tag:blogger.com,1999:blog-7695443811024722175.post3869296183983390052..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: உண்மைகள் உறங்குவதில்லைKILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-48436042992164060202016-02-23T21:15:50.206+05:302016-02-23T21:15:50.206+05:30கவிஞர் ரூபனின் வருகைக்கு நன்றிகவிஞர் ரூபனின் வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-39601840159071113182016-02-23T21:15:28.272+05:302016-02-23T21:15:28.272+05:30உண்மைதான் அதை மையப்படுத்தி எழுத வேண்டும் என்று நின...உண்மைதான் அதை மையப்படுத்தி எழுத வேண்டும் என்று நினைத்தேன் கடைசியில் மறந்து விட்டேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-83352351911056552062016-02-23T21:04:08.968+05:302016-02-23T21:04:08.968+05:30வணக்கம்
ஜி
அற்புதமான நகைச்சுவை.. இரசித்து மகிழ்ந்த...வணக்கம்<br />ஜி<br />அற்புதமான நகைச்சுவை.. இரசித்து மகிழ்ந்தேன்<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-53843393190067871852016-02-22T20:47:28.221+05:302016-02-22T20:47:28.221+05:30குண்டக்கமண்டக்க ஆனால் கருத்துமிக்கப் பதிவு. பெரியவ...குண்டக்கமண்டக்க ஆனால் கருத்துமிக்கப் பதிவு. பெரியவர்கள் செய்யும் தவறுகள்தான் குழந்தைகளிடம் எதிரொலிக்கும். குறிப்பாகப் பொய் சொல்லக் கூடாது என்று சொல்லிவிட்டு நாமே அவர்கள் முன் பொய் சொல்லுவதும் அதையும் விட<br /><br />பெரியோர்களிடம், தாத்தா பாட்டியிடம் அன்பு செலுத்த வேண்டும்..<br /><br />குழந்தை: தாத்தா பாட்டிதான் நம்ம கூட இல்லவே இல்லையே. அவங்க முதியோர் இல்லத்துல இருக்கும் போது எப்படி அவங்கள நான் கவனிச்சு அன்பு செலுத்த முடியும்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-28960303977834839482016-02-21T22:47:55.748+05:302016-02-21T22:47:55.748+05:30வருகைக்கு நன்றி ஐயாவருகைக்கு நன்றி ஐயாKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-47689329010844312082016-02-20T12:41:47.137+05:302016-02-20T12:41:47.137+05:30வணக்கம் ஐயா.இப்போது முயற்சித்து பாருங்கள்.நன்றி.வணக்கம் ஐயா.இப்போது முயற்சித்து பாருங்கள்.நன்றி.வைசாலி செல்வம்https://www.blogger.com/profile/14422587264236987844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-65474435182613080952016-02-20T11:59:14.152+05:302016-02-20T11:59:14.152+05:30 அனைத்துமே உண்மைகள் தான்! அனைத்துமே உண்மைகள் தான்!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-49397922169850584592016-02-20T09:45:25.100+05:302016-02-20T09:45:25.100+05:30வருகைக்கு நன்றி நண்பரே...வருகைக்கு நன்றி நண்பரே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-16759025120407594572016-02-19T23:56:31.280+05:302016-02-19T23:56:31.280+05:30குழந்தைகள் உண்மைதான் பேசுவார்கள்...
கலக்கல் அண்ணா....குழந்தைகள் உண்மைதான் பேசுவார்கள்...<br />கலக்கல் அண்ணா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-72723349381078072972016-02-19T22:36:53.011+05:302016-02-19T22:36:53.011+05:30வைசாலி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி...வைசாலி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி<br />தங்களது தளம் இன்று காலை வந்தேன் அற்புதமான விடயங்கள் ஆனால் கருத்துரை பதிய முடியவில்லை ஏன் ?KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-85825073124621055752016-02-19T21:48:57.215+05:302016-02-19T21:48:57.215+05:30அருமை ஐயா..உண்மை நிகழ்வை அழகாக கூறியுள்ளீர் ஐயா.இன...அருமை ஐயா..உண்மை நிகழ்வை அழகாக கூறியுள்ளீர் ஐயா.இன்று பெருமளவில் இது தான் குழந்தைகள் மத்தியில் நடைப்பெறுகிறது.வைசாலி செல்வம்https://www.blogger.com/profile/14422587264236987844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-43962600251998847292016-02-19T19:19:07.429+05:302016-02-19T19:19:07.429+05:30வருக நண்பரே கருத்துப் பகிர்வுக்கு நன்றிவருக நண்பரே கருத்துப் பகிர்வுக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-76082097456090037572016-02-19T19:13:31.948+05:302016-02-19T19:13:31.948+05:30வருக ஜி உண்மைதானே.... வருகைக்கு நன்றிவருக ஜி உண்மைதானே.... வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-91478218157503252652016-02-19T19:13:00.213+05:302016-02-19T19:13:00.213+05:30ஜியின் வருகைக்கு நன்றிஜியின் வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-13354348106090717682016-02-19T19:10:20.370+05:302016-02-19T19:10:20.370+05:30சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தீர்கள்!சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தீர்கள்!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-42072609780826782682016-02-19T19:09:48.720+05:302016-02-19T19:09:48.720+05:30சிந்திக்க வைத்த பகிர்வு..... குழந்தைகள் பெரியவர்க...சிந்திக்க வைத்த பகிர்வு..... குழந்தைகள் பெரியவர்களிடமிருந்தே பலவற்றை கற்றுக் கொள்கிறார்கள்.....<br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-52698334075735857172016-02-19T18:52:11.519+05:302016-02-19T18:52:11.519+05:30ஜி ,சேலை வியாபாரத்தில் பிசியாகி விட்டீர்கள் போலிரு...ஜி ,சேலை வியாபாரத்தில் பிசியாகி விட்டீர்கள் போலிருக்கே :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-43571206244690564882016-02-19T17:38:57.855+05:302016-02-19T17:38:57.855+05:30நூலைப் போல் சேலை...!நூலைப் போல் சேலை...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-70292827768435345022016-02-19T15:00:52.522+05:302016-02-19T15:00:52.522+05:30நானும் தவறாக குறிப்பிடவில்லை நண்பா குழந்தைகள் பொய்...நானும் தவறாக குறிப்பிடவில்லை நண்பா குழந்தைகள் பொய் சொல்வதை பெற்றோர்களிடமிருந்தே படிக்கின்றார்கள்<br />மீள் வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-39597584303792012842016-02-19T14:52:40.558+05:302016-02-19T14:52:40.558+05:30குழந்தைகளால் போட்டுக்கொடுக்கப்
படுகிறார்கள் என்று...குழந்தைகளால் போட்டுக்கொடுக்கப் <br />படுகிறார்கள் என்று <br />நகைச்சுவையாகத்தான் சொன்னேன்.....<br />களங்கம் இல்லாத மழலைகள் <br />உண்மை சொல்வது <br />நம்மை போட்டுக் கொடுத்தாற் போலதானே....Ajai Sunilkar Josephhttps://www.blogger.com/profile/04185003893682398815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-50650851769282147572016-02-19T14:37:46.368+05:302016-02-19T14:37:46.368+05:30வருக சகோ குழந்தை பேசுவது மலையாள மொழி ஆகவே தாங்கள் ...வருக சகோ குழந்தை பேசுவது மலையாள மொழி ஆகவே தாங்கள் சிறிது குழம்பியிருப்பீர்கள் வருகைக்கு நன்றி.<br /><br />வில்லங்கத்தார்களுக்கு விளங்கும் இப்பொழுது வருவார்கள் பாருங்கள்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-84807316698845482212016-02-19T14:35:19.102+05:302016-02-19T14:35:19.102+05:30வருக ஜி தங்களது தளத்தில் படித்த ஞாபகம் வருகின்றது ...வருக ஜி தங்களது தளத்தில் படித்த ஞாபகம் வருகின்றது இது சிறிது மாறுபட்டு இருக்கின்றது.<br /><br />மீனாட்சி பொதுவானது ஜி பதிவர்கள் என்றால் தாங்கள்தானே மதுரை வீரன்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-44163549884388472592016-02-19T14:33:39.800+05:302016-02-19T14:33:39.800+05:30வருக நண்பரே வருகைக்கு நன்றிவருக நண்பரே வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-76517052907314443232016-02-19T14:23:09.616+05:302016-02-19T14:23:09.616+05:30நகைச்சுவையாக சிந்திக்கவைத்திருக்கிறீங்க. அருமையா இ...நகைச்சுவையாக சிந்திக்கவைத்திருக்கிறீங்க. அருமையா இருக்கு.<br />காணொளியில் குழந்தையின் மழலை புரியவில்லையாவினும் அழகா,அருமையா இருக்கு.க்யூட்.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-38349594694323159592016-02-19T14:00:55.350+05:302016-02-19T14:00:55.350+05:30''பக்கத்து வீட்டு ஆன்டி பேர் சித்ராதானேம்ம...''பக்கத்து வீட்டு ஆன்டி பேர் சித்ராதானேம்மா ?''<br />''ஆமா ,அதுக்கென்ன''<br />''அவங்களை சித்தின்னே அப்பா கூப்பிடச் சொல்றாரே !''<br /> <br />இது முன்பே நான் போட்ட மொக்கை :)<br />மதுரைன்னா என் நினைப்புதானா ,மீனாக்ஷி நினைப்பு உங்களுக்கு வராதா:)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.com