tag:blogger.com,1999:blog-7695443811024722175.post1966248857777238744..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: கோடரிவேந்தனும், செந்துரட்டியும் (2)KILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger84125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-63157645259603775372018-07-08T04:41:45.127+05:302018-07-08T04:41:45.127+05:30நீங்கள் கேட்டதாகவே சொல்லி கேட்கலாமா ?நீங்கள் கேட்டதாகவே சொல்லி கேட்கலாமா ?KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-31822332639453392018-07-07T23:13:47.104+05:302018-07-07T23:13:47.104+05:30கோடாரி வேந்தரே...காதல் எப்படி வரும் நேராக வருமா? அ...கோடாரி வேந்தரே...காதல் எப்படி வரும் நேராக வருமா? அல்லது குறுக்கு சந்திலே வருமா....செந்துரட்டியாரிடம் பவ்யமாக கேட்டுச் சொல்லுங்கள்.... நான் அங்கு நின்று கொள்கிறேன்..வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-25445440007696773772018-07-07T09:41:45.401+05:302018-07-07T09:41:45.401+05:30வருக நண்பரே மிக்க நன்றி கருத்துரை வழங்கியமைக்கு......வருக நண்பரே மிக்க நன்றி கருத்துரை வழங்கியமைக்கு...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-90067189960827617542018-07-07T09:29:46.469+05:302018-07-07T09:29:46.469+05:30கண்களும் உணர்ச்சிகளை காட்ட இயலும் என்பதை அழகாய் சொ...கண்களும் உணர்ச்சிகளை காட்ட இயலும் என்பதை அழகாய் சொல்லி உள்ளீர்கள்குமார் ராஜசேகர்https://www.blogger.com/profile/04149987211009336064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-1038781589620357642018-07-05T20:46:25.127+05:302018-07-05T20:46:25.127+05:30வாங்க சகோ பயப்படாமல் தொடருங்கள்.வாங்க சகோ பயப்படாமல் தொடருங்கள்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-91379600187908830832018-07-05T20:45:44.349+05:302018-07-05T20:45:44.349+05:30வருக நண்பரே மிக்க மகிழ்ச்சி தங்களது கருத்துரை கண்ட...வருக நண்பரே மிக்க மகிழ்ச்சி தங்களது கருத்துரை கண்டு.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-2996279441912406552018-07-05T17:30:16.294+05:302018-07-05T17:30:16.294+05:30செங்கமலம் அழகு. ஆனால் அடி வாங்கிய வகை எல்லாம் படித...செங்கமலம் அழகு. ஆனால் அடி வாங்கிய வகை எல்லாம் படித்தால் அச்சமாயிருக்கு. Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-69704142908276917442018-07-05T15:05:55.763+05:302018-07-05T15:05:55.763+05:30கொஞ்சம்கூட சுவாரஸ்யம் குறையாமல் கதை தொடர்கிறது.கொஞ்சம்கூட சுவாரஸ்யம் குறையாமல் கதை தொடர்கிறது.iramuthusamy@gmail.comhttps://www.blogger.com/profile/06984895501704670109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-59272941656640556722018-07-04T19:52:35.581+05:302018-07-04T19:52:35.581+05:30நீங்கள் தமிழ் பண்டிட் என்பது தெரிந்ததுதானே...நீங்கள் தமிழ் பண்டிட் என்பது தெரிந்ததுதானே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-39727207144189022252018-07-04T19:48:58.952+05:302018-07-04T19:48:58.952+05:30செய்து தேவகோட்டைக்கு பார்சல் அனுப்பவும்.செய்து தேவகோட்டைக்கு பார்சல் அனுப்பவும்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-29485288736864889852018-07-04T18:10:11.988+05:302018-07-04T18:10:11.988+05:30நெடுக நினைபேன் கில்லர்ஜி, ஊரில் வெளியிலே அடுப்பு ம...நெடுக நினைபேன் கில்லர்ஜி, ஊரில் வெளியிலே அடுப்பு மூட்டி அம்மா அடிக்கடி செய்வா. வீட்டுக்குள் செய்வது மிக மிக கஸ்டம்... அது கடசியில் நன்கு வெந்து வரும்போது பாலிலிருந்து எண்ணெய் பிரிந்து பொயிங்கித் தெறிக்கும்.. இருப்பினும் பார்ப்போம் முடிந்தால் முயற்சிக்கிறென்.. நாங்க செய்யும் தொதலுக்கு பின் அப்படித்தொதல் எங்குமே கிடைத்ததில்லை.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-15954509869721851052018-07-04T18:08:20.789+05:302018-07-04T18:08:20.789+05:30அப்போ கலா அண்ணியின் காதில் போட்டுக் குடுத்திட வேண்...அப்போ கலா அண்ணியின் காதில் போட்டுக் குடுத்திட வேண்டியதுதேன்ன்:))...<br /><br />ஊசிக்குறிப்பு:<br />நேக்கு டமில்ல டி ஆக்கும்:)) வரலாறு.. கம்பர், ராமர் எல்லாம் இந்த ஒரு டி க்குள் அடங்குமாக்கும்:) க்கும்:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-8932824592038170772018-07-04T18:05:21.504+05:302018-07-04T18:05:21.504+05:30செங்கமலம் நிலைப்பாடு அடுத்த பதிவில் தெரியும்.செங்கமலம் நிலைப்பாடு அடுத்த பதிவில் தெரியும்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-55764350343114595472018-07-04T18:04:13.141+05:302018-07-04T18:04:13.141+05:30வாங்க ஐயா அடுத்த பகுதி புரியும் என்று நினைக்கிறேன்...வாங்க ஐயா அடுத்த பகுதி புரியும் என்று நினைக்கிறேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-17136180132095418162018-07-04T18:03:12.152+05:302018-07-04T18:03:12.152+05:30ஆமாம் இப்பொழுது அம்மாவிடம் கேட்டேன் கடல்பாசி தேவைய...ஆமாம் இப்பொழுது அம்மாவிடம் கேட்டேன் கடல்பாசி தேவையில்லையாம்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-33046216563564117092018-07-04T18:01:53.835+05:302018-07-04T18:01:53.835+05:30செந்துரட்டி திறந்து விட்டாரா...? அவர் இனியவர்.செந்துரட்டி திறந்து விட்டாரா...? அவர் இனியவர்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-82184342044297097752018-07-04T17:54:13.640+05:302018-07-04T17:54:13.640+05:30ம்..ம்..சரி.ம்..ம்..சரி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-28974023635898306312018-07-04T17:53:29.958+05:302018-07-04T17:53:29.958+05:30நான் ஆள் மாற்றி கேட்டு விட்டேனோ...?நான் ஆள் மாற்றி கேட்டு விட்டேனோ...?KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-36476926944895065382018-07-04T14:36:56.242+05:302018-07-04T14:36:56.242+05:30நான் சொன்னது இப்போதைய இளைஞர்களுக்குத் தெரியவும் தெ...நான் சொன்னது இப்போதைய இளைஞர்களுக்குத் தெரியவும் தெரியாத பல தின்பண்டங்களின் பெயரை! அது விடுபட்டு விட்டது! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-75213245182107667992018-07-04T13:21:51.207+05:302018-07-04T13:21:51.207+05:30கோமதிக்கா தொதலைத்தான் லொதலு என்று சொல்லுறாங்க. இரண...கோமதிக்கா தொதலைத்தான் லொதலு என்று சொல்லுறாங்க. இரண்டும் ஒன்றுதான்<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-293782798606899782018-07-04T13:21:02.726+05:302018-07-04T13:21:02.726+05:30ஏஞ்சல் ஹா ஹா ஹா ஹா நல்லா சொன்னீங்க. சீதைக்கு ராமன்...ஏஞ்சல் ஹா ஹா ஹா ஹா நல்லா சொன்னீங்க. சீதைக்கு ராமன் சித்தப்பா கதைதான் இந்த பூஸார்....யெஸ் யெஸ் ஏஞ்சல் வரலாறு ரொம்ப முக்கியம்!!!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-48530665360768637602018-07-04T13:19:14.381+05:302018-07-04T13:19:14.381+05:30ஹலோ கில்லர்ஜி யாரைப் பார்த்து இந்தக் கேள்வி ஹா ஹா ...ஹலோ கில்லர்ஜி யாரைப் பார்த்து இந்தக் கேள்வி ஹா ஹா ஹா ஹா தானைத்தலைவி சீரியல் எல்லாம் பார்க்க மாட்டாங்க தெரியுமா...ஹா ஹா ஹா<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-75118507978395082542018-07-04T13:18:10.476+05:302018-07-04T13:18:10.476+05:30கீதாக்கா உங்களுக்குத் தெரிந்ததுதான் பெயர் தான் வேற...கீதாக்கா உங்களுக்குத் தெரிந்ததுதான் பெயர் தான் வேறு. தேங்காய்ப்பால் அரிசிமாவு கருப்பட்டி வெல்லம் அலல்து சீனி என்று செய்யப்படுவதுதான் <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-24404154908109582482018-07-04T13:02:58.110+05:302018-07-04T13:02:58.110+05:30நன்றாகச் செல்கிறது. அது துரை செல்வராஜு ஐயாவா செந்த...நன்றாகச் செல்கிறது. அது துரை செல்வராஜு ஐயாவா செந்துரட்டி. இன்றுதான் புரிந்து கொண்டேன். தொடர்கிறேன்<br /><br />துளசிதரன்<br /><br />செந்துரட்டியின் செங்கமலம் என்ன ஆனாள்? அடுத்த பதிவுல செந்துரட்டி சொல்லாமலா போயிடுவார் இல்லை கோடரிதான் அவர விட்டுருவாரா..ஹா ஹா ஹா<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-12607407240272947012018-07-04T12:08:13.229+05:302018-07-04T12:08:13.229+05:30தைரியமாகத் தொடர்ந்து படித்தால் தலையைப் பிய்த்துக் ...தைரியமாகத் தொடர்ந்து படித்தால் தலையைப் பிய்த்துக் கொள்ளவேண்டும் என்றுதோன்றுகிறதுG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com