12:10:14.897+05:302016-07-22T12:10:14.897+05:30உண்மைதான் மனிதன் கடவுளை சரியாக உணர்ந்து கொள்ளவில்ல...உண்மைதான் மனிதன் கடவுளை சரியாக உணர்ந்து கொள்ளவில்லை. KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-29153851778003234202016-07-21T22:30:43.659+05:302016-07-21T22:30:43.659+05:30"யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் ..."யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்கப்பட்டு...இது யாகவா முனிவருக்குப் பொருந்தும்....யாகவா முனிவர் நா காவா முனிவர்...அது உங்களுக்கு அல்ல...ஹிஹிஹிThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-65749175378244441492016-07-21T22:02:41.843+05:302016-07-21T22:02:41.843+05:30கடவுளுக்கும், மதத்திற்கும், சாதிக்கும்எ, எந்த சம்ப...கடவுளுக்கும், மதத்திற்கும், சாதிக்கும்எ, எந்த சம்பந்தமும் இல்லை...கடவுள் என்ற கான்செப்டை மனிதர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை ..என்று சொல்லலாம்...அவரவர்க்குத் தோன்றியபடி கடவுளுக்கு உருவம் கொடுத்து பேசுகின்றார்கள்..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-26576638159847759532016-07-21T21:03:18.133+05:302016-07-21T21:03:18.133+05:30கவிஞர் ரூபனின் வருகைக்கு நன்றிகவிஞர் ரூபனின் வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-7214465161366133232016-07-21T20:27:29.745+05:302016-07-21T20:27:29.745+05:30வணக்கம்
ஜி
மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்த...வணக்கம்<br />ஜி<br /><br />மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம6<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-90709901380638934422016-07-21T17:51:43.296+05:302016-07-21T17:51:43.296+05:30வருக சகோ ஜாதியை வகுத்ததும் மனிதன்தான் வருகைக்கு நன...வருக சகோ ஜாதியை வகுத்ததும் மனிதன்தான் வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-16514982410694174742016-07-21T17:51:03.790+05:302016-07-21T17:51:03.790+05:30//இருக்கின்ற மதங்களை இணைக்கப் பாருங்களேன் //
ஆஹா ...//இருக்கின்ற மதங்களை இணைக்கப் பாருங்களேன் //<br /><br />ஆஹா அருமையான யோசனை நண்பரே அதேநேரம் நான் பதிவில் சொல்லி இருப்பது போல் தலைமை யார் ? அதுவே பிரச்சினை எல்லா மனிதர்களுமே தலைமை வகிக்கவே ஆசைப்படுகின்றார்கள் என்ன செய்வது ?<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-88908105980479862062016-07-21T17:50:39.430+05:302016-07-21T17:50:39.430+05:30ஜி நானும் அதை ஆதரித்தே கருத்துரை சொன்னேன்.ஜி நானும் அதை ஆதரித்தே கருத்துரை சொன்னேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-70931381308599276112016-07-21T17:50:30.629+05:302016-07-21T17:50:30.629+05:30வாங்க ஜி எல்லா இடங்களிலும் எல்லாவகை மனிதர்களும் இர...வாங்க ஜி எல்லா இடங்களிலும் எல்லாவகை மனிதர்களும் இருந்தால்தானே உலக நியதி விளங்கும்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-30340970424381914292016-07-21T17:50:21.070+05:302016-07-21T17:50:21.070+05:30கவிஞரின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி நேரில்...கவிஞரின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி நேரில் பேசலாம் ஆகஸ்டில்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-55527322185960117132016-07-21T17:50:11.285+05:302016-07-21T17:50:11.285+05:30வாங்க ஐயா தங்களின் கருத்துரைக்கு நன்றிவாங்க ஐயா தங்களின் கருத்துரைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-44459799678346181132016-07-21T17:50:00.615+05:302016-07-21T17:50:00.615+05:30ஐயா என்ன வித்தியாசமாக சொல்லிடீங்க....ஐயா என்ன வித்தியாசமாக சொல்லிடீங்க....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-59386827062635443832016-07-21T17:49:49.696+05:302016-07-21T17:49:49.696+05:30வருக நண்பரே நன்றிவருக நண்பரே நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-84283781279429050262016-07-21T17:49:39.602+05:302016-07-21T17:49:39.602+05:30வாங்க நண்பரே ஹாஹாஹா பினிஷிங் குழப்பிடுச்சோ... பாரா...வாங்க நண்பரே ஹாஹாஹா பினிஷிங் குழப்பிடுச்சோ... பாராட்டுகளுக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-33854633806628220642016-07-21T13:30:29.118+05:302016-07-21T13:30:29.118+05:30ஹிஹிஹி, ஶ்ரீராம் சொன்னப்புறமாத் தான் என் பேரும் இர...ஹிஹிஹி, ஶ்ரீராம் சொன்னப்புறமாத் தான் என் பேரும் இருக்குனு பார்த்தேன்! நல்லாவே இருக்கு! ஆனால் எந்த மதமும் ஜாதிப் பிரிவினையை உண்டாக்கவில்லை. ஜாதிப் பிரிவினை மனிதனால் மட்டுமே உருவானது! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-52422921725288266762016-07-21T10:33:40.974+05:302016-07-21T10:33:40.974+05:30என்னதான் புதிய மதம் ஆரம்பித்தாலும் பழைய மதங்கள் மற...என்னதான் புதிய மதம் ஆரம்பித்தாலும் பழைய மதங்கள் மறையப் போவதில்லை. எனவே ஜிங்குஜாங் மதம் தொடங்குவதிற்கு பதிலாக முடிந்தால் இருக்கிற மதங்களை இணைக்கப் பாருங்களேன்!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-55479648033724855542016-07-21T09:17:10.056+05:302016-07-21T09:17:10.056+05:30நேற்று முன்தினம் இதைத்தானே நானும் சொன்னேன் >>...நேற்று முன்தினம் இதைத்தானே நானும் சொன்னேன் >>>சிற்பியின் குற்றமா ,கடவுளின் குற்றமா ?<br /> எல்லோரும் வணங்கும் கடவுளை வடிக்க <br /> எந்த சிற்பியாலும் முடியவில்லை !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-88847675483234594582016-07-21T08:28:15.029+05:302016-07-21T08:28:15.029+05:30ஒன்றுக்கு இரண்டு..
உபத்திரவத்துக்கு மூன்று!.. - என...ஒன்றுக்கு இரண்டு..<br />உபத்திரவத்துக்கு மூன்று!.. - என்று சொன்னார்கள்..<br /><br />அதெல்லாம் போதாதென்று மேலும் ஒன்றா?..<br /><br />வெளங்கிடும் - ஊரு!..<br /><br />(அந்தப் பக்கமாக ஒரு சந்தேகம்!..)<br /><br />தத்தியானந்தா, மஞ்சிதா எல்லாம் இருப்பாங்க தானே!?...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com