tag:blogger.com,1999:blog-7695443811024722175.post2896544869753531469..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: காத்திருக்கிறாள்...KILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-26457437850506914312015-06-29T17:01:39.144+05:302015-06-29T17:01:39.144+05:30கவிதை அழகு இறுதி முடிப்பு ரசித்தேன்! இனிய ஓய்வாக ந...கவிதை அழகு இறுதி முடிப்பு ரசித்தேன்! இனிய ஓய்வாக நாட்டில் ரசியுங்கள்! வலையில் வருவோர் போவோர் பற்றி ஏன் கவலை[[[[[[[[[[[[[[[[[தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-29119927130584469392015-06-29T15:08:11.196+05:302015-06-29T15:08:11.196+05:30எனக்கு குட்பை சொல்லியிருக்க சொல்ல எழுதறதுக்கே என்ன...எனக்கு குட்பை சொல்லியிருக்க சொல்ல எழுதறதுக்கே என்னோ மாதிரி இருக்குதுங்க சார்.(அபிராமி அபிராமி அசிங்கம் அசிங்கம்) பாரதியைப் பற்றி எவனோ எங்கோயோ எழுதினதைப் படித்தேன் அவன் உங்க நண்பன் என்று கூட தெரியாது வலிகளை பற்றிய பதிவில் என் வலியை எழுதுனேன். அதுக்கு என்னா இப்ப ? வலி சார்ந்த பதிவில் வலியை எழுதினால் நான் ஏற்கனவே குட்பை சொல்லிட்டேன்னு குழந்தைப் பையன் மாதிரி என்னா சார் இது சகிக்கலை. உங்க நண்பன் தான் இந்த மாதிரி எழுதுறதுன்னு தெரிந்திருந்தா அந்தக் கருமத்தை இங்க எழுதியிருக்கவே மாட்டேன். நல்ல ஆளுங்க நண்பர்களா இல்லாட்டி இப்படி தான் ஆகும். 16 வயதினேலே மயிலு மாதிரி பதிவைப் பத்தி எழுது எழுதுன்னு புலம்பாதிங்க சார்./.. நீங்க என்னா எழுதினீங்கன்னே மறந்துட்டு திரிகிறீங்க. <br /><br />லீவுக்கு போனா பேசமா என்சாய் பன்னுங்க. .சும்மா பதிவுக்குள்ள தலையவிட்டுக்கிட்டு இருக்காமல், நாராயணவிலாசல உருளைகிழங்கு தோசை சாப்பிடுங்க. தியாகிகள் தெரு போஸ்கடை காரசேவு கருதாஊரனி பெரியய்யா கடை (நம்ம சொந்தந்தான்) தேனீர் குடிங்க. வண்டி எடுத்துட்டு டீபிரிட்டோ பக்கம் போய்ட்டு வாங்க அந்த கட்டத்தின் காற்று பட்டாலே நல்லது.<br /><br />கடைசியா பாரதி பத்தி பேசறதுக்கு கத்துக்குட்டிகளுக்கு எந்த தகுதியும் இல்லை.<br /><br />இப்போதைக்கு குட்பை சார்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-42506530084693365192015-06-29T12:25:16.737+05:302015-06-29T12:25:16.737+05:30அருமையான கவிதை...
அ முதல் ஒள வரை ரசித்தேன்.
ஆஹா.....அருமையான கவிதை...<br />அ முதல் ஒள வரை ரசித்தேன்.<br /><br />ஆஹா...மண்ணின் மணம் வீசுகிறது...காரணம் புரிந்துவிட்டது....மகிழ்வாய் இருந்து வாருங்கள் சகோ...<br /><br />தம 16 UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-77424926737280009002015-06-29T11:30:12.496+05:302015-06-29T11:30:12.496+05:30ஃ போன் நம்பர் இருந்தால் தங்களுடன் பேசலாம்!!ஃ போன் நம்பர் இருந்தால் தங்களுடன் பேசலாம்!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-61397179534944729412015-06-28T19:57:44.446+05:302015-06-28T19:57:44.446+05:30பூமித்தாய்க்கு உங்களது பாராட்டு, உங்களது பாணியில் ...பூமித்தாய்க்கு உங்களது பாராட்டு, உங்களது பாணியில் மிக அருமை. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-91152345834914757702015-06-28T18:24:35.335+05:302015-06-28T18:24:35.335+05:30காத்திருப்புகள் என்றும் அர்த்தமும்,அடர்த்தியும் நி...காத்திருப்புகள் என்றும் அர்த்தமும்,அடர்த்தியும் நிறைந்தவை/vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-84097050821380955402015-06-28T17:41:12.599+05:302015-06-28T17:41:12.599+05:30அருமையான கவிதை. அ முதல் ^ஒள வரை மிக அருமை. ...அருமையான கவிதை. அ முதல் ^ஒள வரை மிக அருமை. ஊரில் குடும்பத்தினருடன் சந்தோஷமாக இருங்கள் சகோ.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-24208327011785253982015-06-28T15:33:25.055+05:302015-06-28T15:33:25.055+05:30மிக அருமையாக எழுதியிருக்கிறீங்க. வாழ்த்துக்கள். ஊர...மிக அருமையாக எழுதியிருக்கிறீங்க. வாழ்த்துக்கள். ஊரில் நன்றாக சந்தோசமாக இருக்கவும். priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-40205207022980551172015-06-28T15:14:51.110+05:302015-06-28T15:14:51.110+05:30பாமலர்களைக் கொண்டு பூமகளுக்கு அர்ச்சனை செய்து விட்...பாமலர்களைக் கொண்டு பூமகளுக்கு அர்ச்சனை செய்து விட்டீர்கள்!..<br />தாயகம் தங்களால் பெருமை கொள்ளட்டும்!..<br /><br />நாளும் பொழுதும் நல்ல பொழுதாக அமைய வேண்டுகின்றேன்..<br />வாழ்க நலம்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-79031523176505147202015-06-28T15:13:53.509+05:302015-06-28T15:13:53.509+05:30வழக்கம் போல சிறப்பான பதிவு! இந்தியா வந்திருக்கிறீர...வழக்கம் போல சிறப்பான பதிவு! இந்தியா வந்திருக்கிறீர்களா? வாழ்த்துக்கள்! சென்னை விஜயம் உண்டா? ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-56335523483404247922015-06-28T14:14:29.124+05:302015-06-28T14:14:29.124+05:30தாய்மண்ணுக்கு திரும்பும் தங்களை வருக வருக என வரவேற...தாய்மண்ணுக்கு திரும்பும் தங்களை வருக வருக என வரவேற்கிறேன் நண்பரே! தாய்மண்ணுக்கு அருமையான கவிதை தந்து விட்டீர்கள். நன்றி!<br />த ம 22S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-21005043976447584942015-06-28T13:57:45.716+05:302015-06-28T13:57:45.716+05:30வணக்கம் சகோ, தாய் வீட்டிற்கு வந்தது மகிழ்ச்சியே, ந...வணக்கம் சகோ, தாய் வீட்டிற்கு வந்தது மகிழ்ச்சியே, நல்லா ஊர் சுற்றுங்கள் கவலையில்லாமல்,<br />வாழ்த்துகிறது உம்மை,<br />வரவேற்கிறது உம் தாய் மண்,<br />நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-44237187360060225602015-06-28T10:58:15.216+05:302015-06-28T10:58:15.216+05:30சிறப்பான கவிதை. அ முதல் ஔ வரை - அதுவும் சிறப்பு. ...சிறப்பான கவிதை. அ முதல் ஔ வரை - அதுவும் சிறப்பு. <br /><br />பதிவுலகம் எங்கே போய்விடப்போகிறது நண்பரே. தேவகோட்டையில் குடும்பத்துடன் உங்கள் நேரத்தை செலவிடுங்கள். பின்னர் வரலாம் பதிவுலகிற்கு!<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-55668749294726386572015-06-28T09:30:20.549+05:302015-06-28T09:30:20.549+05:30முத்தாய்ப்பாக பூமித்தாய்க்கு நன்றிபா..பாடி விட்டீர...முத்தாய்ப்பாக பூமித்தாய்க்கு நன்றிபா..பாடி விட்டீர்கள்.. நல்லது வருக! வருக!! தங்களின் வருகையில் இந்திய பூமி தாய் மனம் குளிரட்டும்.வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-52789570713481087232015-06-28T08:18:47.146+05:302015-06-28T08:18:47.146+05:30தாய்மண் மிதித்தீர் தவிப்புடன் தீருமட்டும்
சாய்ந்த...தாய்மண் மிதித்தீர் தவிப்புடன் தீருமட்டும் <br />சாய்ந்து இருந்துநீர் சல்லாபித்து செந்தமிழை <br />சேயினது வாய்மொழியை காதாரக் கேள்துயர் <br />தேய்ந்தழியும் விண்நிலவு போல்! <br /><br />ஜி நல்லா என்ஜாய் பண்ணிட்டு வாங்க எங்களையோ பதிவுகளையோ பற்றி கவலைப் படாதீர்கள். அதெல்லாம் நாங்க பாத்துக்கிறோம் ok வா ஹா ஹா வாழ்த்துக்கள். என்ன வந்தவுடன் நிறைய ஹோம் வோர்க் இருக்கும். ok வா ஜி <br /><br />(ஐய இது உனக்கு தேவையா கண்ணாடி வீட்டில இருந்து கொண்டு கல்லேறியக் கூடாது ஏன்று தெரியாதா) அப்புறம் நீயும் ஹோம் வொர்க் பண்ண வேண்டி இருக்குமே பரவாய் இல்லையா அம்மாடியோ அதானே) எஸ்கேப் ....<br />நன்றி ஜி பதிவுக்கு.<br /> Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-61377644002176043112015-06-28T08:10:27.336+05:302015-06-28T08:10:27.336+05:30ரசித்தேன்.ரசித்தேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-60375016602559984982015-06-28T08:07:21.139+05:302015-06-28T08:07:21.139+05:30பெற்ற தாயும் பூமித்தாயும் தன் பிள்ளைகளிடமிருந்து எ...பெற்ற தாயும் பூமித்தாயும் தன் பிள்ளைகளிடமிருந்து எதையும் எதிர்ப்பார்த்து காத்திருப்பதில்லை. காத்திருக்கும் தாயைக் காண தாய் நாடு வந்திருக்கும் தங்களது வரவு நல் வரவாகுக. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-31465080487375671372015-06-28T08:00:00.225+05:302015-06-28T08:00:00.225+05:30கவிதை அருமை அண்ணா...
என்சாய் பண்ணிட்டு வாங்கண்ணா.....கவிதை அருமை அண்ணா...<br />என்சாய் பண்ணிட்டு வாங்கண்ணா... அப்புறம் பாத்துக்கலாம்...<br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-67007766717452470582015-06-28T07:36:50.725+05:302015-06-28T07:36:50.725+05:30சொல்ல நினைப்பவை வார்த்தைகளில் அடங்குவதில்லை. இருந்...சொல்ல நினைப்பவை வார்த்தைகளில் அடங்குவதில்லை. இருந்தாலும் சொல்லாமல் விடவும் முடியவில்லை. ரசித்தேன் வாழ்த்துக்கள்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-87395288216776958332015-06-28T07:34:18.803+05:302015-06-28T07:34:18.803+05:30சந்திக்க ஆவலாய் உள்ளேன் ஜி...சந்திக்க ஆவலாய் உள்ளேன் ஜி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-73080354472443975772015-06-28T07:16:23.233+05:302015-06-28T07:16:23.233+05:30வருக....வருக....காத்திருப்போர் உள்ளம் கனியட்டும்வருக....வருக....காத்திருப்போர் உள்ளம் கனியட்டும்Pandiaraj Jebarathinamhttps://www.blogger.com/profile/01909544294582830552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-51631021644894499792015-06-28T07:15:29.534+05:302015-06-28T07:15:29.534+05:30இந்தியா வந்திருக்கிறீர்களா
மிக்க மகிழ்ச்சி நண்பரே
...இந்தியா வந்திருக்கிறீர்களா<br />மிக்க மகிழ்ச்சி நண்பரே<br />தேவ கோட்டையில் ஒவ்வொரு நொடியும் மகிழ்வாய் செல்லட்டும்<br />பதிவுகள் வரட்டும், பார்க்கக் கருத்திட காத்திருக்கிறோம் நண்பரே<br />நன்றி<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-39166641760286362842015-06-28T06:23:08.679+05:302015-06-28T06:23:08.679+05:30ரசித்தேன்.
இந்தியா வந்திருக்கிறீர்களா? மொபைலில் ...ரசித்தேன்.<br /><br />இந்தியா வந்திருக்கிறீர்களா? மொபைலில் பின்னூட்டம் இடலாம். அ முதல் ஔ வரை சூப்பர்! ஃ காணோமே!<br /><br />:)))))))))))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-17283728289836713472015-06-28T02:17:38.643+05:302015-06-28T02:17:38.643+05:30காத்திருப்பவரை காக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறத...காத்திருப்பவரை காக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது <br />தம +<br />வார்த்தை விளையாட்டு சூப்பர் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-66956257361914196522015-06-28T01:47:11.451+05:302015-06-28T01:47:11.451+05:30நினைவில் நிறுத்தி
புனைந்தாயோ?
பூமிக் கவிதை!
பூவுலக...நினைவில் நிறுத்தி<br />புனைந்தாயோ?<br />பூமிக் கவிதை!<br />பூவுலகம் பூவுடலை<br />சுமக்கும்<br />புண்ணியத் தாய்!<br />வாழிய வாழியவே!<br />த ம 3<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.com