tag:blogger.com,1999:blog-7695443811024722175.post2692196578197905644..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: நல்லதோர் வீணை. KILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-86773783032787801362015-08-04T19:13:20.070+05:302015-08-04T19:13:20.070+05:30சவாலோ? முட்டாள்தனம்ம்ம்ம்சவாலோ? முட்டாள்தனம்ம்ம்ம்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-11220619165266169522015-08-02T13:17:02.687+05:302015-08-02T13:17:02.687+05:30காணொளியில் விழுந்திட்டீர்களா?
உங்களிற்கும் பைத்திய...காணொளியில் விழுந்திட்டீர்களா?<br />உங்களிற்கும் பைத்தியமா?<br />காணொளி பார்க்க நேரமில்லை சார்.<br />வாசிக்கத் தான் விருப்பம்.<br />நல்ல பாடல்.<br />அரிய வரிகள். <br />https://www.facebook.com/notes/vetha-langathilakam/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/10153127067072182<br />காணொளி போடுபவர்களிற்காக எழுதியது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-1653398686446464922015-08-02T00:28:54.321+05:302015-08-02T00:28:54.321+05:30வணக்கம் சகோதரரே.
அறிவில்லா செயல்தான். காணொளி பார்...வணக்கம் சகோதரரே.<br /><br />அறிவில்லா செயல்தான். காணொளி பார்கும் போதே படபடப்பாக இருக்கிறது. நெஞ்சழுத்தம் உள்ளவர்களால்தான் இவ்வாறு இயல்பாக இருக்க இயலும். நல்லதோர் வீணைகள் சில இப்படித்தான் நலம் கெட்டு விடுகின்றன. பகிர்வுக்கு நன்றி.!<br /><br />நன்றியுடன்,<br />கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-81355843419905807182015-08-01T03:33:46.822+05:302015-08-01T03:33:46.822+05:30வணக்கம்
இன்று வலைச்சரத்தில் என் நன்றியுரை...
htt...வணக்கம்<br /><br />இன்று வலைச்சரத்தில் என் நன்றியுரை...<br /><br />http://blogintamil.blogspot.fr/2015/08/blog-post.html<br /><br />உங்கள் வருகையை ஆவலுடன் எதிர்நோக்கும் சாமானியன் !<br /><br />நன்றி<br /><br />saamaaniyanhttps://www.blogger.com/profile/01353371975684672746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-67395855640168342022015-07-31T13:00:48.967+05:302015-07-31T13:00:48.967+05:30இரயில் வரும்போது தண்டவாளத்தில் படுக்கிறேன் என சவால...இரயில் வரும்போது தண்டவாளத்தில் படுக்கிறேன் என சவால் விட்டிருக்கும் போல... வீடியோ எடுத்திருப்பதில் தெரிகிறது இது சிலரின் கூட்டு முயற்சி என... இந்த அசட்டுத் தைரியத்தை என்ன சொல்வது... உங்கள் பாடல் கோர்வை அருமை அண்ணா...<br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-79935369101120053942015-07-30T15:23:48.589+05:302015-07-30T15:23:48.589+05:30 அந்த நேரத்தில் யார் வீடியோ எடுத்தது.....? தெரிந்த... அந்த நேரத்தில் யார் வீடியோ எடுத்தது.....? தெரிந்தே செய்த செயலோ... என் தோன்றுகிறது.....தம +1UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-47046084530911595542015-07-29T20:19:29.735+05:302015-07-29T20:19:29.735+05:30அன்புள்ள ஜி,
நசையரு மனம் கேட்டேன் – நித்தம்
நவமென...அன்புள்ள ஜி,<br /><br />நசையரு மனம் கேட்டேன் – நித்தம்<br />நவமெனச் சுடர் தரும் உயிர் கேட்டேன்<br /><br />அசைவறு மதி கேட்டேன் – இவை<br />அருள்வதில் உனக்கெதும் தடையுள்ளதோ<br /><br />இவை<br />அருள்வதில் உனக்கெதும் தடையுள்ளதோ<br /><br />நல்லதோர் வீணை செய்தே – அதை<br />நசையரு மனம் கேட்டேன் – நித்தம்<br />நவமெனச் சுடர் தரும் உயிர் கேட்டேன்<br /><br />அசைவறு மதி கேட்டேன் – இவை<br />அருள்வதில் உனக்கெதும் தடையுள்ளதோ<br /><br />இவை<br />அருள்வதில் உனக்கெதும் தடையுள்ளதோ<br /><br />நல்லதோர் வீணை செய்தே – அதை<br />நலங்கெடப் புழுதியில் எரிவதுண்டோ<br /><br />ஆமாம்... நலங்கெடாமல் காணொளி கண்டோம்... !<br />இது போல் புகைவண்டிக்கடியில் ஆபத்தில் அசையாமல் படுத்துப் பிழைத்தவர்களைப் பார்த்திருக்கிறேன். <br />ஒரு கை ஓசைதான்,<br />த.ம. 12.<br /><br />மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-45532658844366096402015-07-29T19:01:53.540+05:302015-07-29T19:01:53.540+05:30இளம் கன்று பயமறியாது என்பது உண்மையாகத் தான் இருக்க...இளம் கன்று பயமறியாது என்பது உண்மையாகத் தான் இருக்கிறது.Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-48521268079085526082015-07-29T18:21:05.543+05:302015-07-29T18:21:05.543+05:30சமயோசித தகிரியம்தான் நண்பரே.....சமயோசித தகிரியம்தான் நண்பரே.....வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-22036435195002205562015-07-29T18:01:06.351+05:302015-07-29T18:01:06.351+05:30அண்ணா!
இன்னா பிரச்சனை???@!!!அண்ணா!<br />இன்னா பிரச்சனை???@!!!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-81843418837231939032015-07-29T17:14:14.806+05:302015-07-29T17:14:14.806+05:30ரொம்பச் சரியாச் சொன்னீங்க ஜீ..ரொம்பச் சரியாச் சொன்னீங்க ஜீ..வெட்டிப்பேச்சுhttps://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-73950790608480409902015-07-29T16:59:34.615+05:302015-07-29T16:59:34.615+05:30நிச்சயம் இது முட்டாள்தனமான காரியம்தான்,நிச்சயம் இது முட்டாள்தனமான காரியம்தான்,வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-33220629633481669052015-07-29T16:29:12.934+05:302015-07-29T16:29:12.934+05:30நல்லதோர் வீணை யார் எது. ?நல்லதோர் வீணை யார் எது. ?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-90682143318135078222015-07-29T12:35:27.617+05:302015-07-29T12:35:27.617+05:30வணக்கம் சகோ,
காணோளி பார்த்து பிறகு வருகிறேன்.
நன்ற...வணக்கம் சகோ,<br />காணோளி பார்த்து பிறகு வருகிறேன்.<br />நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-25752447826623928382015-07-29T11:48:57.301+05:302015-07-29T11:48:57.301+05:30அசட்டுத்துணிச்சல்!அசட்டுத்துணிச்சல்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-85932548623531583972015-07-29T11:33:36.404+05:302015-07-29T11:33:36.404+05:30சிறந்த ஒளி, ஒலிப் பதிவு
திரைப்படப் பாணிச் செயல் இத...சிறந்த ஒளி, ஒலிப் பதிவு<br />திரைப்படப் பாணிச் செயல் இது...<br />தன்னம்பிக்கைச் செயல் இதுவல்ல<br />தொடருங்கள் Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-23298657369019483132015-07-29T10:37:06.656+05:302015-07-29T10:37:06.656+05:30சகோ என்ன காணொளி என்பது என் கணினியில் தெரியவில்லை.சகோ என்ன காணொளி என்பது என் கணினியில் தெரியவில்லை.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-54282572117831059102015-07-29T09:19:20.480+05:302015-07-29T09:19:20.480+05:30செயல் முட்டாள் தனமாக இருந்தாலும் அந்த நேரத்தில்...செயல் முட்டாள் தனமாக இருந்தாலும் அந்த நேரத்தில் தைரியம் பாராட்டத்தக்கது.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-15500508829814668842015-07-29T09:11:05.637+05:302015-07-29T09:11:05.637+05:30அய்யா ,
இந்த கமெண்ட்க்கும், இடுகைக்கும்...அய்யா ,<br /> இந்த கமெண்ட்க்கும், இடுகைக்கும் சம்மந்தம் இல்லை, தங்களுடைய வலைப்பூவில் சுய சரித பகுதியில் " தவளை தன வாயால் கெடும் " என்ற இடுகையின் முதல் பகுதியை படித்து, ரசித்து , உண்மை விளம்பியை அறிந்து , வாயால் கேட்டது மலையாளியா ? தமிழனா ? என்று கூட அறிய பொறுமையின்றி இங்கே வந்த புதிய நட்பை விழையும் புதிய பதிவர். இந்த நான் குறிப்பிடும் பதிவை மீண்டும் அப்டேட் செய்து இடலாமே !!!!!Adirai anbudhasanhttps://www.blogger.com/profile/03773196368882328343noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-8025209478397280692015-07-29T08:12:25.598+05:302015-07-29T08:12:25.598+05:30இது - இவனுங்க திட்டமிட்டு எடுத்திருப்பதைப் போல் தெ...இது - இவனுங்க திட்டமிட்டு எடுத்திருப்பதைப் போல் தெரிகின்றது..<br /><br />நாம - நம்ம வேலையைப் பார்க்கப் போவோம்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-31230457720784254362015-07-29T07:32:12.560+05:302015-07-29T07:32:12.560+05:30சிறிது மாட்டினால்... அய்யோ...சிறிது மாட்டினால்... அய்யோ...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-11962386669944487562015-07-29T06:57:40.296+05:302015-07-29T06:57:40.296+05:30முட்டாள் தனம் நண்பரே
தம +1முட்டாள் தனம் நண்பரே<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-44373926911649473152015-07-29T06:56:07.360+05:302015-07-29T06:56:07.360+05:30செயல் முட்டாள்தனம், தைரியம் பாராட்டத்தக்கது உண்மைய...செயல் முட்டாள்தனம், தைரியம் பாராட்டத்தக்கது உண்மையே. இருந்தாலும் விஷப்பரீட்சையைத் தவிர்க்கலாமே. அழகான தலைப்பு கொடுத்து திரில்லான வீடியோவை இணைத்துவிட்டீர்களே?Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-7035922860398962532015-07-29T06:09:16.163+05:302015-07-29T06:09:16.163+05:30தன்னைப் பற்றிச் சொன்னதாக எண்ணாமல் பொதுவாக எடுத்துக...தன்னைப் பற்றிச் சொன்னதாக எண்ணாமல் பொதுவாக எடுத்துக் கொண்டால் பல இடங்களில் பொருந்தும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-20077910943281156452015-07-29T05:58:39.536+05:302015-07-29T05:58:39.536+05:30tha.ma 3tha.ma 3Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com