tag:blogger.com,1999:blog-7695443811024722175.post3427973860261133186..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: வெற்றி நிச்சயம்KILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-17690327430787289862016-05-03T19:24:21.118+05:302016-05-03T19:24:21.118+05:30நண்பரே அவர்களுக்கும், இவர்களுக்கும் வெகுதூரமுண்டு ...நண்பரே அவர்களுக்கும், இவர்களுக்கும் வெகுதூரமுண்டு உலக அளவில் நல்லவர்களும், கெட்டவர்களும் உண்டுதானே அரசியல்வாதிகளில், திரு. காமராஜர் இல்லையா ? திரு. கக்கன் இல்லையா ?<br />நான் வேகமாக போகவில்லை என்னை விரட்டுகின்றார்கள் நீங்கள் மெதுவாகவே வாருங்கள் நான் திரும்பிப் பார்த்துக் கொண்டே ஓடுகின்றேன் மீள் மீள் வருகைக்கு நன்றி <br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-75529672475948007772016-05-03T18:57:37.350+05:302016-05-03T18:57:37.350+05:30ஒப்பிடவில்லை நண்பரே! எல்லாத் துறைகளிலும் நல்லவர்கள...ஒப்பிடவில்லை நண்பரே! எல்லாத் துறைகளிலும் நல்லவர்களும் இருக்கிறார்கள் கெட்டவர்களும் இருக்கிறார்கள் என்கிறேன் அவ்வளவுதான். மற்றபடி, உங்கள் வேகத்துக்கு என்னால் ஈடு கொடுக்க முடியாது. "அவன் மெதுவாத்தேன் வருவான்... மெதுவாத்தேன் வருவான்" எனும் 'தேவர் மகன்' பட வரிகளை நினைவுபடுத்திக் கொள்க!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-24689998318207418642016-05-03T18:48:32.993+05:302016-05-03T18:48:32.993+05:30நண்பரே அரசிலாளர்களையும், இராணுவத்தினரையும் ஒப்பிடு...நண்பரே அரசிலாளர்களையும், இராணுவத்தினரையும் ஒப்பிடுவது ஏற்றுக்கொள்ள இயலாதது சராசரி மனிதர்களைப் போல்தான் அவர்களும் உழைக்கின்றார்கள் ஆனால் ? அவர்கள் எந்த நொடியும் உயிர் துறந்திடத் தயாரானவர்கள் என்பதை மனதில் கொள்ளவும்.<br />அரசியல்வாதிகள் போல, திரைப்பட நடிகர்கள் போல, கிரிக்கெட்காரர்களைப் போல கோடிகள் சம்பாரிக்க சாத்தியம் இல்லை ஒரு சில பெரிய அதிகாரிகளைத் தவிற மேலும் இந்த ஜென்மங்களுக்கு பெண்புணர்ச்சிக்கு வேண்டியவை கிடைக்கின்றது அதிகாரத்தாலும், பணபலத்தாலும், ஏன் ஒரு சில அறியாமைப் பெண்களின் மோகத்தாலும் கூட என்று சொல்லலாம்.<br /><br />அரசியல்வாதிகள் நாட்டையே விற்க கூடியவர்கள்.<br />இராணுவவீரர்கள் நாட்டையே இரவும் பகலும் காவல் காப்பவர்கள் இன்றைய இரவு தாங்கள் நிம்மதியாக உறங்க முடிகிறது என்றால் அதற்கு காரணம் எல்லையில் நிற்கும் இராணுவவீரர்களே...<br /><br />அரசியல்வாதிகள் இல்லாமல் இராணுவத்தால் நாட்டை இயக்க முடியும், இராணுவத்தினர் இல்லாமல் அரசியல்வாதிகளால் ஒரு தினம் கடக்க முடியாது.<br />உலகம் முழுவதுமே உண்மையான நாயகர்கள் இராணுவவீரர்களே...<br /><br />குறிப்பு – எனது குடும்பத்தில் இதுவரை யாரும் இராணுவத்தில் பணியாற்றவில்லை என்ற முக்கியமான கருத்தையும் இங்கு பதிவு செய்கிறேன்<br /><br />அடிக்குறிப்பு - நான் நான்கு பதிவுகள் கடந்து விட்டேன் தாங்கள் இங்கேயே நிற்கின்றீர்கள்.<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-3321721148574231242016-05-03T18:07:43.980+05:302016-05-03T18:07:43.980+05:30மன்னியுங்கள் நண்பரே! படை வீரர்கள் பற்றிய என் பொதுவ...மன்னியுங்கள் நண்பரே! படை வீரர்கள் பற்றிய என் பொதுவான கருத்து இதுதான். உங்களை வருத்தியிருந்தால் அதற்காக வருந்துகிறேன். இந்தக் காலத்தில் மட்டுமில்லை எல்லாக் காலங்களிலும் படை வீரர் என்போர் இப்படித்தான் இருந்திருக்கிறார்கள் என்பதாகத்தான் வரலாறுகளைப் படிக்கும்பொழுது எண்ணம் மேலிடுகிறது.<br /><br />ஆனால், படை வீரர்கள் சில இடங்களில் நடந்து கொள்வதனால் பொதுப்படையாக அப்படிச் சொல்வது தவறு என்றால், அரசியலாளர்கள் சிலர் தவறாக நடந்து கொள்வதால் யாருமே ஆட்சிக்கு வரக்கூடாது என்பதும் தவறுதானே? :-)இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-6475503612963442382016-05-03T17:05:59.728+05:302016-05-03T17:05:59.728+05:30வருக நண்பரே இராணுவ வீர்ர்கள் இல்லையெனில் எந்த நாடு...வருக நண்பரே இராணுவ வீர்ர்கள் இல்லையெனில் எந்த நாடுமே பாதுகாப்பாக இருக்க முடியாதே நண்பரே ஒரு சில இடங்களில் அப்படி நடந்தது என்பதற்காக எல்லா இராணுவத்தினரையும் இவ்வளவு கீழ்த்தரமாக சொல்லி விட்டீர்களே... நண்பரே<br /><br />இதற்கு காரணமும் சட்டத்தில் ஒழுங்குமுறை இல்லாமையே.... அவர்களுக்கு கொடுக்க வேண்டிய தருணத்தில் அவர்களுக்கு விடுமுறை கொடுக்கப்படுவது விதிமுறையாக்கப்பட வேண்டும் அதைப்பற்றி விளக்கம் சொன்னால் பதிவு போலவே ஆகும் மீள் வருகைக்கு நன்றி<br />தங்களது பதிவு வரட்டும் பார்க்கிறேன்.<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-37026495962790983202016-05-03T15:19:07.877+05:302016-05-03T15:19:07.877+05:30சுற்றி வளைத்தெல்லாம் இல்லை. நான் நேரடியாகச் சொல்ல ...சுற்றி வளைத்தெல்லாம் இல்லை. நான் நேரடியாகச் சொல்ல வருவதே அதுதான். தேர்தல் என்பதே இருக்கிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி என்பதைத் தேர்ந்தெடுப்பதாகத்தான் இப்பொழுது இருக்கிறது. இந்த நிலையை மாற்ற வேண்டுமானால் கொஞ்சம் கொஞ்சமாக, இதை விட அந்தக் கொள்ளி நல்லது, அதை விட இது நல்லது எனப் படிப்படியாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டே வந்து கடைசியில் கொள்ளிக்கட்டைகள் அனைத்துக்கும் மாற்றாக ஒரு செங்கோலைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மாறாக, எடுத்த எடுப்பிலேயே செங்கோல்தான் வேண்டும் என்றால் கிடைக்காது.<br /><br />என் நண்பன் ஒருவனைப் போலவே நீங்களும் இராணுவ ஆட்சி வேண்டும் என்கிறீர்கள். படை வீரர்கள்தாம் உண்மையில் உலகிலேயே மிக மிகக் கொடூரமானவர்கள்! இலங்கையில், ஈராக்கில், இந்தியாவின் வட மாகாணங்களில் எல்லாம் போய்ப் பாருங்கள்! அங்கே உள்ள பெண்களின் கதையைக் கேட்டீர்களானால், இப்படிப்பட்ட உலகில் வாழ்வதற்குப் பதில் தூக்குப் போட்டுக் கொள்ளலாம் என்று தோன்றும். அவர்களுக்கு ஜெ-வும் கருணாநிதியும் எவ்வளவோ மேல்.<br /><br />நம்முடைய இந்த விவாதம் இங்கு தீராது. நான் எழுதி வரும் 'தேர்தல் - 2016' தொடரில் யாருக்கு வாக்களிக்கலாம் என அடுத்த பதிவில் சொல்ல இருக்கிறேன். அதை வந்து படித்துப் பாருங்கள்!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-46512617311226584142016-04-29T13:53:16.131+05:302016-04-29T13:53:16.131+05:30நண்பரே சுற்றி வளைத்து நீங்களும் எரியிற கொள்ளியில் ...நண்பரே சுற்றி வளைத்து நீங்களும் எரியிற கொள்ளியில் நல்ல கொள்ளியை வைப்போம் என்றுதான் சொல்கின்றீர்கள்<br /><br />52 வருட அரசியல் அனுபவம் உள்ள வைகோ நேற்று வந்த விஜயகாந்தை தலைவனாக ஏற்றுக்கொண்டு பேசுவது எப்படி சரியாகும் <br />மொத்தத்தில் அதிக சதவீதத்தினர் எண்ணங்கள் சரியில்லைதவர்கள்தான் மக்களையும் சேர்த்து.....<br /><br />இராணுவ ஆட்சியாவது வரட்டும் மக்கள் அப்பொழுதுதான் கட்டுப்பாடான வாழ்க்கைக்கு வருவார்கள்<br /><br />மீள் வருகைக்கு மீண்டும் நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-24053586913437857672016-04-29T13:27:46.661+05:302016-04-29T13:27:46.661+05:30மனைவி மீது ஐயம் கொள்பவர்களைப் பார்த்துக் காலம் கால...மனைவி மீது ஐயம் கொள்பவர்களைப் பார்த்துக் காலம் காலமாகச் சொல்லப்படும் பழமொழி ஒன்றை உங்களுக்கு இங்கு நினைவூட்ட விரும்புகிறேன்.<br /><br />பெண் ஒருத்தி கெட்டுப் போக வேண்டும் என்றால் எப்பொழுது வேண்டுமானாலும் கெட்டுப் போவாள். இன்னின்ன மாதிரி சூழல் அமைந்தால்தான் கெட்டுப் போக வேண்டும் என்பதில்லை. அரசியலும் அப்படித்தான். ஊழல் செய்பவர்கள் ஆட்சிக்கு வந்துதான் செய்ய வேண்டும் எனத் தேவையில்லை. எந்த ஒரு சிறு பதவியிலிருந்து கொண்டும் பெருத்த ஆதாயம் பார்க்க இயலும். அப்படித்தான் எல்லாரும் செய்து கொண்டும் இருக்கிறார்கள். வைகோ, விஜயகாந்த், திருமாவளவன் ஆகியோர் ஏற்கெனவே சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள்தாம். அதுவும், பின் இருவரைத் தவிர முதலாமவர் பல ஆண்டுகளாகச் சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் உறுப்பினராகப் பல முறை இருந்திருக்கிறார். ஆனால், இன்று வரை இவர்கள் மீது எந்த ஓர் ஊழல் புகாரும் இல்லை. மற்றபடி, நீங்கள் கூறும் நடிகையுடன் சுற்றுகிறார், மிகுதியாக உணர்ச்சிவசப்பட்டுப் பேசுகிறார் என்பவையெல்லாம் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் குறைகளோடு ஒப்பிடும்பொழுது ஒன்றுமேயில்லை. ஆனால், நீங்கள் கூறுவது போல் 49-ஓவுக்கு வாக்களித்தால் அது மீண்டும் இதே முன்னாள் முதல்வர்களின் ஆட்சியைத்தான் கொண்டு வரும். அதுதான் உங்கள் விருப்பமா?இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-83080233615220461452016-04-29T12:37:18.334+05:302016-04-29T12:37:18.334+05:30வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி நண்பரேவருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி நண்பரேKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-89786147812968573152016-04-29T11:46:10.307+05:302016-04-29T11:46:10.307+05:30பதிவின் இடையே வரும் ‘அயல்நாட்டு’ பழமொழிகள் அருமை! ...பதிவின் இடையே வரும் ‘அயல்நாட்டு’ பழமொழிகள் அருமை! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-79678010130928196512016-04-28T18:01:31.552+05:302016-04-28T18:01:31.552+05:30நண்பரே ஒவ்வொருவரின் கொள்கைகளைப்பற்றி விரிவாக எழுதி...நண்பரே ஒவ்வொருவரின் கொள்கைகளைப்பற்றி விரிவாக எழுதி வந்துதான் சொல்கிறேன் இவர்கள் திருடுவதற்கு நாம் இன்னும் சந்தர்ப்பம் கொடுக்கவில்லை என்பதுதான் நடைமுறை உண்மை காரணம் சீமானை நான் வெகுவாக எதிர்பார்த்தேன் இவருக்கு பெரியவர்களை மதிக்கும் பண்பு இன்னும் தெரியவில்லை.<br /><br />அவசியமின்றி உணர்ச்சி வசப்படுகின்றார் இதனால் மக்கள் இவரை நம்பி விடுவார்களா ? கம்யூனிஸ்ட் தேர்தலுக்கு தேர்தல் மாறுதல் இதுவா கொள்கை ?<br /><br />வைகோ பேசியே ஓய்ந்து போனவர்<br />விஜயகாந்த் பேசவே தெரியவில்லை<br />பாஜக மதவாதம் பேசிகின்றது<br />பாமக ஜாதிவாதம் செய்கின்றது<br />திருமா சினிமா நடிகையுடன் வலம் வருகின்றார்.<br />எப்படி..... ?<br /><br />பார்க்கலாம் நண்பரே.... என்னைப்பொருத்தவரை 49-ஓ- இதனை வலியுறுத்தியே அடுத்த பதிவு <br />‘’அரசியல் வியாதிகள்’’<br /><br />மீள் வருகைக்கு நன்றி நண்பரேKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-66724447680810146402016-04-28T15:11:06.001+05:302016-04-28T15:11:06.001+05:30வாய் கூசாமல் இப்படிச் சொல்கிறீர்களே! கருணாநிதி, ஜெ...வாய் கூசாமல் இப்படிச் சொல்கிறீர்களே! கருணாநிதி, ஜெயலலிதா, இராமதாசு, பா.ஜ.க-வினர் ஆகியோர் திருடர்கள், சரி. ஆனால், வைகோ, விஜயகாந்த், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன், சீமான் ஆகியோர் இதுவரை என்ன திருடினார்கள்? ஒரு புகாராவது உண்டா இவர்கள் மீது? எப்படி நீங்கள் இப்படிச் (திருடர்கள் என்று) சொல்லலாம்? வருந்துகிறேன் நண்பரே!<br /><br />எல்லோருமே கெட்டவர்கள் எனப் போகிற போக்கில் பேசுவதற்குப் பெயர் நடுநிலை இல்லை. யார் நல்லவர் என்பதை எடுத்துச் சொல்வதும், நல்லவர்கள் பக்கம் நிற்பதும் மட்டுமே நடுநிலை.இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-37718517441136045532016-04-27T22:48:50.439+05:302016-04-27T22:48:50.439+05:30ஹாஹாஹா வாங்க தாத்தா இங்கே வெயிலு மண்டையைக் காய்ச்ச...ஹாஹாஹா வாங்க தாத்தா இங்கே வெயிலு மண்டையைக் காய்ச்சுது என்ன செய்யிறது மாரியாத்தாளே துணைKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-10714809397400225372016-04-27T22:46:38.233+05:302016-04-27T22:46:38.233+05:30உண்மையில் நீக்கள் சொல்வதுபோல தேர்தல் என்பது கோயில்...உண்மையில் நீக்கள் சொல்வதுபோல தேர்தல் என்பது கோயில் திருவிழா என்ற நிலைப்பாட்டிற்கு வந்து விட்டது வருகைக்கு நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-81558522644535775672016-04-27T22:45:32.165+05:302016-04-27T22:45:32.165+05:30வருக நண்பரே எந்த திருடன் நல்ல திருடன் என்பதை எப்பட...வருக நண்பரே எந்த திருடன் நல்ல திருடன் என்பதை எப்படி சொல்ல முடியும் நான் இன்னும் அரசியல் பதிவு எழுதுவேன் நண்பரே என்னைப்பொருத்தவரை 49ஓ-தான் எனது ஆதரவு <br /><br />ஒரு மாற்றத்தை காண்போம் என்னதான் நடக்கிறது என்று....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-48263782940805746762016-04-27T22:27:40.146+05:302016-04-27T22:27:40.146+05:30நான் அப்பவே சொன்னேன்...இந்த தேர்தல், தலைவர், இதெல்...நான் அப்பவே சொன்னேன்...இந்த தேர்தல், தலைவர், இதெல்லாம் நமக்கு வோணாம். யாரோ எதோ சொல்லிட்டு போராக, யாரோ வின் பண்றாக, யாரோ லூஸ் ஆராங்க.. நமக்கென்ன..நாம பாட்டுக்கு , நம்ம உண்டா, நம்ம வேலை உண்டா அப்படின்னு பார்த்துகினே போயிட்டனும்.<br />இந்த தேர்தல் பேச்சு கேட்டு கேட்டு இந்த ஆளும் இப்படி போகும் அப்படின்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கலயே...<br />கவலை எல்லாம் 16ம் தேதிக்கு முன்னாடி உடம்பு சரியாகி, இவர் பத்திரமா தொகுதிக்கு வந்து வோட் போடனுமே.. இங்கேயே வெயில்லு 40 டிகிரி அங்கன 46 டிகிரி ஆ ? வெளிலே வெய்யில் லே போகாதீக அப்படின்னா கேட்டாதானே !! இன்னா சொல்றாரு அப்படின்னே புரியல்லையே !!<br /><br /><br />மாரியாத்தா !! கில்லர்ஜீ யைக் கெட்டியா பாத்துக்க...<br /><br />சுப்பு தாத்தா. <br />sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-79998306164596662482016-04-27T21:58:22.756+05:302016-04-27T21:58:22.756+05:30நீங்கள் குழம்பிக் கிடக்கறீங்களோ இல்லையோ நாங்க ரொம்...நீங்கள் குழம்பிக் கிடக்கறீங்களோ இல்லையோ நாங்க ரொம்பவே குழம்பிக் கிடக்கிறோம். நல்ல கூத்துகள் நடக்கின்றன. தினமுமே சிரிப்பதற்கு நிறைய கிடைக்கின்றன. ஆனால் பாருங்கள் தேர்தல் முடிந்தவுடன் நாம் வடிவேலு ஸ்டைலில் எங்கள வச்சுக் காமெடி கீமடி பண்ணலியேனு சொல்ல வைக்கப் போறாங்க பாருங்க. ஏற்கனவே தமிழ்நாட்டு மக்கள் கோமாளிங்கதான்...ஏமாளிங்கதான்...<br /><br />ஆனால் ஒன்று ஜி நிச்சயமாக வலைத்தளப் பதிவுகள் குறிப்பாக அரசியல் பதிவுகளின் தாக்கம் இருக்கும் இந்தத் தேர்தலில் என்று பட்சி சொல்லுது காதுக்குள் பார்ப்போம்...இதை அடித்து கிட்டத்தட்ட 1 1/2 மணி நேரமாகிறது...இப்போதான் அனுப்ப முடிகிறது. இணையம் பிரச்சனை.அடுத்துப் போவதற்குள் இது அபுதாபிக்கு வந்துவிடும் என்று நினைக்கின்றேன்....<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-30127557663873444642016-04-27T19:44:47.536+05:302016-04-27T19:44:47.536+05:30ஏமாற்றி விட்டீர்களே நண்பரே! கடைசியில், யாருமே சரிய...ஏமாற்றி விட்டீர்களே நண்பரே! கடைசியில், யாருமே சரியில்லை என்பதாக முடித்து விட்டீர்களே!<br /><br />ஐயா! அரசியலாளர்கள் மட்டும் தேவதூதர்கள் இல்லை. அவர்களும் நம்மிடையே இருந்து வருபவர்கள்தாம். அவர்களும் நம்மைப் போலவே குறைநிறையுள்ள மனிதர்கள்தாம். சராசரி மனிதர்களில் யார்தாம் குறையில்லாதவர்கள்? அது போலத்தான் தலைவர்களும். எனவே, இருப்பவர்களில் தேறக்கூடியவர் யார் எனப் பார்த்துத்தான் வாக்களிக்க வேண்டுமே தவிர, யாருமே சரியில்லை என வீட்டில் உட்கார்ந்திருந்தாலோ, 49ஓ-க்கு வாக்களித்தாலோ அது மீண்டும் இதே ஐயாவும் அம்மாவும் ஆட்சிக்கு வரத்தான் உதவும். எனவே, இருப்பவர்களில் ஓரளவு நல்லவர், வல்லவர் யார் எனப் பார்த்து வாக்களிப்பதும் அப்படி வாக்களிக்குமாறு மக்களைத் தூண்டுவதும்தாம் உண்மையான குடிமகனி/ளின் கடமையாக இருக்க முடியும்.இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-73499960459068081422016-04-27T16:44:36.801+05:302016-04-27T16:44:36.801+05:30சகோ திருமதி. கோமதி அரசு, சகோ திருமதி. மஹேஸ்வரி பால...சகோ திருமதி. கோமதி அரசு, சகோ திருமதி. மஹேஸ்வரி பாலச்சந்திரன் மற்றும் நண்பர் திரு. தளிர் சுரேஷ் அவர்களுக்கு மன்னிக்கவும் தங்களது கருத்துரை தவறுதலாக டெலைட் ஆகி விட்டது - கில்லர்ஜிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-60813508689089826282016-04-27T16:44:02.064+05:302016-04-27T16:44:02.064+05:30ஹாஹாஹா இதுவும் நல்லாத்தான் இருக்கு வருகைக்கு நன்றி...ஹாஹாஹா இதுவும் நல்லாத்தான் இருக்கு வருகைக்கு நன்றி சகோ.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-84865898080593789222016-04-27T16:42:03.654+05:302016-04-27T16:42:03.654+05:30வருக நண்பரே அமெரிக்க பழமொழிகள் இனிமேல்தான் பழக வேண...வருக நண்பரே அமெரிக்க பழமொழிகள் இனிமேல்தான் பழக வேண்டும் இன்ஸ்டிடியூட் சென்று விட்டு வருகிறேன் வருகைக்கு நன்றி அதுவரை கேஸ் போட வேண்டாம்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-35282426059939396712016-04-27T16:41:43.960+05:302016-04-27T16:41:43.960+05:30வருக பாவலரே ஏதேதோ பெயர்கள் சொல்றீங்க இவங்கெல்லாம் ...வருக பாவலரே ஏதேதோ பெயர்கள் சொல்றீங்க இவங்கெல்லாம் யாருன்னு தெரியலையே..... நான் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லையே..... நீங்களாக கற்பனை செய்த பெயர்களோ.....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-5712536003779727762016-04-27T12:09:10.677+05:302016-04-27T12:09:10.677+05:30ரொம்பவே இதை எல்லாம் நினைக்காதீங்க. உடம்புக்கு ஆகாத...ரொம்பவே இதை எல்லாம் நினைக்காதீங்க. உடம்புக்கு ஆகாது! :) Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-68872862796831438712016-04-27T03:19:13.253+05:302016-04-27T03:19:13.253+05:30கில்லர்ஜி ரொம்ப கோபபடாதீங்க........உடம்புக்கு நல்ல...கில்லர்ஜி ரொம்ப கோபபடாதீங்க........உடம்புக்கு நல்லதில்லை...அப்புறம் எல்லா நாட்டு பழமொழியையும் சொன்ன நீங்க எங்க நாட்டு பழமொழியை மட்டும் சொல்லாமல் ஒதுக்கி வைத்தது ஏனோ? இதற்காகவே உங்களை அமெரிக்க நாட்டின் சூப்பரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கலாம் என நினைக்கிறேன் அடுத்த பதிவிலாது அமெரிக்க பழமொழியை பயன்படுத்த வில்லை என்றால் அப்புறம் என்ன நடக்கும் என்பதை என்னால் இப்ப சொல்ல முடியாது<br />Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-66979808436764471712016-04-27T00:08:31.021+05:302016-04-27T00:08:31.021+05:30வணக்கம் ஜி !
கட்டுமரத்தின் குடும்ப மரம் கலக்கலா ...வணக்கம் ஜி !<br /><br />கட்டுமரத்தின் குடும்ப மரம் கலக்கலா இருக்கு !<br /><br />எல்லா நாட்டுப் பழமொழிகளும் சொன்னீங்க தமிழ்நாட்டுப் பழமொழி ஒன்றும் சொல்லவில்லையே ஜி ! ஆமா அம்மாவும் வேண்டாம் கட்டுமரமும் வேண்டாம் கப்டனும் வேண்டாம் வைக்கோவும் வேண்டாம் சீமானும் வேண்டாம் அப்போ யார்தான் முதலமைச்சரா வரணும் என்று ஆசைப் படுறீங்க சீமானின் எண்ணங்கள் சரி சொன்னீங்க ஆனால் அடுத்தமுறை வெல்லலாம் என்று அவருக்கும் சொல்லிட்டீங்க ம்ம்மம்மம்ம்ம்ம் ஒண்ணுமே புரியலையே ஜி !<br /><br />தொடரட்டும் ஜி வாழ்க வளத்துடன் <br />தம +1சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.com