tag:blogger.com,1999:blog-7695443811024722175.post4837722355221216573..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: புதுக்கோட்டை, புகழ் புகழேந்திKILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-90591674997875137282016-10-26T22:15:00.026+05:302016-10-26T22:15:00.026+05:30வருக தங்களது பிரார்த்தனைகளுக்கு நன்றிவருக தங்களது பிரார்த்தனைகளுக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-17415291006105873902016-10-26T20:31:11.893+05:302016-10-26T20:31:11.893+05:30என்னாச்சு ஜி!?? சரி விடுங்க் ஜி. உங்கள் மனம் உங்கள...என்னாச்சு ஜி!?? சரி விடுங்க் ஜி. உங்கள் மனம் உங்களிடம் என்ன சொல்லுகிறது? அதான் உங்களுக்குள் இருக்கும் கில்லர்ஜி. உங்கள் வாய்ஸ். அதுதான் உங்களின் உற்றத் தோழன். நீங்கள் அழுதால் அதுவும் அழும் ஆனால் உங்களுக்கு ஆறுதல் சொல்லும் அறிவுரை சொல்லும் ஜி. நீங்கள் தவறு செய்தாலும் அது உங்களைச் சுட்டிக் காட்டிப் பொசுக்கிவிடும். அது நல்லாத்தானே இருக்கு ஜி. அதைப் பற்றி எல்லாம் கவலை கொள்ளாதீர்கள். புறம் தள்ளூங்கள். நல்லதை நினைத்து...சந்தோஷமான நிகழ்வுகளை நினைத்துக் கொள்ளுங்கள். விரைவில் தங்கள் மனம் ஆறு மனமே ஆறு என்று ஆறட்டும். எல்லாமே இதுவும் கடந்து போகும் என்பதுதான்..ஜி விரைவில் தங்கள் மனம் மகிழட்டும். பிரார்த்தனைகள்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-52171182186112358612016-10-20T17:19:55.772+05:302016-10-20T17:19:55.772+05:30வருக சகோ தங்களது கருத்துரை மனதுக்கு இதமாக இருக்கின...வருக சகோ தங்களது கருத்துரை மனதுக்கு இதமாக இருக்கின்றதுKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-46940209950189840992016-10-20T06:25:51.145+05:302016-10-20T06:25:51.145+05:30தெரிந்து ஏதும் செய்யவில்லை அல்லவா? அது போதும், நம்...தெரிந்து ஏதும் செய்யவில்லை அல்லவா? அது போதும், நம் மனசாட்சி நம்மைத் துன்புறுத்தாவிட்டால் போதும். மனிதர்கள் துன்புறுத்தத் தான் செய்வார்கள். புரியாதவர்களும் புரிந்து கொள்ளும் காலம் ஒன்று வரும். உங்கள் மன அமைதிக்காகப் பிரார்த்திக்கிறேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-20994433590161773592016-10-18T00:09:58.121+05:302016-10-18T00:09:58.121+05:30கவிஞரின் உயிர்ப்பான கவிதை வரிகள் ஊக்கம் தருகின்றது...கவிஞரின் உயிர்ப்பான கவிதை வரிகள் ஊக்கம் தருகின்றது நன்றி வருகைக்கு.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-83353085324657206232016-10-18T00:05:47.970+05:302016-10-18T00:05:47.970+05:30உளிபட்ட கல் சிலையாகித் துதிக்கப்படும்
சுகமாக் கிடந...உளிபட்ட கல் சிலையாகித் துதிக்கப்படும்<br />சுகமாக் கிடந்த கல் படியாக மிதிக்கப்படும்.<br />நெருப்பில் வெந்த தங்கமே விலையாகும்- பலர்<br />வெறுப்பில் வந்ததே நம் அறிவாகும். <br />உங்கள் அறிவு வளர்கிறது. வாழ்த்துகள்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-84372397143115431472016-10-17T21:53:31.736+05:302016-10-17T21:53:31.736+05:30வருக ஜி தங்களது கருத்துரைக்கு நன்றிவருக ஜி தங்களது கருத்துரைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-12681466518072769422016-10-17T20:16:15.451+05:302016-10-17T20:16:15.451+05:30மனம் அறிந்து யாருக்கும் தவறு செய்யாதவரை அடுத்தவர்க...மனம் அறிந்து யாருக்கும் தவறு செய்யாதவரை அடுத்தவர்கள் செய்வதற்கெல்லாம் கவலைப் பட வேண்டாம்.... சில சமயங்கள் இப்படித்தான் நடந்து விடுகிறது.... என்ன செய்ய முடியும். <br /><br />இதுவும் கடந்து போகும்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-85212794157586325682016-10-17T19:38:15.221+05:302016-10-17T19:38:15.221+05:30வருக நட்பே நம்புவோம் நன்றிவருக நட்பே நம்புவோம் நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-27057644730950494132016-10-17T18:49:22.158+05:302016-10-17T18:49:22.158+05:30காலம் ஒரு நாள் மாறும். நம் கவலைகள் யாவும் தீரும். ...காலம் ஒரு நாள் மாறும். நம் கவலைகள் யாவும் தீரும். அன்பே சிவம்https://www.blogger.com/profile/10087367222833619148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-27062688729531856842016-10-17T18:10:29.873+05:302016-10-17T18:10:29.873+05:30வருக நண்பரே தங்களது கருத்துரைக்கு நன்றிவருக நண்பரே தங்களது கருத்துரைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-52713048312269763042016-10-17T18:09:42.524+05:302016-10-17T18:09:42.524+05:30முனைவர் ஐயாவின் அருமையான கருத்துரைக்கு நன்றிமுனைவர் ஐயாவின் அருமையான கருத்துரைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-6772958828060969192016-10-17T07:50:09.631+05:302016-10-17T07:50:09.631+05:30தங்களை அவமானப்படுத்திவர்களை மறப்போம் மன்னிப்போம் எ...தங்களை அவமானப்படுத்திவர்களை மறப்போம் மன்னிப்போம் என நினத்து வாழுங்கள். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-2860424424881965072016-10-17T03:40:01.064+05:302016-10-17T03:40:01.064+05:30ஒருவன் எல்லோருக்கும் நல்லவனாக வாழ்வது என்பது வஞ்சக...ஒருவன் எல்லோருக்கும் நல்லவனாக வாழ்வது என்பது வஞ்சகம். பொய் வாழ்க்கை. உங்களால் அது முடியவில்லை. அதற்காக வருந்த வேண்டியதில்லை. உங்கள் மனச்சாட்சி உங்களை ஏற்றுக்கொண்டால் போதும்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-87253799357428023952016-10-16T23:48:36.275+05:302016-10-16T23:48:36.275+05:30நண்பரின் வருகைக்கும், ஆறுதலான கருத்துரைக்கும் நன்ற...நண்பரின் வருகைக்கும், ஆறுதலான கருத்துரைக்கும் நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-43193596355293558602016-10-16T23:37:09.929+05:302016-10-16T23:37:09.929+05:30அண்ணா....
போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட...அண்ணா....<br />போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும்...<br />நாம் நம் பாதையில் போவோம்... அவமானங்கள் எல்லாம் நமக்கு வெகுமானமே....<br />மன வேதனையில் இருந்து வெளியில் வாருங்கள்...<br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-51676632061676804572016-10-16T23:27:23.894+05:302016-10-16T23:27:23.894+05:30வாங்க ஜி நானும் மனசாட்சியை நம்புகிறவன்தான்வாங்க ஜி நானும் மனசாட்சியை நம்புகிறவன்தான்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-70364746773706006172016-10-16T23:26:35.460+05:302016-10-16T23:26:35.460+05:30ஆம் நண்பரே கடைசிவரை பார்ப்போம் வருகைக்கு நன்றிஆம் நண்பரே கடைசிவரை பார்ப்போம் வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-26939278085479688062016-10-16T23:18:11.778+05:302016-10-16T23:18:11.778+05:30நான் கண்ட தெய்வம் ,மனசாட்சி ஒன்றுதான் :)நான் கண்ட தெய்வம் ,மனசாட்சி ஒன்றுதான் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-10874081536894823932016-10-16T22:07:52.536+05:302016-10-16T22:07:52.536+05:30வடக்குத் தெரு போகும் வரை
இப்படி என்றால்
வடக்குத் த...வடக்குத் தெரு போகும் வரை<br />இப்படி என்றால்<br />வடக்குத் தெரு போனால்<br />எப்படி இருக்கும்<br />எதற்கும்<br />பொறுத்திருந்து பார்ப்போம்!Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-53697602665767864652016-10-16T20:59:27.569+05:302016-10-16T20:59:27.569+05:30உண்மை நண்பரே வருகைக்கு நன்றிஉண்மை நண்பரே வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-47288223639529023622016-10-16T20:59:03.623+05:302016-10-16T20:59:03.623+05:30முனைவரின் கருத்துரைக்கு நன்றிமுனைவரின் கருத்துரைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-53566973269522830042016-10-16T20:58:37.349+05:302016-10-16T20:58:37.349+05:30கவிஞரின் வருகைக்கு நன்றிகவிஞரின் வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-60752537286596928012016-10-16T20:06:55.691+05:302016-10-16T20:06:55.691+05:30மனவேதனையை எழுத்தில் வடித்து விட்டீர்கள். தற்போது ம...மனவேதனையை எழுத்தில் வடித்து விட்டீர்கள். தற்போது மனம் இலகுவாக இருக்கும் நன்றுK. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-82071116064943487012016-10-16T19:43:12.122+05:302016-10-16T19:43:12.122+05:30வழக்கமான பாதையில் மன உறுதியுடன் செல்லுங்கள். இறைவன...வழக்கமான பாதையில் மன உறுதியுடன் செல்லுங்கள். இறைவன் துணையிருப்பான். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com