tag:blogger.com,1999:blog-7695443811024722175.post1842561330553049668..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: UNFITKILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger69125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-67488446423842768802015-08-22T20:47:49.676+05:302015-08-22T20:47:49.676+05:30:-D:-Dஇ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-87567448551447091782015-08-21T22:10:47.957+05:302015-08-21T22:10:47.957+05:30நண்பரே ரூமில் சோறு வடித்துக்கொண்டு இருந்தேன் சும்ம...நண்பரே ரூமில் சோறு வடித்துக்கொண்டு இருந்தேன் சும்மா நிற்கும் பொழுது //போவோமா... புதுக்கோட்டை// பதிவில் லாண்டரி வேலை பந்தமாய் வார்த்தைகள் வந்து விழுந்திருக்கும் சோறு வடிக்கும் பொழுது அதை இதனுடன் சேர்த்து வடித்த கற்பனையில் கை வெந்து விட்டது அவ்வளவே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-189674735812796012015-08-21T20:39:38.285+05:302015-08-21T20:39:38.285+05:30படித்தவுடன் மிகவும் வருத்தமாகி விட்டது. கூடவே, &qu...படித்தவுடன் மிகவும் வருத்தமாகி விட்டது. கூடவே, "என்ன இவர்? கூடப் பிறந்த அக்காள் மகன் கை வெந்து போனதை இப்படி நகைச்சுவை போலச் சொல்கிறாரே!" எனச் சிறிது சீற்றமும் எழுந்தது. ஆனால், ஒன்றே ஒன்று உறுத்தியது!...<br /><br />என்ன இருந்தாலும் கொதிக்கிற நீரில் உப்பைப் போடுகிறவன் அவ்வளவு உணர்வுகெட்டத்தனமாகக் கையை உள்ளே விட்டு விடுவானா? அப்படியே பழக்கம் காரணமாக உள்ளே விட முனைந்தாலும் கை உள்ளே போகும்பொழுதே சுடுமே? அதிலேயே எச்சரிக்கையாகிக் கையை இழுத்துக் கொண்டு விடுவோமே, கைவிட்டுக் கலக்கும் அளவுக்குப் போவோமா என்று தோன்றியது. ஒருவேளை புதிதாகக் கதை எழுதும் முயற்சியோ என்றும் எண்ணினேன். ஆனால், இது போல் நிறைய அனுபவப் பதிவுகளை நீங்கள் எழுதியிருப்பதால் இதுவும் உண்மையாகத்தான் இருக்கும் என்றுதான் நினைத்தேன். மேலும், நீங்கள் இப்படியெல்லாம் பொய் சொல்ல மாட்டீர்கள் என்றும் நம்பினேன். கருத்திடக் கீழே வரும்பொழுதுதான் நீங்கள் பதில் கருத்துரைகளில் இதைக் கற்பனை என்று கூறியிருப்பது தெரிந்தது. ஏன் இப்படி ஒரு கற்பனை ஐயா? நன்றாகவே இல்லை.இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-79028458579779182772015-08-15T20:52:37.073+05:302015-08-15T20:52:37.073+05:30தலைவரிடமே கேளுங்கள் :)தலைவரிடமே கேளுங்கள் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-62803987117045572492015-08-15T14:41:47.948+05:302015-08-15T14:41:47.948+05:30வெந்து போன கை அப்படித்தானே இருக்கும் நண்பரேவெந்து போன கை அப்படித்தானே இருக்கும் நண்பரேKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-30378289575617233282015-08-15T10:37:09.949+05:302015-08-15T10:37:09.949+05:30கற்பனையாக இருந்தாலும், கொஞ்சம் டெரராத் தான் இருக்க...கற்பனையாக இருந்தாலும், கொஞ்சம் டெரராத் தான் இருக்கு - வெந்து போன கைகளை நினைத்தால்.....<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-44261347341853751802015-08-14T23:13:31.707+05:302015-08-14T23:13:31.707+05:30கற்பனைதான் நண்பரே..... வருகைக்கு நன்றி.கற்பனைதான் நண்பரே..... வருகைக்கு நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-77714876783246188912015-08-14T22:48:24.846+05:302015-08-14T22:48:24.846+05:30வணக்கம்
ஜி
உண்மையா...கற்பனையா... இருந்தாலும் நன்ற...வணக்கம்<br />ஜி<br /><br />உண்மையா...கற்பனையா... இருந்தாலும் நன்றாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 22<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-26305885483393547032015-08-14T22:43:59.453+05:302015-08-14T22:43:59.453+05:30வருக சகோ சோறு வடித்துக் கொண்டு இருக்கும்போது தோன்ற...வருக சகோ சோறு வடித்துக் கொண்டு இருக்கும்போது தோன்றிய கற்பனையே இந்தப்பதிவு.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-8691208866505300272015-08-14T22:42:41.614+05:302015-08-14T22:42:41.614+05:30வாங்க நண்பா அப்படியா நான் எழுதிய கற்பனையும் நடந்தி...வாங்க நண்பா அப்படியா நான் எழுதிய கற்பனையும் நடந்திருக்கின்றதா...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-68129634704286216402015-08-14T19:35:48.515+05:302015-08-14T19:35:48.515+05:30வணக்கம் சகோதரரே.
நல்ல கற்பனையுடன் ௬டிய நகைச்சுவைப...வணக்கம் சகோதரரே.<br /><br />நல்ல கற்பனையுடன் ௬டிய நகைச்சுவைப் பதிவு. நானும் உண்மை சம்பவம் என நினைத்து வருந்தம் மிகவும் அடைந்து விட்டேன். கருத்துரைகளை கண்ட பின் கற்பனை என அறிந்து மனசு லேசானது.<br />கற்பனையே என்றாலும் பழக்கங்களை மாற்ற இயலாமல் இது போல் சில சம்பவங்கள் நடந்துதான் விடுகிறது .விதியை மாற்ற யாரால் இயலும்.?<br /><br />தங்களுக்கு இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.<br /><br />நன்றியுடன்,<br />கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-47756756857007544442015-08-14T17:57:10.557+05:302015-08-14T17:57:10.557+05:30இதை நான் ஒரு முறை உணர்ந்திருக்கிறேன் - நல்ல தகவல்இதை நான் ஒரு முறை உணர்ந்திருக்கிறேன் - நல்ல தகவல்Anonymoushttps://www.blogger.com/profile/04989684763490025009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-64683673531069715762015-08-14T16:45:43.389+05:302015-08-14T16:45:43.389+05:30அதுக்குப்பிறகு அவள் யாருக்கு சொந்தம் ?அதுக்குப்பிறகு அவள் யாருக்கு சொந்தம் ?KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-38774277708452782782015-08-14T13:04:25.416+05:302015-08-14T13:04:25.416+05:30வருகைக்கு நன்றி நண்பரே நலம்தானே....வருகைக்கு நன்றி நண்பரே நலம்தானே....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-83288967650317057752015-08-14T12:57:52.072+05:302015-08-14T12:57:52.072+05:30Godd Comedy!!Godd Comedy!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-53315080199691144292015-08-14T12:16:51.046+05:302015-08-14T12:16:51.046+05:30அதுவே வழக்கமாகி விட்டதே...அதுவே வழக்கமாகி விட்டதே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-58736510455442396452015-08-14T07:36:06.444+05:302015-08-14T07:36:06.444+05:30பழக்க தோஷம் பழக்க தோஷம் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-66317080539815079832015-08-13T23:06:27.298+05:302015-08-13T23:06:27.298+05:30தோசைக்கல்லில் வையை வச்சு தேச்சுடுவானோ....தோசைக்கல்லில் வையை வச்சு தேச்சுடுவானோ....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-22051143578718323462015-08-13T23:04:36.017+05:302015-08-13T23:04:36.017+05:30வாங்க நிறையபேர் உண்மையென நம்பி விட்டார்களே....வாங்க நிறையபேர் உண்மையென நம்பி விட்டார்களே....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-6180308867890184662015-08-13T23:03:54.387+05:302015-08-13T23:03:54.387+05:30இதுதான் ஐயா சோத்துச் சோதனை.இதுதான் ஐயா சோத்துச் சோதனை.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-51758630808631375142015-08-13T23:02:55.222+05:302015-08-13T23:02:55.222+05:30ஹா ஹ் ஹா...ஹா ஹ் ஹா...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-54269128348410828382015-08-13T23:02:02.875+05:302015-08-13T23:02:02.875+05:30குக்கர் விசில் அடித்து கூப்பிட்டால் உங்களுக்கு பிட...குக்கர் விசில் அடித்து கூப்பிட்டால் உங்களுக்கு பிடிக்காதா :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-37151726192693158142015-08-13T23:00:32.564+05:302015-08-13T23:00:32.564+05:30உண்மை நிகழ்வென்றால் பர்னால் அனுப்பி வைக்கலாமா :)உண்மை நிகழ்வென்றால் பர்னால் அனுப்பி வைக்கலாமா :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-77432799178405700632015-08-13T22:59:15.825+05:302015-08-13T22:59:15.825+05:30நம்ம ஊரில் சோறு வடிக்கத் தெரியாத ராமமூர்த்தி மாதிர...நம்ம ஊரில் சோறு வடிக்கத் தெரியாத ராமமூர்த்தி மாதிரி ,சப்பாத்தி சுடத் தெரியாத ராஜேஷ் ரோஷன் இருக்க மாட்டானா:)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-16460003097927585612015-08-13T22:56:19.705+05:302015-08-13T22:56:19.705+05:30விவரமான தலைவர் ஒருவரை திருமணத்திற்கு தலைமை தாங்க அ...விவரமான தலைவர் ஒருவரை திருமணத்திற்கு தலைமை தாங்க அழைத்தால் ,அவரே தாலி கட்டிவிடுவாரே:) Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.com