tag:blogger.com,1999:blog-7695443811024722175.post3505684579337283516..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: மரணதண்டனைKILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger74125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-16657953782214124052015-04-01T19:08:12.837+05:302015-04-01T19:08:12.837+05:30மரண தண்டனைக்குத்தான் மரணம் வேண்டும்மரண தண்டனைக்குத்தான் மரணம் வேண்டும்S.Raman, Vellorehttps://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-2028223787036183212015-03-31T05:11:15.065+05:302015-03-31T05:11:15.065+05:30பயம் இல்லாததால் தானே மேலும் மேலும் குற்றங்கள் நடக்...பயம் இல்லாததால் தானே மேலும் மேலும் குற்றங்கள் நடக்கின்றன...மும்பை, டில்லி கேஸ் போல நிரூபிக்கப்பட்ட குற்றங்களுக்கு மரண தண்டனைதான் சரி..விட்டு வைத்தால் பேசுவதைக் கேட்டீர்களா? :(தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-62889952666259335672015-03-26T00:19:05.418+05:302015-03-26T00:19:05.418+05:30தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-56138191129703386472015-03-25T10:04:35.324+05:302015-03-25T10:04:35.324+05:30குடும்பம் இருப்பதையும் உணர்ந்து தானே தவறு செய்கிறா...குடும்பம் இருப்பதையும் உணர்ந்து தானே தவறு செய்கிறார்கள். தண்டனை என்பது திருந்துவதாக அமைந்தால் நல்லது. சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-63805794133754883002015-03-24T18:27:29.637+05:302015-03-24T18:27:29.637+05:30//குற்றவாளியின் மனசாட்சி அளிக்கும் தண்டனையே அவனை த...//குற்றவாளியின் மனசாட்சி அளிக்கும் தண்டனையே அவனை திருத்தும்// <br />அருமையாக சொன்னீர்கள் நண்பரே... இதையேதான் நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களும் சொல்லியிருந்தார்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-42331093145592738162015-03-24T18:05:10.002+05:302015-03-24T18:05:10.002+05:30உணர்ச்சிவயப்பட்டு குற்றவாளியாகி , தன் மானம், மரியா...உணர்ச்சிவயப்பட்டு குற்றவாளியாகி , தன் மானம், மரியாதை, அனைத்தையும் இழந்து நடைபிணமாய் வாழ்வோர் ஆயுள் கைதிகள்! விடுதலை பெற்று வந்தாலும், நடமாடும் ஜீவனாய் இருந்தாலும் நடைபிணமாகத் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். <br />மரணம் .... இறைவன் ஒவ்வொருவருக்கும் இப்படி அனுபவித்து மரணிக்குமென தீர்ப்பு எழுதியபின், அவ்வாறு தானே நடக்கும்! <br />சட்டம்... மனிதன் வகுத்த சட்டம் மாறுபடலாம்! தீர்ப்புகள் திருத்தப்படலாம்!<br />ஆனால், குற்றவாளியின் மனசாட்சி அளிக்கும் தண்டனையே... அவனை திருந்தவும் வைக்கும்....அல்லது நடைபிணமாகவும் வைக்கும்.<br />Ravichandran Mhttps://www.blogger.com/profile/17663041502526421428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-84486747413885805812015-03-24T17:30:48.037+05:302015-03-24T17:30:48.037+05:30அருமையான விளக்கவுரை தந்தீர்கள் அந்தப்பயம் இருந்தால...அருமையான விளக்கவுரை தந்தீர்கள் அந்தப்பயம் இருந்தால் இந்தப்பதிவு நான் எழுத வேண்டிய அவசியமும் வந்திருக்காது நண்பரே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-47249992411072986792015-03-24T17:29:01.341+05:302015-03-24T17:29:01.341+05:30மீள் வருகைக்கு நன்றி நண்பரே பின்னூட்டங்களை படித்தி...மீள் வருகைக்கு நன்றி நண்பரே பின்னூட்டங்களை படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். நண்பா, நானும் மனிதநேயம் உள்ளவனே பாதிக்கப்பட்ட குடும்பத்திற்க்கு நியாயம் கிடைத்தால் அவன் சமாதானமாகி விடுவான் இல்லையேல் பழிக்குப்பழி வாங்க அவனது குடும்பத்தில் உள்ளவர்களை தீர்க்கப்பார்ப்பான் மீண்டும் சொல்கிறேன் இது இந்தியாவுக்கு மட்டுமே வேண்டும் தாங்கள் படித்தவர்தான் இன்றைய அரசியல்வாதிகளைப்பற்றி தெரிந்திருக்கும் யார் தண்டணை பெற்றார்கள் 80தை ஒரு நிமிடம் நினைத்துப்பாருங்கள்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-52827483065913969782015-03-24T06:33:38.341+05:302015-03-24T06:33:38.341+05:30மரண தண்டனை தேவையா என்கிற இந்த விவாதம் உலகெங்கிலும்...மரண தண்டனை தேவையா என்கிற இந்த விவாதம் உலகெங்கிலும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் இந்த தவறுக்கு இந்த தண்டனை எண்டு சொல்லும்போது, அந்த தண்டனையைப் பார்த்து மற்றவர்கள் அந்த தவறை செய்யாமல் இருக்க வேண்டும். அதனால் அது மரண தண்டனையாக இருந்தாலும் சரி,ஆயுள் தண்டனையாக இருந்தாலும் சரி, அந்த தண்டனையின் மீது ஒரு பயம் இருக்க வேண்டும். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-73128130595331754942015-03-24T02:10:04.662+05:302015-03-24T02:10:04.662+05:30தண்டனைகள் மனிதனை திருத்தவே மேலும் குற்றம் செய்ய அல...தண்டனைகள் மனிதனை திருத்தவே மேலும் குற்றம் செய்ய அல்ல ஒரு சிலர் சந்தர்ப்ப சூழ்நிலையால் குற்றவாளி ஆகின்றார்கள் அவர்களை திருத்தி பூமியை சொர்க்கமாக்க வேண்டும் நரகமாக அல்ல ஒரு உயிர் எத்தனை தடைகளை கடந்து மனிதனாக பரிணாமிக்கின்றது அதனை அழிப்பது எவ்வளவு பாவம் அவர்கள் நிச்சயமாக சட்டம் தெரியாமல் செய்கின்றார்கள் தெரிந்தால் செய்யமாட்டார்கள் . சொல்ல வேண்டியது நம் கடமை Anonymoushttps://www.blogger.com/profile/04989684763490025009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-65193342497020208702015-03-23T22:56:27.047+05:302015-03-23T22:56:27.047+05:30அதாவது இதைப்பார்பவன் அடுத்து தவறு செய்யக்கூடாது அப...அதாவது இதைப்பார்பவன் அடுத்து தவறு செய்யக்கூடாது அப்படி இருக்க வேண்டும்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-73437675910061268312015-03-23T20:44:49.939+05:302015-03-23T20:44:49.939+05:30மரணதண்டனை வேண்டும் என்றால்...துடிக்க துடிக்க தூக்க...மரணதண்டனை வேண்டும் என்றால்...துடிக்க துடிக்க தூக்கில் போட்டு கொல்வதா... நோகாமல் சாகடிப்பது நல்லதா...நண்பரே.........வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-8607662834222245262015-03-23T18:55:47.338+05:302015-03-23T18:55:47.338+05:30தங்களின் வருகைக்கு நன்றி சகோ.தங்களின் வருகைக்கு நன்றி சகோ.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-66608070591677299992015-03-23T18:53:16.797+05:302015-03-23T18:53:16.797+05:30மீள் வருகைக்கு நன்றி, நண்பரே நான் சொல்லும் மரணண்ட...மீள் வருகைக்கு நன்றி, நண்பரே நான் சொல்லும் மரணண்டனை குற்றவாளிக்கு மட்டுமல்ல அடுத்து ஒரு குற்றவாளி உருவாகாமல் இருப்பதற்க்கு அரபு நாடுகளில் கற்பழிப்புக்குற்றங்களுக்கு நடுரோட்டில் ஆண்கள் முன்னிலையில் அவனது ஆண் குறியை வெட்டுகிறார்கள் அதனாஸ்தான் இந்நாட்டில் ஆண்டுக்கு ஒன்றோ, இரண்டோ சிலமிருகங்களால் கற்பழிப்பு நடக்கிறது காரணம் என்ன ? பயம் மரணபயம்.<br />ஆனால் நம் இந்தியாவில் ஒரு மணிநேரதிற்க்கு ஒரு பெண் எங்கோ ஒரு மூலையில் கற்பழிக்கப்படுகிறாள் காரணம் என்ன ? சட்டத்தின் ஓட்டைகள், அரசியல் பலம், பணத்தைக்கொடுத்து வெளியாகி விடலாம் என்ற தினாவெட்டு.<br /><br />சமீபத்தில் நடந்தது சவுதி மன்னர் குடும்பத்து நபர் ஒருவர் துபாயில் ஒருவரை கொன்று விட்டார் முடிவு வழக்கு சவுதியில் அந்நாட்டின் சட்டப்படி கொலைக்குற்றவாளி பாதிக்கப்பட்ட குடும்பத்து நபர்கள் நிர்ணயிக்கும் தொகையை தந்து விட்டால் தூக்கு இல்லை ஜெயில் மட்டுமே. ஆனால் சவுதி மன்னர் குடும்பம் பணம் கொடுக்க முன் வரவில்லை முடிவு தூக்கு அரங்கேறி விட்டதே... அவர்களிடம் இல்லாத பணமா ? <br />இந்தியாவில் மனிதர்கள் எண்ணிக்கை குறைந்து, மிருகங்களின் எண்ணிக்கை கூடி விட்டது நண்பரே மிருகங்களை கொல்வதில் தப்பில்லை.<br />மேலே நான் கொடுத்திருக்கும் அனைத்து பின்னூட்டங்களையும் படியுங்கள் நண்பரே அதிலும் இருக்கிறது விரிவான பதில்கள். நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-8080287554992085442015-03-23T18:31:52.296+05:302015-03-23T18:31:52.296+05:30உண்மை தான் சகோ ஆயுள் தண்டனை எவ்வளவோ மேல். அரும...உண்மை தான் சகோ ஆயுள் தண்டனை எவ்வளவோ மேல். அருமையான பதிவு.நான் கொஞ்சம் பிஸியாக இருந்த படியால் கருத்து கொடுக்க முடியவில்லை. ஆனால் நேற்று உங்கள் பதிவை படித்து விட்டேன்.அடுத்த பதிவை பார்க்க உடனே வந்து விடுவேன்.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-60858812968291346012015-03-23T18:25:38.180+05:302015-03-23T18:25:38.180+05:30சரி, தங்களின் மரணதண்டனைக்கு என் பதில், மரணதண்டனை ஒ...சரி, தங்களின் மரணதண்டனைக்கு என் பதில், மரணதண்டனை ஒரு தண்டனையே அல்ல... குற்றவாளிக்கு நாம் அளிக்கும் நிரந்தர விடுதலை. குற்றம் புரிந்தவன் அவன் வாழும் காலத்திலேயே அவனது குற்றத்திற்கான தண்டனையைப் பெறவேண்டும். அதற்காக தினமும், பிரியாணி போட்டு கொழுக்க வைக்க வேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை. அவன் செய்த குற்றத்தின் அளவைப் பொறுத்து வாழ்ந்துகொண்டே நின்று நிதானமாக சாகவேண்டும். அ.மு. நெருடாhttps://www.blogger.com/profile/02714766527253730051noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-60365352608201475952015-03-23T18:16:35.964+05:302015-03-23T18:16:35.964+05:30ஆம் நண்பரே இதனால் குடும்பத்தினரும் விடுதலை பெறுகிற...ஆம் நண்பரே இதனால் குடும்பத்தினரும் விடுதலை பெறுகிறார்கள்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-46894876817369544622015-03-23T18:14:08.513+05:302015-03-23T18:14:08.513+05:30உண்மைதான் சிறையில் வாழ்(வதை)விட மரணதண்டனை மேல்!உண்மைதான் சிறையில் வாழ்(வதை)விட மரணதண்டனை மேல்!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-57898660974093445312015-03-23T18:10:15.950+05:302015-03-23T18:10:15.950+05:30வருக நண்பரே... தாங்கள் அடிப்படைக்கு போய் விட்டீர்க...வருக நண்பரே... தாங்கள் அடிப்படைக்கு போய் விட்டீர்கள் தும்பை விட்டு விட்டதால் வாலைப்பிடித்துக்கொண்டு ஓடுகிறோம்.<br />அருமையான கவிதை வரியில் சொல்லியுள்ளீர்கள் மனித மனங்களில் அன்பு நிறைந்து விட்டால் உலகில் ஏது பிரட்சினை, எதற்க்கு காவல் நிலையங்கள், எதற்க்கு நீதி மன்றங்கள், எதற்க்கு வழக்கறிஞர்கள் தங்களின் கருத்துரை மூலம் எனக்கு ஒரு பதிவு எழுத மூலக்கரு தந்தமைக்கு நன்றி நண்பரே....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-27175720202637753502015-03-23T17:52:00.509+05:302015-03-23T17:52:00.509+05:30சிறைகள் அற்ற சமுதாயத்தை உருவாக்கத் தவறிய நாம், சிற...சிறைகள் அற்ற சமுதாயத்தை உருவாக்கத் தவறிய நாம், சிறைத்தண்டனைகளைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். நாம் வேண்டுவது சமுதாய மாற்றம். <br /><br />அய்யா குற்றங்கள் குறையவேணும்- உலகில்<br />அன்பு நெஞ்சம் பெருகவேணும்!!! <br />அனைத்து சிறைகளும் மூடவேணும்- தரமான <br />கல்வி நிலையங்கள் நிறையவேனும்!!!<br />அ.மு. நெருடாhttps://www.blogger.com/profile/02714766527253730051noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-44837152252798773082015-03-23T17:31:00.566+05:302015-03-23T17:31:00.566+05:30வருக சகோ அருமையான விளக்கவுரை தந்தீர்கள் ஸூப்பர்.வருக சகோ அருமையான விளக்கவுரை தந்தீர்கள் ஸூப்பர்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-66924466123672972292015-03-23T17:29:23.084+05:302015-03-23T17:29:23.084+05:30வருக நண்பரே எனது கருத்துடன் ஒத்துப்போனது கண்டு மகி...வருக நண்பரே எனது கருத்துடன் ஒத்துப்போனது கண்டு மகிழ்ச்சியும், நன்றியும்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-60158395553682837512015-03-23T17:25:31.454+05:302015-03-23T17:25:31.454+05:30வருக நண்பரே தங்களைப்போல சீனப்பெருஞ்சுவரைப்போல் கட...வருக நண்பரே தங்களைப்போல சீனப்பெருஞ்சுவரைப்போல் கட்ட முடியவில்லை கழுதை கெட்டால் குட்டிச்சுலரு 80போல்தான் முடிகிறது இருப்பினஉம் தங்களைப்போல முயல்கிறேன். ஆமா வலைப்பூவுக்கு வரவிடாமல் உங்களை யார் தள்ளியது ?KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-86261704362691331922015-03-23T15:59:20.031+05:302015-03-23T15:59:20.031+05:30குற்றங்களைப் பொறுத்து தணடனை மாறுபடனும். 10 ஆண்டுகள...குற்றங்களைப் பொறுத்து தணடனை மாறுபடனும். 10 ஆண்டுகளுக்கு மேல், இரட்டை ஆயுள் தண்டனை இது எல்லாம் தேவையா? வெளியில் தின்று கொழுத்த கூட்டங்கள் உள்ளேயும் செகுசாக திங்க சட்டம் தரும் காலமாகத் தான் இது இருக்கு. அப்புறம் தவறில் சுற்றத்தாருக்கு பங்கு இல்லையா? அப்புறம் தண்டனை மட்டும் தேவையில்லையா? மரணதண்டனை அவசியம் தேவை.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-58306276056369075872015-03-23T09:18:55.062+05:302015-03-23T09:18:55.062+05:30தேசதுரோகிகளுக்கும்
பாலியல் வன்முறையாளர்களுக்கும்
அ...தேசதுரோகிகளுக்கும்<br />பாலியல் வன்முறையாளர்களுக்கும்<br />அவசியம் மரண தண்டனை வழங்கப்பட்டே ஆக வேண்டும்என்பது<br />எனது கருத்து நண்பரே<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com