tag:blogger.com,1999:blog-7695443811024722175.post495902591638767152..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: My, Society KILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-64533318730722572452017-11-07T10:22:51.755+05:302017-11-07T10:22:51.755+05:30கூட்டு மனப்பான்மை எப்போதுமே குப்பை தொட்டி தானே. அத...கூட்டு மனப்பான்மை எப்போதுமே குப்பை தொட்டி தானே. அதிதீதமாக சரியோ தவறோ கூப்பாடுபோடுவது கூட்டு சமூகத்தின் இயல்பு. ஜீவன்சிவம்https://www.blogger.com/profile/09750684465927824992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-25724002318084652332017-11-06T12:56:21.526+05:302017-11-06T12:56:21.526+05:30மனசாட்சியின் பதிவு மனசாட்சிப்படி நன்றுமனசாட்சியின் பதிவு மனசாட்சிப்படி நன்றுK. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-8548396822787597812017-11-05T20:46:08.262+05:302017-11-05T20:46:08.262+05:30nice to read bronice to read broKasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-49783029930502805922017-11-05T20:13:55.359+05:302017-11-05T20:13:55.359+05:30மனச்சாட்சி பற்றிய கருத்தை வரவேற்கிறேன்.மனச்சாட்சி பற்றிய கருத்தை வரவேற்கிறேன்.Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-24817527399589229632017-11-05T17:11:56.634+05:302017-11-05T17:11:56.634+05:30மனசாட்சி என்பது எப்படி வளைத்தாலும் வளையும் யாராவ...மனசாட்சி என்பது எப்படி வளைத்தாலும் வளையும் யாராவது மனசாட்சிக்கு எதிராகச் செயல் படுவதாகக் கூறு கிறார் களா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-76557975955274954002017-11-05T12:08:42.766+05:302017-11-05T12:08:42.766+05:30மனசாட்சிக்கு பயப்படுவோம் !மனசாட்சிக்கு பயப்படுவோம் !பி.பிரசாத்https://www.blogger.com/profile/17020881927109999907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-15460500685579479162017-11-05T11:02:42.224+05:302017-11-05T11:02:42.224+05:30எல்லோரையும் ஒரே கணக்கில் வைத்து பார்க்கக் கூடாது ந...எல்லோரையும் ஒரே கணக்கில் வைத்து பார்க்கக் கூடாது நண்பரே தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-77363962220205613262017-11-05T08:36:28.547+05:302017-11-05T08:36:28.547+05:30//வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்// பாடல் நி...//வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்// பாடல் நினைவுக்கு வந்தது....<br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-34206536277371845912017-11-04T21:24:11.685+05:302017-11-04T21:24:11.685+05:30வித்தியாசமான சிந்தனை..வித்தியாசமான சிந்தனை..ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-23562808476741579662017-11-04T20:41:56.798+05:302017-11-04T20:41:56.798+05:30மனசாட்சி விட பெரியது எதுவுமில்லை நம்மை வழிநடத்த கூ...மனசாட்சி விட பெரியது எதுவுமில்லை நம்மை வழிநடத்த கூடவே இருந்து நம்மை முழவிழி திறந்து உற்று உறுத்து பார்க்கும் நம் செயல்களை கெட்டது அலட்சியப்படுத்தும் நல்லது பயப்படும் பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-42686214599914982112017-11-04T18:54:42.153+05:302017-11-04T18:54:42.153+05:30குப்பைத் தொட்டி எதையும் ஏற்றுக் கொள்ளும்! பக்குவப்...குப்பைத் தொட்டி எதையும் ஏற்றுக் கொள்ளும்! பக்குவப் பட்ட மனமும் குன்பைத் தொட்டிதான்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-56204132317598361872017-11-04T18:53:33.498+05:302017-11-04T18:53:33.498+05:30நாம் நல் வழியில் பயணிப்போம் நண்பரே
தம +1நாம் நல் வழியில் பயணிப்போம் நண்பரே<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-992720075256466542017-11-04T18:26:22.009+05:302017-11-04T18:26:22.009+05:30மனிதனின் மனமே குப்பை தொட்டியாகத்தான் இருக்கிறது......மனிதனின் மனமே குப்பை தொட்டியாகத்தான் இருக்கிறது....வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-53209270052562692082017-11-04T15:19:55.253+05:302017-11-04T15:19:55.253+05:30நமக்குள் நாம் நம்மை க்ளீனா வச்சுப்போம் ..நான் எப்ப...நமக்குள் நாம் நம்மை க்ளீனா வச்சுப்போம் ..நான் எப்பவும் தீயவற்றை கிட்டவே நெருங்க விடுவதில்லை .நாம் இடம் கொடுத்தாதானே அவை இருக்கும் ..நாமும் சமுதாயத்தின் அங்கம் அதனால் தீயதை எரிப்போம் .<br />மனசாட்சிக்கு நேர்மையா நடந்தா போதும் நாம் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-28970049144751417682017-11-04T12:14:15.397+05:302017-11-04T12:14:15.397+05:30திரு மதுரைத் தமிழன் அவர்களின் கருத்தை நான் ஆமோதிக்...திரு மதுரைத் தமிழன் அவர்களின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன். குப்பைத் தொட்டியில் என்ன இருக்கிறது என்பதை விட்டு நாம் வெளியே வருவதே சரி! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-18976747659022821112017-11-04T12:05:21.849+05:302017-11-04T12:05:21.849+05:30பாழையங்கோட்டைக் கூழையனை முந்திடோணும் என ஓடி வந்தேன...பாழையங்கோட்டைக் கூழையனை முந்திடோணும் என ஓடி வந்தேன், ஆனா அதுக்குள் "அமலாபுரம்" :)... அமீர்ருத் முந்திட்டார்ர்ர் கர்ர்ர்ர்ர்ர்:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-14575089308813592712017-11-04T11:37:07.679+05:302017-11-04T11:37:07.679+05:30எனது மனசாட்சிக்கு நல்லது..
ஆனா, அவனுக்கு கெட்டதாக...எனது மனசாட்சிக்கு நல்லது.. <br />ஆனா, அவனுக்கு கெட்டதாக இருக்கே!..<br /><br />அவன் கெட்டதாக இருக்கு..ன்னு சொன்னதுக்காக<br />நான் எனக்கு நல்லது..ன்னு பட்டதை செய்யாமப் போனா<br />என் மனசாட்சி என்னை குத்திக் குடையுமே!..<br /><br />கெட்டது..ன்னு சொன்னவன் நிம்மதியான தூங்கறான்..<br /><br />நல்லது செய்யாமப் போனதால நான் நடுச்சாமத்தில <br />ஆந்தையா அலைகிறேன்..<br /><br />இது எப்படி இருக்கு!?..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-16477422413158462082017-11-04T10:48:56.770+05:302017-11-04T10:48:56.770+05:30குப்பைத் தொட்டியில் இருந்து வெளிவந்தால் நல்லது.குப்பைத் தொட்டியில் இருந்து வெளிவந்தால் நல்லது.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-65774192616433147822017-11-04T10:42:40.782+05:302017-11-04T10:42:40.782+05:30மனச்சாட்சி கொடுக்கும் தண்டனையை வேறு எதுவுமில்லை......மனச்சாட்சி கொடுக்கும் தண்டனையை வேறு எதுவுமில்லை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-11453539352021091462017-11-04T08:37:42.554+05:302017-11-04T08:37:42.554+05:30நம் வழியில் செல்வோமே.நம் வழியில் செல்வோமே.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-68290022751916091002017-11-04T07:10:30.856+05:302017-11-04T07:10:30.856+05:30பிறரின் சொல்லுக்காக எதையும் செய்யவேண்டாம். நம் மனச...பிறரின் சொல்லுக்காக எதையும் செய்யவேண்டாம். நம் மனசாட்சி சொல்படி செய்வோமே. சமூகத்துக்காக எதைச் செய்தாலும் அதில் சிலர் குற்றம் கண்டுபிடிக்க முடியும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-69388301726964014312017-11-04T06:51:51.952+05:302017-11-04T06:51:51.952+05:30மனசாட்சி ஆம் நம்மை நல்வழிப்படுத்தும்...அந்த மனசாட்...மனசாட்சி ஆம் நம்மை நல்வழிப்படுத்தும்...அந்த மனசாட்சி எப்போதும் உயிர்ப்புடன் இருக்க வேண்டும் எனவதற்காகத்தான் நல்லதை பார், செய், கேள் என்பதை நல்ல நீதிக் கதைகளை சிறு வயதிலேயே குழந்தைகளுக்குத்<br />ப் போதிக்கச் சொல்லப்படுவது.<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-42664535769118689832017-11-04T06:47:56.800+05:302017-11-04T06:47:56.800+05:30நான் சொல்ல வந்ததை அதிரா சொல்லிவிட்டார்....நாம் தான...நான் சொல்ல வந்ததை அதிரா சொல்லிவிட்டார்....நாம் தானே சமுதாயம்...நம் மனதிலும் அழுக்குத்தான்....எனவே....கில்லர்ஜி ஐடியலிஸ்டிக் சமுதாயத்தை நாம் எதிர்பார்க்காமல் அதில் நடக்கும் நல்லதை கண்டு, நம்மால் முடிந்த நல்லதை செய்வோமே...செய்யாட்டாலும் குறை சொல்லிக் கொண்டே இருப்பதை விட நல்லத்தையேனும் நினைப்போமே.....பாசிட்டிவாக பார்ப்போமே...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-75752353775912498252017-11-04T06:23:38.387+05:302017-11-04T06:23:38.387+05:30அதிரா சொல்வது போல ஒவ்வொருவர் மனமுமே குப்பைத் தொட்ட...அதிரா சொல்வது போல ஒவ்வொருவர் மனமுமே குப்பைத் தொட்டிதான். சமுதாயம் நம்மை மட்டம் தட்டினாலும் உடனே நம்மை மறந்து விடும். ஏனெனில் அதற்கு மறதி ஜாஸ்தி! ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-51167958609242994202017-11-04T06:22:43.348+05:302017-11-04T06:22:43.348+05:30அப்பாவி சரியாத் தான் சொல்கிறார். இந்த மனம் என்னும்...அப்பாவி சரியாத் தான் சொல்கிறார். இந்த மனம் என்னும் குப்பைத்தொட்டியிலிருந்து நீக்கவேண்டியவை இருக்கையில் சமுதாயத்தை எப்படிச் சொல்ல முடியும்! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com