tag:blogger.com,1999:blog-7695443811024722175.post4990518684518271814..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: Fighting Fish.KILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger60125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-8886298224016962972015-06-11T19:08:53.766+05:302015-06-11T19:08:53.766+05:30தங்களின் கருத்துரைக்கு நன்றி சகோ.தங்களின் கருத்துரைக்கு நன்றி சகோ.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-27284827170513665702015-06-11T11:15:59.131+05:302015-06-11T11:15:59.131+05:30நல்ல தத்துவப் பிவு போல விளக்கங்கள்
ஆனால் நகைச்சுவ...நல்ல தத்துவப் பிவு போல விளக்கங்கள் <br />ஆனால் நகைச்சுவை தான்...<br />நன்று....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-45788522718810938592015-06-10T18:53:31.854+05:302015-06-10T18:53:31.854+05:30மீன் என்னத்த வாங்க அதான் எனக்கு மீசை சரியில்லைனு ச...மீன் என்னத்த வாங்க அதான் எனக்கு மீசை சரியில்லைனு சொல்லிட்டானே... அதோட பொடி நடையா வீட்டுக்கு போயிட்டேன்...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-67219453678144308542015-06-10T18:49:01.549+05:302015-06-10T18:49:01.549+05:30வணக்கம் சகோதரரே.
அழகான உரையாடல். (நடுநடுவே தங்களி...வணக்கம் சகோதரரே.<br /><br />அழகான உரையாடல். (நடுநடுவே தங்களிடமிருந்து அரபியும் கற்றுக் கொள்ளலாம்.) கடைசியில் வளர்க்க வேறு ஏதாவது கடையில் மீன்கள் வாங்கினீர்களா, இல்லையா.? பழமொழி கேள்விப் பட்டிருக்கிறேன். தங்கள் பதிவையும், அதற்கு வந்த கருத்துக்களையும் படித்து பல விடயங்கள் அறிந்து கொண்டேன்.மீன்கள் ஆமைகள் வளர்ப்பது ராசி என சுவாரஸ்யமான தகவல்களுடன் இருந்தது தங்களின் இந்தப் பதிவு. பகிர்ந்தமைக்கு நன்றிகள். வாழ்த்துக்கள்.<br /><br />என் தாமத வருகைக்கு மன்னிக்கவும்.<br /><br />நன்றியுடன்,<br />கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-64398745533702638102015-06-10T17:46:47.514+05:302015-06-10T17:46:47.514+05:30தகவலுக்கு நன்றி தோழரே....தகவலுக்கு நன்றி தோழரே....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-20705701605668021152015-06-10T07:13:33.164+05:302015-06-10T07:13:33.164+05:30ஆமை புகுந்த வீடு என்பது திணிக்கப்பட்ட பழமொழி இன்னு...ஆமை புகுந்த வீடு என்பது திணிக்கப்பட்ட பழமொழி இன்னும் பல கோவில்களில் ஆமை சிற்பங்களைக் காணலாம்.<br />தமிழன் ஒருகாலத்தில் ஆமையை தெய்வமாக வைத்திருந்தான். <br />நிறய தகவல்கள் இருக்கின்றன <br />தம +Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-10143872806369487562015-06-09T17:27:06.106+05:302015-06-09T17:27:06.106+05:30வாங்க ஐயா மீன்களைப்பற்றிய விபரங்கள் கிடைக்கவில்லை ...வாங்க ஐயா மீன்களைப்பற்றிய விபரங்கள் கிடைக்கவில்லை ஆனால் மக்கள் பிடித்து சமைத்து உண்டது உண்மை எந்த நாடு என்பதின் விபரம் இல்லை நான் நிற்பது அஜ்மான் என்ற இடம் மற்றவை கடைகளிலும் நண்பரின் வீட்டிலும் எடுத்தது.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-14118135131521506642015-06-09T17:24:46.112+05:302015-06-09T17:24:46.112+05:30வாங்க, வாங்க இப்படியெல்லாம் யோசித்து ஒரு பதிவைப்போ...வாங்க, வாங்க இப்படியெல்லாம் யோசித்து ஒரு பதிவைப்போட்டு உங்களிடம் ஓட்டு வாங்குவதற்க்குள் தலையில் இருக்கிற 3 ½ கிலோ மூளையும் கரைஞ்சு ஓடிரும் போல....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-10178666159580684972015-06-09T17:24:08.812+05:302015-06-09T17:24:08.812+05:30வாங்க சகோ தாமதமாக வந்தாலும் விடுபட்ட பதிவுகளையும் ...வாங்க சகோ தாமதமாக வந்தாலும் விடுபட்ட பதிவுகளையும் படித்து கருத்துரை இடுவதற்க்கு நன்றி விடயங்கள் பல அறிந்தமை கண்டு சந்தோஷம்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-64193918395708957812015-06-09T17:23:55.825+05:302015-06-09T17:23:55.825+05:30நல்லவேளை நம்ம மனுஷங்க... சில மிருகம், பறவைகளை தெய்...நல்லவேளை நம்ம மனுஷங்க... சில மிருகம், பறவைகளை தெய்வமாக வழிபட்டான் இல்லையெனில் அதுவும் தொங்கும் கறிக்கடைகளில்...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-71042971258044115262015-06-09T17:23:35.850+05:302015-06-09T17:23:35.850+05:30வாங்க, வாங்க அதாவது வீட்ல ஆமை வளர்த்தால் அது நம்மை...வாங்க, வாங்க அதாவது வீட்ல ஆமை வளர்த்தால் அது நம்மைவிட கூடுதல் காலம் வாழுது அதனாலே மனுசனுக்கு ஆமை மீது பொறாமை அப்படித்தானே... கெட்ட எண்ணங்கள் இது.<br /><br />அப்படினா ஆமீனவை தெரிஞ்சவங்க கெட்டவங்க அப்படித்தானே அர்த்தம் ?<br />பொன்னுத்தாயியை பொன்னுச்சாமிக்கிட்டே அனுப்பி வைங்க...<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-84789446906213668312015-06-09T17:13:03.856+05:302015-06-09T17:13:03.856+05:30எங்கிட்டே சில நேரங்களில சிங்கமே மாட்டும்போது மீன் ...எங்கிட்டே சில நேரங்களில சிங்கமே மாட்டும்போது மீன் என்ன ? ஆமை என்ன ? ஆமை உருவத்தால சாமி வந்துச்சா ? இது புதுசாவுல இருக்கு.. வருகைக்கு நன்றி டீச்சர்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-89178850176109198732015-06-09T17:03:13.828+05:302015-06-09T17:03:13.828+05:30தவக்களையை மட்டுமல்ல நிறம் மாறும் பச்சோந்தியைக்கூட ...தவக்களையை மட்டுமல்ல நிறம் மாறும் பச்சோந்தியைக்கூட வர்ணம் பூசி இதை பூஜித்தால் ரெட்டைக்குழந்தை பிறக்கும் என்று விற்றால் அதையும் வாங்குவதற்கு மக்கள் உண்டு பூமியிலே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-15025072463546983092015-06-09T17:01:50.504+05:302015-06-09T17:01:50.504+05:30மீள் வருகைக்கு நன்றி நண்பரே நான் சரியாகத்தான் புரி...மீள் வருகைக்கு நன்றி நண்பரே நான் சரியாகத்தான் புரிந்து கொண்டேன் மக்கள் அதை தோஷம் 80 போல் ஒதுக்குவதால் தமாஷுக்காக எனது பதிவையும், தங்களது தற்போதைய பதிவையும் முடிச்சுப்போட்டேன் வேறொன்றுமில்லை.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-81325655267376457112015-06-09T16:33:21.662+05:302015-06-09T16:33:21.662+05:30 இரு முறை வந்தும் கருத்திடாமல் போய்விட்டேன் ஒரு மு... இரு முறை வந்தும் கருத்திடாமல் போய்விட்டேன் ஒரு முறை காணொளிகளில் உங்கள் கை வண்ணம் இருக்கும் என்று சொன்னதாக நினைவு. கடற்கரையில் ஒதுங்கும் மீன்களில் உங்கள் கைவண்ணம் இருக்கிறதா. ஒரு வேளை அந்த மீன்கள் ஏதாவது நோயால் பாதிக்கப்பட்டவையாய் இருக்கும் அவற்றை உண்பது சரியா தெரியவில்லை. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-86646408564153201512015-06-09T10:35:17.035+05:302015-06-09T10:35:17.035+05:30எப்படியெல்லாம் இந்த மனுசன் யோசிச்சி பதிவிடுகிறார்....எப்படியெல்லாம் இந்த மனுசன் யோசிச்சி பதிவிடுகிறார்..பா.பொன்னத்தாயி.<br />காணொளியைத்தான் பார்க்க முடியவில்லை என் கணினியில் ஏதோ கோளாறுசசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-70749336471473052822015-06-09T09:59:14.273+05:302015-06-09T09:59:14.273+05:30உங்கள் இந்த பதிவு சிரிக்க,சிந்திக்க வைத்துவிட்டது....உங்கள் இந்த பதிவு சிரிக்க,சிந்திக்க வைத்துவிட்டது. ஒரு பழமொழியின் கருத்தை அறியக்கூடியதாக தகவல்கள் கிடைத்திருக்கு.நன்றி.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-44234049022863976192015-06-08T23:07:37.117+05:302015-06-08T23:07:37.117+05:30மற்றொரு கருத்து ஆமை பற்றி...அவை வாழ்வதற்கான சூழல் ...மற்றொரு கருத்து ஆமை பற்றி...அவை வாழ்வதற்கான சூழல் நம் வீடுகள் கிடையாது.....அதுகளும் பாவம் இல்ல குடும்பம் குட்டினு வாழ வேண்டாமா சொல்லு பொன்னுத்தாயி இந்த மீசை காரர்கிட்ட......ஒண்ணு தெரியும்மா ஸ்டார் டர்ட்டில் என்ற ஒரு வகை ஆமை இந்தியாவில் நிறைய இருக்கின்றன என்று அது தாய்லாந்திற்கு கடத்தப்பட்டன அங்கு இந்த வகை ஆமைக்கறி மிகவும் ஃபேமஸ் என்பதற்காக....இப்போது கண்காணிப்பு இருந்தாலும் கடத்தப்படுகின்றன......நம் நாட்டில் பறவைகல் விலங்குகள் எல்லாமே தெய்வமாகக் கொண்டாடப்படுவதால், (நம்ம ராம்நாராயணன் படங்கள் போல) அப்படியும் இருக்கலாம்......Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-27827677377302535622015-06-08T23:06:48.003+05:302015-06-08T23:06:48.003+05:30நண்பரே,
எனது கருத்துரை தவறாக புரிந்து கொள்ள வைத்த...நண்பரே, <br />எனது கருத்துரை தவறாக புரிந்து கொள்ள வைத்துவிட்டது என்று நினைக்கிறேன். இங்கு நான் வீட்டில் ஆமையை வளர்த்தால் ஆமைகள் தங்களுக்குள் உறவு கொள்ளாது. அதற்கு சாதகமான சூழல் நமது வீடுகளில் இல்லை என்றே சொல்ல வந்தேன். தாங்கள் மனிதனின் இனவிருத்தி என்று புரிந்து கொண்டீர்கள் போல. மனிதன்தான் எப்படிப்பட்ட சூழலிலும் ஒன்றாக கலந்து பிள்ளைக் குட்டிகளை பெற்று விடுகிறானே..?S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-18326705165303480992015-06-08T23:03:14.268+05:302015-06-08T23:03:14.268+05:30ஆமை புகுந்த வீடு உருப்படாது என்பது எதற்கு என்றால்,...ஆமை புகுந்த வீடு உருப்படாது என்பது எதற்கு என்றால், ஆமை பல வருடங்கள் உயிர்வாழும். அதன் சுவாசம் மிக மெதுவாகத்தான் இருக்கும். 250, 300 வருடங்கள் வாழும் சக்தி வாய்ந்தது. நம்மள மாதிரி மூச்சு வாங்கிக்கிட்டு இருக்காது. 1 நிமிஷத்துல நாமஅ 15 ற்கு மேல் மூச்சு விடுவோம். அதை 8, 7 என்று கொண்டு வந்து நன்றாக இழுத்து விட்டால் டென்ஷன் இல்லாமல் நிறைய வருடம் வாழலாம் அதற்குத்தான்மூச்சுப்பயிற்சி, எல்லாம் கற்றுத் தரப்படுகிறது பழையகால்த்தில் ரிஷிகள் அப்படித்தான் வாழ்ந்தார்கள் என்றும் சொல்லுவார்கல். ஸோ அப்படி அதிக நாள் வாழற ஒண்ணை நம்ம வீட்டுல வளர்க்க முடியுமா? அது உசிர விடறதுக்கு முன்னாடி நாம விட்டுருவோம்.... அதான் சொல்லிருப்பாங்க.....<br /><br />ஆமினா தெரியாதுங்க. நாங்க ரொம்ப நல்லவங்க.....<br /><br />பொன்னுத்தாயி இந்த மீசைக்காரர்கிட்ட சொல்லு தாயி எங்களுக்குச் சத்தியமா ஆமினா யாருன்னு தெரியாதுன்னு.....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-65280514984553928332015-06-08T22:59:04.395+05:302015-06-08T22:59:04.395+05:30இன்றைய தங்கள் வாயில் இல்லை வலையில் மீன் மாட்டிக்கொ...இன்றைய தங்கள் வாயில் இல்லை வலையில் மீன் மாட்டிக்கொண்டது, அது மட்டுமா? ஆமை,,,,,,,,,,, நானும் எங்கோ கோயிலுக்கு போன போது ஆமை உருவம் வாங்கி வந்து சாமி அறையில் வைத்தேன், வந்தது பாருங்கள் எங்கள் வீட்டில் எல்லோருக்கும் சாமி, அப்பா,,,,,,,,, அருமை வாழ்த்துக்கள். நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-20373967062239206762015-06-08T22:36:57.587+05:302015-06-08T22:36:57.587+05:30தவக்களையை பார்க்கவே சகிக்கலே ,அதிலும் கலர் கலராய் ...தவக்களையை பார்க்கவே சகிக்கலே ,அதிலும் கலர் கலராய் தொட்டியில் வளர்ப்பதா ?...கேட்டால் இதையும் வாஸ்து என்பார்கள் ,எப்படியெல்லாம் மூட நம்பிக்கை :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-50952058430532902182015-06-08T22:16:59.802+05:302015-06-08T22:16:59.802+05:30லேட்டாக வந்தாலும் நிறைய விடயங்களை தந்தமைக்கு நன்றி...லேட்டாக வந்தாலும் நிறைய விடயங்களை தந்தமைக்கு நன்றி தாங்கள் சொல்வது உண்மையெனில் இந்தியர்கள் அனைவரும் உடனே வீட்டுக்கு வீடு மரம் வளர்க்கிறோமோ இல்லையோ ஆமை வளர்த்தாக வேண்டும் நண்பரே<br /><br />காரணம் மக்கள் தொகை கூடுவதை உடனே தடுக்க வேண்டிய கட்டாய நிலையில் இருக்கிறோம் சரிதானே...<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-73196604035680838922015-06-08T21:56:20.916+05:302015-06-08T21:56:20.916+05:30நான் ரசித்து, சிரித்து, சிந்தித்த பதிவு இது நண்பரே...நான் ரசித்து, சிரித்து, சிந்தித்த பதிவு இது நண்பரே!<br /><br />அமீனாவைப் பற்றி நிறைய பேர் சொல்லிவிட்டதால் அதை விட்டு விடுகிறேன். ஆமைக்கு வருகிறேன். ஆமை வளர்த்தால் வீட்டுக்கு ஆகாது என்ற பழமொழி இந்தியாவில் மட்டுமே உண்டு. ஆமை மட்டுமல்ல, கிட்டத்தட்ட எல்லா வன விலங்கு உயிரினகளுக்கும் இப்படி எதாவது ஒரு முதுமொழி இருக்கும். <br /><br />மற்ற நாடுகளில் எல்லாம் விலங்குகளை உணவாக பார்த்த போது இந்தியாவில் மட்டுமே. அவற்றை தெய்வமாக பார்த்தார்கள். கிட்டத்தட்ட எல்லா விலங்குகளுமே ஏதோ ஒரு தெய்வமாக அருள் பாலிக்கிறது. யானை - விநாயகர், பசு - காமதேனு, நாய் - பைரவர், பாம்பு - நாக தேவதை இவை எல்லாம் இந்தியர்கள் விலங்குகள் மீது கொண்ட அன்பைக் காட்டுகிறது. <br /><br />ஆமை வளர்த்தால் வீட்டுக்கு ஆகாது, பறவைகளை வளர்த்தால் செல்வம் பறந்துப் போகும், பாம்பை அடித்தால் வஞ்சம் வைத்து பழிவாங்கும் என்பது எல்லாமே மனிதன் அவற்றிற்கு தீங்கிழைக்கக் கூடாது என்பதற்காகதான். <br /><br />ஆமைகள் மிக மெதுவாய் இனப்பெருக்கம் செய்பவை. அதற்கு சாதகமான சூழல் இருந்தால்தான் கூடும். நமது வீடு அதற்கு ஏற்றது அல்ல. அதனால் மனிதன் அவற்றை வளர்த்தால் இனவிருத்தி நடைபெறாது. <br /><br />இப்படிப்பட்ட விலங்குகளை எல்லாம் வளர்த்தால் வீட்டுக்கு ஆகாது என்றார்கள். மாடு, ஆடு போன்ற வீட்டு விலங்குகளை செல்வம் என்றார்கள். <br /><br />எனது நண்பர் செந்தில்குமரன், உலகளவில் பிரபலமான ஒரு வனவிலங்கு போட்டோகிராபர். நேஷனல் ஜியாகரபி விருதெல்லாம் வாங்கியிருக்கிறார். உலகம் முழுவதும் சென்று படம் எடுத்த அவர் அடிக்கடி சொல்லும் வார்த்தை இதுதான். <br /><br />இந்தியர்களைப் போல் விலங்குகளை நேசிக்கும் மனிதர்கள் உலகில் எங்குமே பார்க்க முடியாது என்பார். நமது முன்னோர்களின் பழமொழி ஒவ்வொன்றிலும் மிகப் பெரிய அர்த்தம் உள்ளது.<br /><br />த ம 14 S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-76375700870553243692015-06-08T20:47:36.843+05:302015-06-08T20:47:36.843+05:30வருக சகோ தங்களின் வருகைக்கு நன்றி தொடர்ந்தால் ? சந...வருக சகோ தங்களின் வருகைக்கு நன்றி தொடர்ந்தால் ? சந்தோஷம்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com