tag:blogger.com,1999:blog-7695443811024722175.post3094572655636155571..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: அபுதாபி, அப்பு அபுபக்கர்KILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger62125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-46618128739078950712015-04-09T21:10:06.609+05:302015-04-09T21:10:06.609+05:30சுப்புராஜூக்குதானே அப்பு ஆப்பு வச்சாரு.....சுப்புராஜூக்குதானே அப்பு ஆப்பு வச்சாரு.....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-23670313894277773022015-04-09T20:24:45.805+05:302015-04-09T20:24:45.805+05:30வடுகநாதான் அப்பத்துக்கு ஆப்பு வச்சட்டாரேன்னு வருத்...வடுகநாதான் அப்பத்துக்கு ஆப்பு வச்சட்டாரேன்னு வருத்தமா இருக்கு...வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-91702436839774642462015-04-09T18:38:58.349+05:302015-04-09T18:38:58.349+05:30பல்லுப்போன வேதனையில மனுஷன் காணொளி காணுறது மா3யா இர...பல்லுப்போன வேதனையில மனுஷன் காணொளி காணுறது மா3யா இருக்கு.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-84431234181447317352015-04-09T18:19:09.127+05:302015-04-09T18:19:09.127+05:30கடுக்கண் தந்த வேதனையை காணொளி தகர்த்துவிட்டிருக்கும...கடுக்கண் தந்த வேதனையை காணொளி தகர்த்துவிட்டிருக்கும்.ஹஹ<br />மன்னிக்கவும் சகோ தாமத வருகைக்கு.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-18190679950031264272015-04-09T17:40:55.431+05:302015-04-09T17:40:55.431+05:30வாங்க, வாங்க வழி தெரிஞ்சுடுத்தோ... சும்மாவே கடுக்...வாங்க, வாங்க வழி தெரிஞ்சுடுத்தோ... சும்மாவே கடுக்கண் போன வழி தெரியாமல் வடுகநாதன் மன வேதனையில இருக்கான் இது வேறயா ?KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-79080986944792065172015-04-09T17:37:08.582+05:302015-04-09T17:37:08.582+05:30வாங்க நல்ல ஐடியா கொடுப்பீங்க போலயே பின்னே அந்தச்செ...வாங்க நல்ல ஐடியா கொடுப்பீங்க போலயே பின்னே அந்தச்செலவை யார் தலையில் வைப்பது ?KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-59806327702739751432015-04-09T17:32:01.681+05:302015-04-09T17:32:01.681+05:30வருக நண்பரே நல்லதொரு பழையகால நினைவலைகளை மீட்டு வந...வருக நண்பரே நல்லதொரு பழையகால நினைவலைகளை மீட்டு வந்து விட்டீர்கள் இந்த வகை சடங்குகளை திருமணங்களில் பார்த்ததுண்டு கருத்துரைக்கு நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-8899965338062852812015-04-09T17:27:07.885+05:302015-04-09T17:27:07.885+05:30செலவுதான் வடுகநாதன் தலையில விழுந்துடுச்சே....செலவுதான் வடுகநாதன் தலையில விழுந்துடுச்சே....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-38794573348966278472015-04-09T17:25:53.063+05:302015-04-09T17:25:53.063+05:30ஹலோ பல்லுப் போனது சுப்புராஜூக்கு எனக்கு அல்ல....ஹலோ பல்லுப் போனது சுப்புராஜூக்கு எனக்கு அல்ல....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-48233166839356503472015-04-09T16:37:33.053+05:302015-04-09T16:37:33.053+05:30அடடே வடுகநாதன் கிட்ட நிறைய ஐடியா கேக்கலாம் போலிருக...அடடே வடுகநாதன் கிட்ட நிறைய ஐடியா கேக்கலாம் போலிருக்கே.. கடுக்கனை கடுகு டப்பால போடும் ஐடியா நல்லா தான் இருக்கு. வரட்டும் வடுகநாதன்.. நாம ஊருக்கு போற செலவையும் சேர்த்து அவர் தலையில கட்டலாம். :)கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-38545885250580755742015-04-09T14:50:25.652+05:302015-04-09T14:50:25.652+05:303 நாளுக்கு வாயால சாப்பிடக் கூடாதாம்.
(துளை போட்டு ...3 நாளுக்கு வாயால சாப்பிடக் கூடாதாம்.<br />(துளை போட்டு வயிற்றினுள் செலுத்தலாம் கான்சர் நோயாளி போல)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-62678328759409750912015-04-09T12:02:22.232+05:302015-04-09T12:02:22.232+05:3050 களில் எங்கள் பக்கம் திருமணம் முடிந்ததும் மாப்பி...50 களில் எங்கள் பக்கம் திருமணம் முடிந்ததும் மாப்பிள்ளை மாமியார் வீட்டிற்கு விருந்துக்கு வரும்போது மணப்பெண்ணின் சகோதரிகள் பஜ்ஜி அல்லது வடை தயாரிக்கும்போது அதில் மோதிரத்தை வைத்து செய்வதுண்டு. சாப்பிடும்போது அதை மாப்பிள்ளை கண்டுபிடிக்கிறாரா என பார்க்க. எல்லோரும் அந்த நிகழ்வை பார்க்க கூட்டமாய் கூடியிருப்பதை பார்க்கும்போதே மாப்பிள்ளைக்கு தெரிந்துவிடும் ஏதோ வில்லங்கம் இருக்கிறதென்று, ஆனால் அதற்குள் மாப்பிளையின் சகோதரிகள் அதை கண்டுபிடித்து முன்பே சொல்லிவிடுவார்கள். இந்த ’விளையாட்டு’ பார்க்க வேடிக்கையாய் இருக்கும்.<br /><br />தங்களது பதிவு அந்த நிகழ்வை நினைவூட்டியது. இரசித்தேன். <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-29830363596078221162015-04-09T11:13:25.553+05:302015-04-09T11:13:25.553+05:30கடுகுல கடுக்கனை போட்டு தாளிச்ச அப்புவை டாக்டர் பில...கடுகுல கடுக்கனை போட்டு தாளிச்ச அப்புவை டாக்டர் பில்லால தாளிச்சிருப்பாரே...<br /><br />நன்றி<br />சாமானியன்saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-15536239026178083372015-04-09T10:59:34.075+05:302015-04-09T10:59:34.075+05:30கடுகு அப்பம் சூப்பர் என்று தாங்கள் சாப்பிட்டு பல்ல...கடுகு அப்பம் சூப்பர் என்று தாங்கள் சாப்பிட்டு பல்லு போன செய்தி அருமை. வாழ்த்துக்கள்.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-8257831968440426632015-04-08T21:11:24.223+05:302015-04-08T21:11:24.223+05:30வருக சகோ நீண்ட இடைவெளிக்குப்பிறகு தங்களின் வருகைக்...வருக சகோ நீண்ட இடைவெளிக்குப்பிறகு தங்களின் வருகைக்கு நன்றி செய்து பாருங்கள் பிறகு என்னைக்குறை சொல்லாமல் இருந்தால் சரி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-43416325097225353202015-04-08T21:00:21.043+05:302015-04-08T21:00:21.043+05:30வருக சகோ நீங்களும் இந்த கடுகு அப்பத்தைப்பற்றி பதிவ...வருக சகோ நீங்களும் இந்த கடுகு அப்பத்தைப்பற்றி பதிவு போடலாமே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-41822635695402702672015-04-08T20:27:47.573+05:302015-04-08T20:27:47.573+05:30கடுகு அப்பம். புதிதாக இருக்கிறதே. செய்து பார்க்க வ...கடுகு அப்பம். புதிதாக இருக்கிறதே. செய்து பார்க்க வேண்டும். ஆனால், கட்டபடி கடுகு டப்பாவை எடுத்துக் கொட்டமாட்டேன். பிறகு பல்லில்லாக் கணவனுடன் தான் காலம் தள்ள வேண்டும்.kowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-48466333005521652952015-04-08T20:02:27.313+05:302015-04-08T20:02:27.313+05:30படிக்கும் போது நகைச்சவையாக இருந்தாலும் கடுகு ...படிக்கும் போது நகைச்சவையாக இருந்தாலும் கடுகு அப்பத்தை ( கடுக்கன் அப்பம் ) சாப்பிட்ட சுப்புராஜு பாவம். மிக அருமை சகோ. உங்களுடைய அடுத்த பதிவுக்காக வெயிட்டிங் !சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-6868900673742927802015-04-08T18:04:49.035+05:302015-04-08T18:04:49.035+05:30ஆம் மணவையாரே டாக்டர் அப்படித்தான் சொல்லி இருக்கார்...ஆம் மணவையாரே டாக்டர் அப்படித்தான் சொல்லி இருக்கார்.<br />என்றும் 16 க்கு நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-14541242170168294672015-04-08T17:47:10.337+05:302015-04-08T17:47:10.337+05:30அன்புள்ள ஜி,
மூனு நாளைக்கு வாய...அன்புள்ள ஜி,<br /><br /> மூனு நாளைக்கு வாயால சாப்புடக் கூடாதாம்... வாயால சாப்புட்டா வவுத்தால போகுமாம்...!<br /><br /> காணொளியும் இரசிக்கும் அருமை...!<br /><br />நன்றி.<br />த.ம. 16. மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-33864680719589153812015-04-08T17:44:57.251+05:302015-04-08T17:44:57.251+05:30வாங்க ராஜா நலம்தானே...வாங்க ராஜா நலம்தானே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-77080827781638549742015-04-08T17:44:09.916+05:302015-04-08T17:44:09.916+05:30வாங்க, வாங்க இருந்த ஒரு கடுக்கணையும் கடிசிச பாவத்த...வாங்க, வாங்க இருந்த ஒரு கடுக்கணையும் கடிசிச பாவத்துக்கு சுப்புராஜு கைக்கு போயிடுச்சே கடுக்கண் இல்லாத அப்பம் 2 பார்சல். KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-34918142010471644762015-04-08T13:54:40.943+05:302015-04-08T13:54:40.943+05:30ஹா...ஹா..ஹா. வழக்கம் போல அருமை நண்பரே...ஹா...ஹா..ஹா. வழக்கம் போல அருமை நண்பரே...துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-57078698060702322492015-04-08T04:39:32.165+05:302015-04-08T04:39:32.165+05:30அட கடுக்கணை கடுகு டப்பாவிலயா போடணும் என்னமா சிந்தீ...அட கடுக்கணை கடுகு டப்பாவிலயா போடணும் என்னமா சிந்தீ.........க்கிறீங்க ம்..ம்..ம் <br />எங்கேயோ போட்டீங்க ஜி வர வர அளவே இல்லாமல் அசத்துறீங்க. ஒரு சந்தேகம், <br />கடுகை அப்பத்துக்கு போடுவதா ? என்று நினைத்தவுடன் சிரிப்பு தடை பட்டுவிட்ட்டது. நம்ம ஊரில போடுவதில்லை அதான். என்னமோ இடுக்கண் வராம பார்த்துக்கோங்க ஜி. 2 கடுக்கன் அப்பம் ப்ளீஸ் நான் கடிக்காமல் சாப்பிடுவேனாக்கும். கடுக்கனை சொன்னேன். ஹா ஹா ......Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-69161856990472351742015-04-07T21:36:17.364+05:302015-04-07T21:36:17.364+05:30நிச்சயமாக தங்களுக்காக.....நிச்சயமாக தங்களுக்காக.....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com