tag:blogger.com,1999:blog-7695443811024722175.post3552901263309026267..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: என்னைப்பார் யோகம் வரும். KILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger70125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-7369894037770824782020-05-09T13:18:21.529+05:302020-05-09T13:18:21.529+05:30பதிவை ரசித்தமைக்கு நன்றி.பதிவை ரசித்தமைக்கு நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-18009482642488873542020-05-09T13:15:09.989+05:302020-05-09T13:15:09.989+05:30தலைப்பு உள்ளே இழுத்து வந்தது. :)) என்னே உங்கள் சிந...தலைப்பு உள்ளே இழுத்து வந்தது. :)) என்னே உங்கள் சிந்தனை!! அருமை! ரசித்தேன். இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-1178173532492769042015-04-30T21:22:07.277+05:302015-04-30T21:22:07.277+05:30விளக்கமாக விடயத்தை தந்தமைக்கு நன்றி நண்பரே தொடருங்...விளக்கமாக விடயத்தை தந்தமைக்கு நன்றி நண்பரே தொடருங்கள்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-65825022914463617472015-04-30T17:02:45.720+05:302015-04-30T17:02:45.720+05:30"கண்ணில் கழுதை பட்டால் அன்று யோகம் தான்"..."கண்ணில் கழுதை பட்டால் அன்று யோகம் தான்" இது பழமொழி.....பதினொன்றாம் நூற்றாண்டில் சோழ நாட்டில் வசித்த சித்தர் ஒருவர் இவ்வகை கழுதைகளை ஆராய்ந்தார், "எப்படி இந்த வகை கழுதைகளுக்கு அத்தனை சக்தி கிடைக்கிறது என்று அந்த வகை கழுதைகள் மேயும் இடங்களுக்கு சென்று அவைகள் உண்ணும் தாவர புல் வகை மூலிகைகளை சேகரித்து அதன் மூலம் பல பலசாலிகளான வீரர்களை உருவாக்கியதாக ஒரு செய்தி உண்டு. அவர் கூறியதாக பிறரால் எழுதிய குறிப்புகளில் அப்படி அவர் காட்டில் தேடியபோது "கண்ணில் கழுதை பட்டால் அன்று யோகம் தான்" என்கிற கூற்று பிறகு பழமொழியாக திரித்து பேசப்பட்டதாக குறிப்புகள் உள்ளது. கானக கழுதையில் பல வகைகள் உள்ளன. லடாக் பகுதியில் காணப்படும் வகை, கட்ச் பகுதியில் உள்ளதைக் காட்டிலும் முற்றிலும் வேறுபட்டதாகும். அவ்வாறே காஷ்மீரில் காண்பது பிரிதொருவகை. இன்று இவ்வினம் ரான் பகுதியில் சுமார் ஐயாயிரம் சதுர கி.மீ. பரப்பளவிலான ஒரு சரணாலயத்தில் மட்டுமே காணப்படுகிறது. நமது பொதி சுமக்கும் கழுதையின் மூதாதையர் இனம் தான் இந்த ஒயில்ட் ஆஸ் என்னும் கானக கழுதை. குறிப்பாக இந்த வகை வெள்ளை மூக்கு கானகக் கழுதை உருவத்தில் சற்று பெரியது. பார்ப்பதற்கு கம்பீரமான தோற்றம் உண்டு. முற்காலத்தில் நமது உள்ளூர் கழுதைகள் துணி மூட்டைகளை சுமந்து கொண்டிருக்கும் போதே இந்த கானகக் கழுதைகள் வடமேற்கு இந்தியப் பகுதியில் சுதந்திரமாய் சுற்றித் திரிந்தன என்று கூறப்பட்டுகிறது.<br /><br />" எல்லாம் சரிங்க கடவுள் கழுதைக்கு ஏன் தலையில் கொம்பை படைக்கவில்லை?" <br /><br />அதற்க்கு மாறாகத்தான் கடவுள் கழுதைக்கு காலில் பலத்தைக் கொடுத்திருக்கிறார்,..... உதய் வாங்கியவர்களை கேட்டுப்பாருங்கள் அதன் பலம் என்ன வென்று தெரியும்.<br /><br />விடாமல் முயலுங்கள், <br />விரும்பியதைப் பயிலுங்கள்.<br />தொடர்ந்து சிந்திப்போம் .....<br />மீண்டும் சிந்திப்போம்! <br />நன்றிகளுடன் கோகி. என்கிற கோபால கிருஷ்ணன்- ரேடியோ மார்கோனி. (புது தில்லி) தற்போது இந்தியாவின் உத்திராகண்ட் மாநிலத்திலிருந்து....NDM Gopal Krishnanhttps://www.blogger.com/profile/06967106400520550380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-67473894869576502822015-03-26T00:22:25.233+05:302015-03-26T00:22:25.233+05:30காண்டாமிருகம் யானையைவிட எடை கூடுதலானது தெரியாதா ? ...காண்டாமிருகம் யானையைவிட எடை கூடுதலானது தெரியாதா ? நண்பரே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-12389845637610566522015-03-25T15:45:03.460+05:302015-03-25T15:45:03.460+05:30வெறும் படத்தை மாட்டி வைப்பதை விட, உண்மையாக வளர்த்த...வெறும் படத்தை மாட்டி வைப்பதை விட, உண்மையாக வளர்த்துச் சலவைத் தொழிலாளியிடம் வாடகைக்கு விட்டால் உபரி வருமானமாவது வரும்; அதை வேண்டுமானால் யோகம் எனச் சொல்லலாம் என்கிற உங்கள் கருத்து அருமை! ஆனால், எனக்கோர் ஐயம்! கழுதையை விடக் காண்டாமிருகம் எடை கூடுதலா?இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-6839347156606562492015-03-24T23:14:30.286+05:302015-03-24T23:14:30.286+05:30கழுதையைப்பற்றி எழுத என்ன ? இருக்கு நண்பரே...கழுதையைப்பற்றி எழுத என்ன ? இருக்கு நண்பரே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-78787117179179563882015-03-23T08:45:01.591+05:302015-03-23T08:45:01.591+05:30என்னேங்ணே இவ்வளவு சின்ன பதிவுக்கு இறங்கிட்டிங்க???...என்னேங்ணே இவ்வளவு சின்ன பதிவுக்கு இறங்கிட்டிங்க???மெக்னேஷ் திருமுருகன்https://www.blogger.com/profile/10960038876390518911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-51429257711404167592015-03-22T18:35:23.342+05:302015-03-22T18:35:23.342+05:30ஆம் நண்பரே மூட நம்பிக்கைகளை மூடினாலே வாழ்வு உயரும்...ஆம் நண்பரே மூட நம்பிக்கைகளை மூடினாலே வாழ்வு உயரும்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-64607259812442736642015-03-22T18:34:02.964+05:302015-03-22T18:34:02.964+05:30எனக்கும் தெரியலை நண்பரே...எனக்கும் தெரியலை நண்பரே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-82431633132410372422015-03-22T18:17:45.680+05:302015-03-22T18:17:45.680+05:30வணக்கம்
ஜி
இவை எல்லாம் மூட நம்பிக்கை.... நல்ல கர...வணக்கம்<br />ஜி<br /> இவை எல்லாம் மூட நம்பிக்கை.... நல்ல கருத்தை பகிர்ந்துள்ளீர்கள் வீடியோ நன்றாக உள்ளது பகிர்வுக்கு நன்றி- த.ம19<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-44107381254779467582015-03-22T12:55:36.298+05:302015-03-22T12:55:36.298+05:30கழுதை முட்டாள் தனமான மிருகம்னு எந்த முட்டாள் தெரி...கழுதை முட்டாள் தனமான மிருகம்னு எந்த முட்டாள் தெரியலை!! வீடியோ ரசித்தேன் நன்றி!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-88610881106786541112015-03-21T21:30:12.550+05:302015-03-21T21:30:12.550+05:30வாங்க சரிதா வருகைக்கு நன்றி.வாங்க சரிதா வருகைக்கு நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-64726136988515382642015-03-21T21:29:07.915+05:302015-03-21T21:29:07.915+05:30வாங்த சுரேஷ் அருமையான விளக்கவுரை தந்தீர்கள் உண்மை ...வாங்த சுரேஷ் அருமையான விளக்கவுரை தந்தீர்கள் உண்மை கழுதை கடுமையான உழைப்பாளிதானே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-46030318285536287232015-03-21T21:14:37.384+05:302015-03-21T21:14:37.384+05:30மூடநம்பிக்கையை இது போன்ற நகைச்சுவை மூலமாகத்தான் கள...மூடநம்பிக்கையை இது போன்ற நகைச்சுவை மூலமாகத்தான் களைய முடியும்...<br />நல்ல முயற்சி வாழ்த்துக்கள்...<br /><br />வாழ்க வளமுடன்....சரிதாhttps://www.blogger.com/profile/06308242155915169186noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-81094349895244599822015-03-21T20:42:11.958+05:302015-03-21T20:42:11.958+05:30நம்மவர்கள் எதையுமே தவறாக புரிந்து கொள்வதில் கில்லா...நம்மவர்கள் எதையுமே தவறாக புரிந்து கொள்வதில் கில்லாடிகள்! இந்த படத்தின் கருத்து உண்மைதான். அதாவது கழுதை பெரிய உழைப்பாளி, சுமை தூக்கக் கூடியது. கழுதையைப் போல உழைத்தால் முன்னேறலாம் என்பதுதான் படத்தின் உட்கருத்து. கழுதையை வெறுமனே பார்த்தால் முன்னேறலாம் என்று தப்பர்த்தம் பண்ணிக்கொண்டு இப்படி கடைக்கு கடை மாட்டித் திரிகிறார்கள் என்னவென்று சொல்லுவது? அருமையான பதிவு ஜி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-48763269372465902862015-03-21T15:59:24.975+05:302015-03-21T15:59:24.975+05:30வாங்க ஐயா வருகைக்கு நன்றி.வாங்க ஐயா வருகைக்கு நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-72595653553645947142015-03-21T15:38:15.181+05:302015-03-21T15:38:15.181+05:30கழுதையின் படம் வைத்து யோகம் வரும் என்று கூறுவது ( ...கழுதையின் படம் வைத்து யோகம் வரும் என்று கூறுவது ( மூட) நம்பிக்கை என்றால் அதுவே அறியாமைவின் உச்சம். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-14325234133746011202015-03-21T11:32:46.162+05:302015-03-21T11:32:46.162+05:30ஆமா, ஆமா, அடி உதவுவது போல அண்ணன்-தம்பி கூட உதவ மா...ஆமா, ஆமா, அடி உதவுவது போல அண்ணன்-தம்பி கூட உதவ மாட்டான்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-9733730284422238922015-03-21T11:15:15.204+05:302015-03-21T11:15:15.204+05:30அதைத்தினம், தினம் பார்த்து அலுத்து போகுதே... ஜிஅதைத்தினம், தினம் பார்த்து அலுத்து போகுதே... ஜிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-41024675881141580582015-03-21T11:13:00.879+05:302015-03-21T11:13:00.879+05:30ஏன் கழுதை வளர்த்தால் என்ன குரங்கிலிருந்துதானே... ம...ஏன் கழுதை வளர்த்தால் என்ன குரங்கிலிருந்துதானே... மனிதனே வந்தான்.. குரங்கைவிட கழுதை பயனுள்ளதே....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-25983209495216269022015-03-21T07:11:56.588+05:302015-03-21T07:11:56.588+05:30நம்மை நாமே தினமும் பார்த்தால் எல்லாமுமே வரும் ஜி.....நம்மை நாமே தினமும் பார்த்தால் <b>எல்லாமுமே</b> வரும் ஜி... ஹா.... ஹா....திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-41377673120942925502015-03-21T06:40:41.234+05:302015-03-21T06:40:41.234+05:30ஆமாம் ஜி... அந்த கழுதை எவ்வளவு பொறுமையாக நாயிடம் ப...ஆமாம் ஜி... அந்த கழுதை எவ்வளவு பொறுமையாக நாயிடம் போராடிப் பார்த்தது... கடைசியில் உதை தானே உதவியது....துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-56404469532469315812015-03-21T04:52:24.352+05:302015-03-21T04:52:24.352+05:30ஆமா உங்க ஊர்ல ஒட்டகம் தானே வளர்ப்பாங்க, நீங்க என்ன...ஆமா உங்க ஊர்ல ஒட்டகம் தானே வளர்ப்பாங்க, நீங்க என்ன கழுதையை வளர்க்கிறீங்க?<br />கழுதையை பார்த்தா யோகம் வரும், நீங்க தினமும் ஒட்டகத்தை பார்க்கிறீங்க, உங்களுக்கு என்ன கிடைச்சுது?<br />unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-66830636731671185422015-03-20T22:33:59.461+05:302015-03-20T22:33:59.461+05:30நமது மூதாதையர்கள் நல்ல விசயங்களோடு மூடப்பழக்கங்களை...நமது மூதாதையர்கள் நல்ல விசயங்களோடு மூடப்பழக்கங்களையும் சரிசமமாக தந்து இருக்கின்றார்கள் 80 உண்மை.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com