tag:blogger.com,1999:blog-7695443811024722175.post3263222076683734026..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: கொன்றால் பாவம் தின்றால் போகுமா ?KILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger69125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-76910597582344152882018-04-27T05:56:17.780+05:302018-04-27T05:56:17.780+05:30இப்படி எல்லாம் பிரிவுகள் இருக்கிறதா ?இப்படி எல்லாம் பிரிவுகள் இருக்கிறதா ?KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-57168434794674777372018-04-27T05:54:46.583+05:302018-04-27T05:54:46.583+05:30வருக நண்பரே நன்றிவருக நண்பரே நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-64356841574076906202018-04-26T18:29:17.902+05:302018-04-26T18:29:17.902+05:30உண்ணும் உணவில் எந்த பாகுபாடும் பார்ப்பதில்லை... ஆன...உண்ணும் உணவில் எந்த பாகுபாடும் பார்ப்பதில்லை... ஆனால் எனக்கு கிடைப்பதில்லை..வருடத்தில் ஒருநாள் நவம்பர.புரட்சி நாள் ஏழாம் தேதிதான் தோழர்களின் சமத்துவ உணவான காங்கிரஸ் உணவு கிடைக்கும்..அன்றைக்கு ஒரு பிடி பிடிதான். காங்கிரஸ் என்றால் மாட்டுக்கறி, காந்தி என்றால் ஆட்டுக்கறி, இந்தியன் பார்லி மெண்ட் என்றால் பன்றி கறி, ஐரோப்பிய பார்லிமெண்ட் என்றால் வெள்ளை பன்றிக்கறி, நெடுமாறன் என்றால் மீன்...இப்படி..... நிறைய...... வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-7417360846894459602018-04-26T17:12:35.674+05:302018-04-26T17:12:35.674+05:30உணவுப் பழக்கம் தனி மனிதனின் விருப்பம். அதை கேலி செ...உணவுப் பழக்கம் தனி மனிதனின் விருப்பம். அதை கேலி செய்யவோ குறை கூறுவதோ அபத்தம். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-22172090761252093942018-04-19T07:06:50.591+05:302018-04-19T07:06:50.591+05:30வருக சகோ ஆதிமுதல் அழகிய விரிவான கருத்துரை தந்தமைக்...வருக சகோ ஆதிமுதல் அழகிய விரிவான கருத்துரை தந்தமைக்கு நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-38135298486300568162018-04-19T01:15:51.954+05:302018-04-19T01:15:51.954+05:30வணக்கம் சகோதரரே
மனிதன் பிறந்ததிலிருந்து சிந்தனை ச...வணக்கம் சகோதரரே<br /><br />மனிதன் பிறந்ததிலிருந்து சிந்தனை சார்ந்த எண்ணங்களுக்கு என்று சுதந்திரம் தர ஆரம்பித்தானோ அன்றிலிருந்து, உணவிலும் அவரவர் விருப்பபடி சாப்பிட ஆரம்பித்து விட்டான். காட்டில் இலை தழைகளிலிருந்து ஆரம்பித்து, காய் கனிகள் என துவக்கி, வேக வைத்து பின் அசைவம், சைவமென பிரித்து ருசிக்குமளவிற்கு வளர்ந்து விட்டான். இது அவரவர் தனக்கு தானே தந்து கொண்ட சுதந்திரமாகி விட்டது. இதில் மற்றவரை தாழ்த்தி உயர்த்த ஏதுமில்லை.. இன்றைய காலகட்டத்தில் மறுபடியும் இலை தழைகளை உடம்பு வெய்ட் போடாமல் இருப்பதற்காக பச்சையாக சாப்பிடும் பழக்கத்தையும் பரிந்துரைக்க ஆரம்பித்து விட்டோம். காலமும் ஒரு சுழற்சிதானே..<br />நல்ல அலசலுடன் கூடிய பகிர்வு. நன்றி..<br /><br />நேற்று பதிலிட இயலவில்லை அதனால் தாமத வருகைக்கு வருந்துகிறேன். <br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-69939597882667435282018-04-18T11:13:32.644+05:302018-04-18T11:13:32.644+05:30வருக நண்பரே நன்று காத்திருக்கிறேன்...வருக நண்பரே நன்று காத்திருக்கிறேன்...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-86193999917194955622018-04-18T10:07:14.267+05:302018-04-18T10:07:14.267+05:30தனி மனித சுதந்திரத்தில் தலையிடுவது தவறு எனினும் உங...தனி மனித சுதந்திரத்தில் தலையிடுவது தவறு எனினும் உங்கள் எழுத்தில் ஒரு சில செய்திகளில் உடன்பாடில்லை. பேசுவோம் இது பற்றிகுமார் ராஜசேகர்https://www.blogger.com/profile/04149987211009336064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-25126473940219315492018-04-18T07:38:34.439+05:302018-04-18T07:38:34.439+05:30வருக நண்பரே தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு நன்...வருக நண்பரே தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-7748727103082075762018-04-18T07:33:57.052+05:302018-04-18T07:33:57.052+05:30உணவு என்பது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது
கேலி செ...உணவு என்பது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது<br />கேலி செய்வதோ,<br />இதைத்தான் சாப்பிட வேண்டும் என்பதோ<br />இதைச் சாப்பிடக் கூடாது என்று கட்டாயப் படுத்துவதோ தவறு<br />அருமையான பதிவு நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-67845235471638549422018-04-18T07:33:30.295+05:302018-04-18T07:33:30.295+05:30வருக நண்பரே நன்றிவருக நண்பரே நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-34378548430521008772018-04-18T05:34:47.962+05:302018-04-18T05:34:47.962+05:30அடடா! நான் செத்தா
புளுவா என்னுடலைத் தின்னும்
அருமை...அடடா! நான் செத்தா<br />புளுவா என்னுடலைத் தின்னும்<br />அருமையான பதிவு<br />தொடருங்கள்<br />Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-41961398572851432212018-04-17T20:57:15.834+05:302018-04-17T20:57:15.834+05:30வருக நண்பரே விரிவான அலசலுக்கு நன்றி.வருக நண்பரே விரிவான அலசலுக்கு நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-70813391810771362752018-04-17T20:42:02.331+05:302018-04-17T20:42:02.331+05:30வேதகாலத்தில் உயிர்ப்பலி கொடுத்துள்ளார்கள். இஸ்லாம்...வேதகாலத்தில் உயிர்ப்பலி கொடுத்துள்ளார்கள். இஸ்லாம் ஹாலால் பற்றி சொல்கிறது. உயிரைக் கொல்வது இஸ்லாமிய மத சட்டப்படி அனுமதிக்கப்பட்ட செயல். பரிணாம விஞ்ஞானம் "வலியது வாழும்" என்கிறது.சைவம் அசைவம் என்ற உணவுப் பழக்கத்தில் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லுதல் பாவம்!iramuthusamy@gmail.comhttps://www.blogger.com/profile/06984895501704670109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-20099047101085628162018-04-17T19:54:31.390+05:302018-04-17T19:54:31.390+05:30வருக சகோ விரிவான அலசல் உண்மை அசைவம் இன்றைய நிலையில...வருக சகோ விரிவான அலசல் உண்மை அசைவம் இன்றைய நிலையில் அதிக செலவுதான் இப்பொழுது திருமணத்துக்கு அசைவம் இல்லாவிட்டால் தரக்குறைவாக பேசுகின்றார்கள்.<br /><br />மேலும் மறுபுறம் டாஸ்மாக் ஆட்களையும் கவனமாக கையாள வேண்டியது இருக்கிறது.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-52851168665169532032018-04-17T18:55:38.786+05:302018-04-17T18:55:38.786+05:30புள்ளி விவரங்கள் காட்டி நான் என்ன நிரூபிக்கப் போக...புள்ளி விவரங்கள் காட்டி நான் என்ன நிரூபிக்கப் போகிறேன் ஆனால் சில நிகழ்வுகள் மனைல் பதிந்து விடுகின்றன அவையே எழுத்தில் பலருக்கும் தெரிந்த வற்றை புள்ளிவிவரங்கள் கொண்டுதான்நிரூபிக்க வேண்டுமா நான் சட்டம் பற்றி பேச வில்லை நாட்டு நடப்பு பற்றியே கருத்திட்டேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-13690517077563001682018-04-17T18:28:22.022+05:302018-04-17T18:28:22.022+05:30உணவு விஷயம் அவர் அவர் விருப்பம்,கேலி கிண்டல் செய்ய...உணவு விஷயம் அவர் அவர் விருப்பம்,கேலி கிண்டல் செய்ய கூடாது.<br /><br /> நீங்கள் சொல்வது போல் வீட்டில் சாப்பிடுவதால் குழந்தைகள் அந்த உணவை பழகி கொள்கிறார்கள். (வீட்டில் சாப்பிடாத பிள்ளைகள் ஓட்டலில் சாப்பிடுவதும் உண்டு)<br /><br />பக்கத்து வீட்டில் பெரிய கருவாடு வெயிலில் காய வைப்பார்கள் மொட்டை மாடியில் , என் மகன் சிறு வயதில் பார்த்து விட்டு அம்மா இது என்ன காய வைத்து இருக்கிறார்கள் என்பான் மீன் காய்ந்தால் கருவாடு அதை சாப்பிடுவார்கள் என்றால் ஏன் நாம் சாப்பிட வில்லை என்று கேட்பான் நம் வீட்டில் பழக்கமில்லை என்பேன்.<br /><br />இன்னொரு வீட்டில் வயல்காட்டு நண்டு உயிருடன் இருக்கும் வாழியில் வைத்து இருப்பார்கள், அது சமையல் செய்யும் முறை எல்லாம் அவர்கள் என்னிடம் சொல்வார்கள்.<br />உங்களுக்கு விருந்தினர் வந்தால் வடை, பாயாசம்செய்து போட்டால் போதும், எங்களுக்கு ஆடு, கோழி, மீன் என்று செலவும் அதிகம், வேலையும் அதிகம் என்பார்கள்.<br /><br /><br /> காணொளி மிரட்டுகிறது.<br /><br />பெரிய அண்டாவில் தவறி விழுந்தால் அவ்வளவுதான் போலும்.<br /><br /><br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-41884255957780293392018-04-17T16:02:22.706+05:302018-04-17T16:02:22.706+05:30ஜிஎம்பி ஐயா, எத்தனை பேரை அரசு உயிரை எடுத்திருக்கிற...ஜிஎம்பி ஐயா, எத்தனை பேரை அரசு உயிரை எடுத்திருக்கிறது என்பதைப் புள்ளி விபரங்களுடன் சொல்ல முடியுமா? தமிழ்நாட்டில் பசுவதைத் தடுப்புச் சட்டம் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது. இப்போது கூப்பாடு போடும் கழகங்களின் ஆட்சியில் தான் அமலாக்கம் செய்யப்பட்டது! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-58646628211619057932018-04-17T15:51:16.915+05:302018-04-17T15:51:16.915+05:30அசைவம் மட்டுமே உண்பவர்கள் இருக்கின்றார்களா ?
உண்ட...அசைவம் மட்டுமே உண்பவர்கள் இருக்கின்றார்களா ?<br /><br />உண்டு ஐயா அரேபியர்கள் 95 சதவீதம் அசைவ உணவே உட்கொள்கின்றார்கள் நம்மில் பலருக்கும் தினம் அசைவ உணவுக்கு ஆசைதான் ஆனால் விலைவாசி ?<br /><br />இது நமக்கு கட்டுபடி ஆகாதே... ? வருகைக்கு நன்றி ஐயா<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-26700211328848808152018-04-17T15:40:03.012+05:302018-04-17T15:40:03.012+05:30சைவமசைவம் என்னும்போது ஒரு சந்தேகம் எழுகிறதுச் நம...சைவமசைவம் என்னும்போது ஒரு சந்தேகம் எழுகிறதுச் நம்நாட்டில் பெரும்பாழ்லோர் சைவ உணவே எடுக்கின்றனர் சிலர் அசைவமும் சேர்க்கிறார்கள் அசைவம் மட்டும் உண்போர் இருக்கிறார்களா மனிதரின் உணவு உட்கொள்ளும் பகுதி சைவ உணவுக்க்காகவே ஏற்பட்டது போல் இருக்கிறது ஏற்றது சிலவிலங்குகளோடு ஒப்பிட்டுப்பார்க்கும் போது வித்தியாசம் தெரியும் வடகிழக்குப் பகுதியில் வாழும் மக்கள் மாடு எருமை போன்றவற்றை உண்கின்றனர் மாடு தின்கிறார்கள் என்பதால் இப்போதைய அரசில் உயிருக்கே ஆபத்து உண்டு G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-48466961591933993982018-04-17T15:35:31.011+05:302018-04-17T15:35:31.011+05:30பிளேட் என்ன ஒரு வாளி எடுத்து மாமாவுக்கு கொடுங்கோ.....பிளேட் என்ன ஒரு வாளி எடுத்து மாமாவுக்கு கொடுங்கோ...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-8368411390702354262018-04-17T15:34:44.065+05:302018-04-17T15:34:44.065+05:30வருக சகோ உண்மையான வார்த்தை சொன்னீர்கள்வருக சகோ உண்மையான வார்த்தை சொன்னீர்கள்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-48557246059280542902018-04-17T14:41:00.481+05:302018-04-17T14:41:00.481+05:30வீடியோவில் இருப்பது பிரியாணியா?! எனக்கு ஒரு பிளேட்...வீடியோவில் இருப்பது பிரியாணியா?! எனக்கு ஒரு பிளேட்<br />ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-5903932770286458542018-04-17T14:38:33.257+05:302018-04-17T14:38:33.257+05:30அன்னையை பழித்தாலும் அன்னத்தை பழிக்கக்கூடாது. அவரவர...அன்னையை பழித்தாலும் அன்னத்தை பழிக்கக்கூடாது. அவரவர் இருப்பிடம், சூழல் சார்ந்துதான் உணவுப்பழக்கம்.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-71832904780794172942018-04-17T13:28:10.729+05:302018-04-17T13:28:10.729+05:30நல்ல பாடலை நினைவூட்டிய முனைவர் அவர்களுக்கு நன்றிநல்ல பாடலை நினைவூட்டிய முனைவர் அவர்களுக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com