tag:blogger.com,1999:blog-7695443811024722175.post5371322315212798004..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: திருமலை நாயக்கர் மஹால்KILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-36529593801214273212018-05-21T06:21:14.189+05:302018-05-21T06:21:14.189+05:30வருக நண்பரே அழகாக விவரித்தமைக்கும், இணைப்புகள் தந்...வருக நண்பரே அழகாக விவரித்தமைக்கும், இணைப்புகள் தந்தமைக்கும் நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-58153798469246128422018-05-20T23:52:38.989+05:302018-05-20T23:52:38.989+05:30நல்ல பதிவு. இங்கு இலங்கையிலும் சுற்றுலாத் தளங்களில...நல்ல பதிவு. இங்கு இலங்கையிலும் சுற்றுலாத் தளங்களிலும் காட்சி சாலைகளிலும் வெளிநாட்டவர்க்கு கட்டணம் அதிகம். நம்மவர் வெளிநாடு சென்றாலும் இதே நிலை ஏற்படும் என்பதை உணர வேண்டுமல்லவா? <br /><br />பயணங்கள் பலவிதம் - 03<br />https://newsigaram.blogspot.com/2018/05/PAYANANGAL-PALAVIDHAM-03.html <br />#சிகரம் #சிகரம்பாரதி #பயணம் #அனுபவம் #இரயில்பயணங்கள் #SigaramBharathi #travel #experience #traintravelling #travellankaசிகரம் பாரதிhttps://www.blogger.com/profile/13886288328965370044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-24894242924189980072018-05-03T13:28:49.032+05:302018-05-03T13:28:49.032+05:30வருக நண்பரே இது எனக்கு புதிய தகவல் நன்றிவருக நண்பரே இது எனக்கு புதிய தகவல் நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-63564773124702757132018-05-03T12:08:13.719+05:302018-05-03T12:08:13.719+05:3060களில் இந்த திருமலைநாயக்கர் மகாலில் நீதிமன்றங்கள...60களில் இந்த திருமலைநாயக்கர் மகாலில் நீதிமன்றங்கள் இயங்கிவந்தபோது இன்னும் மோசமாக இருந்தது. அப்போது பார்த்திருந்தால் என்ன சொல்லியிருப்பீர்களோ? வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-26493507180829972222018-05-01T20:32:19.646+05:302018-05-01T20:32:19.646+05:30வருக நண்பரே விரிவான கருத்துரையை தந்தமைக்கு நன்றிவருக நண்பரே விரிவான கருத்துரையை தந்தமைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-85162219747085744842018-05-01T20:13:26.223+05:302018-05-01T20:13:26.223+05:30தமிழ் நாட்டில் 14 அருங்காட்சியகங்கள் உள்ளன. பல அரு...தமிழ் நாட்டில் 14 அருங்காட்சியகங்கள் உள்ளன. பல அருங்காட்சியகங்களில் பராமரிப்பு மிக மோசம். தொல்லியல் துறை பராமரித்து வரும் கோவில்கள், சிற்பங்கள், நினைவுச் சின்னங்கள், கல்வெட்டுகள், ஈமச்சின்னனங்கள் போன்றவற்றில் பெயர் பொறித்தல், அசுத்தப் படுத்துதல் போன்ற தீங்கினைச் செய்வது கண்கூடு. மிக முக்கியமான விசயத்தைத் தொட்டுள்ளீர்கள். நன்றி.iramuthusamy@gmail.comhttps://www.blogger.com/profile/06984895501704670109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-849734387632402182018-05-01T06:55:32.476+05:302018-05-01T06:55:32.476+05:30வருக நண்பரே தண்டனை கடுமையாக்கப்பட்ட நாடுகளே சுகாதா...வருக நண்பரே தண்டனை கடுமையாக்கப்பட்ட நாடுகளே சுகாதாரத்தில் மட்டுமல்ல எல்லா விதத்திலும் முன்னிலை வகிக்கிறது.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-32588740576949261032018-04-30T21:05:41.552+05:302018-04-30T21:05:41.552+05:30கோயிலை அசுத்தம் செய்ய வேண்டாம் என்று எழுதியும் வைக...கோயிலை அசுத்தம் செய்ய வேண்டாம் என்று எழுதியும் வைக்கிறார்கள். நம்மவர்கள் கண்டுகொள்வதில்லை. தண்டனையால் மட்டுமே திருத்த முடியும்.'பசி'பரமசிவம்https://www.blogger.com/profile/13789907869371359159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-42102205021107316462018-04-30T07:42:05.724+05:302018-04-30T07:42:05.724+05:30வருக நண்பரே அவசியம் சென்று வாருங்கள்.வருக நண்பரே அவசியம் சென்று வாருங்கள்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-10235250080558218352018-04-30T07:00:49.774+05:302018-04-30T07:00:49.774+05:30பலநூறு முறை மதுரை சென்றிருப்பேன் ஆனால் இதுவரை திரு...பலநூறு முறை மதுரை சென்றிருப்பேன் ஆனால் இதுவரை திருமுலை நாயக்கர் மகால் சென்றதில்லை<br />அவசியம் சென்று பார்க்க வேண்டும்<br />நன்றி நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-40630216162350871842018-04-29T13:27:33.438+05:302018-04-29T13:27:33.438+05:30தங்களது விரிவான அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன...தங்களது விரிவான அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஐயா.<br /><br />துபாயில் சரியாக நடந்து கொண்டவர் இந்தியா வந்ததும் தனது பிறவிப்புத்தி தலையெடுக்கிறது காரணம் சட்டத்தின் வலிமைதான் ஐயா.<br /><br />நீங்கள் போனபோது சுத்தமாக இருந்திருக்கலாம் ஐயா <br /><br />உங்களுக்காக அந்தப் புகைப்படங்களை தேடி வெளியிடுவேன் ஐயா.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-24704160527261538782018-04-29T12:51:55.570+05:302018-04-29T12:51:55.570+05:30ஒரு முறை என் இந்திய / அமெரிக்க குடியுரிமை பெற்ற ...ஒரு முறை என் இந்திய / அமெரிக்க குடியுரிமை பெற்ற நண்பர்களுடன் தாஜ் மகால் காணச் சென்றோம் அவர்களைப் பார்த்தால் இந்தியர்கள் ஆனால் வாய் திறந்துபேசினால் அமெரிக்கர்கள் அவர்களதுபேச்சைக்கேட்ட அங்கிருந்த காவலர் அவர்கள் தாஜ்மகால் பார்க்க ரூ 250 . கட்டண டிக்கெட் வாங்க வேண்டும் என்றார் அவர்கள் இந்தியர்களே படிப்புக்காக அமெரிக்கா சென்றவர்கள் என்று கூறி அவர்களை தெலுங்கில் பேச வைத்துஒரு வழியாக இந்தியக் கட்டணமே செலுத்தினர் நான் டுபாய் சென்றுவரும்போது என் அடுத்தசீட்டில் ஒரு இந்தியர் பயணம்செய்தார் ஏசி மெகானிக் என்றார் சென்னை விமானநிலையம் வந்துவெளியே வந்தவுடன் அவர் செய்த காரியம் புளிச் சென்று காறி துப்பினதுதான் இதையே அவர் துபாயில் செய்திருப்பாரா நான் மதுரைக்கு சென்றபோது நாயக்கர் மகாலின் சிறப்புகளே என் கண்ணில் பட்டது ஒரு வேள கில்லர்ஜி தவறுகளைத் தேடிச்சென்றாரோ G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-9950204590272782002018-04-29T11:54:02.459+05:302018-04-29T11:54:02.459+05:30அப்படி நினைத்தாலும் "ஆவி" என்ற பயம் வரவே...அப்படி நினைத்தாலும் "ஆவி" என்ற பயம் வரவேண்டுமே நண்பரேKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-84967432428101954082018-04-29T11:52:49.799+05:302018-04-29T11:52:49.799+05:30ஹா.. ஹா.. ஹா.. முன்பு இதனைக் குறித்து கருத்துரையில...ஹா.. ஹா.. ஹா.. முன்பு இதனைக் குறித்து கருத்துரையில் சொல்லி இருந்தீர்கள் நண்பரே மீள் வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-20340654203206898162018-04-29T11:22:26.239+05:302018-04-29T11:22:26.239+05:30கில்லர்ஜி... தேராவில் (துபாய்) ஒரு ரஷ்யன்/உக்ரைனிய...கில்லர்ஜி... தேராவில் (துபாய்) ஒரு ரஷ்யன்/உக்ரைனியன் ரொம்பப் பெரிய மீசை (ரொம்ப ரொம்பப் பெரிது), எண்ணெய் தடவி ஜம்முனு இரண்டு பக்கமும் ரெண்டு அடிக்கு இருந்தது (கொஞ்சம் ஜாஸ்தியாத்தான் சொல்றேன்). அவருடன் படமெடுக்க 10 திர்ஹாம் வாங்கினார். நாம்தான் தமிழன் ஆச்சே. தூரத்தில் இருந்து க்ளோஸ் அப்பில் காணொளியும் படமும் எடுத்தேன். அது நினைவுக்கு வந்துவிட்டது, நீங்கள் உங்களைப் படமெடுக்க பணம் கேட்டிருக்கலாமோ என்று எழுதியது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-26177610096424960492018-04-29T11:19:32.376+05:302018-04-29T11:19:32.376+05:30திருமலை நாயக்கரே கேமராவோடு வந்துவிட்டார்னு நினைத்த...திருமலை நாயக்கரே கேமராவோடு வந்துவிட்டார்னு நினைத்திருப்பார்களோ? உளி https://www.blogger.com/profile/12059835098274681385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-59742728643699594542018-04-28T16:08:03.462+05:302018-04-28T16:08:03.462+05:30வருக சகோ அடுத்தமுறை சாவாகாசமாக பார்க்க வேண்டும் அன...வருக சகோ அடுத்தமுறை சாவாகாசமாக பார்க்க வேண்டும் அன்று விமானநிலையம் செல்லும்போது கொஞ்சம் நேரமிருந்ததால் போனேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-89955167014381034032018-04-28T16:07:33.270+05:302018-04-28T16:07:33.270+05:30வருக சகோ தொல்லியல்துறையினருக்கு பணம் ஒரு பிரச்சனைய...வருக சகோ தொல்லியல்துறையினருக்கு பணம் ஒரு பிரச்சனையாக இருக்கலாம் இதை காப்பது அரசின் கடமை.<br /><br />அவர்களுக்கு தனது பதவியை தக்க வைப்பதே பெரும் சவாலாக இருக்கின்றதே இதில் யார் இதை நினைக்கப் போகின்றார்கள்.<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-86293855030577330892018-04-28T16:07:16.004+05:302018-04-28T16:07:16.004+05:30பழமைகளை பாதுகாப்பதில், பார்வையிடுவதில் இந்தியர் என...பழமைகளை பாதுகாப்பதில், பார்வையிடுவதில் இந்தியர் என்ற பார்வை மட்டும் போதுமே.... அழைத்து வாருங்கள் காணலாம்.<br /><br />///பரவாயில்லை இந்த வயதிலும்///<br />இது ட்டூமச், த்திரீமச்சாக இருக்கிறதே...<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-36775914809919059602018-04-28T16:06:58.611+05:302018-04-28T16:06:58.611+05:30இந்தப்பழக்கம் நமது மூதாதையினர் கல் வெட்டுகளில் பொற...இந்தப்பழக்கம் நமது மூதாதையினர் கல் வெட்டுகளில் பொறித்து வைத்து போனார்களே..... அதிலிருந்து தொற்றி இருக்குமோ...<br /><br />படம் எடுத்ததற்கு பணம் கேட்டு இருக்கலாமோ....<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-40695279953491449742018-04-28T16:06:35.353+05:302018-04-28T16:06:35.353+05:30வாங்க ஜி இப்பொழுது எல்லாம் வாழ்வை நகற்றிச் செல்வது...வாங்க ஜி இப்பொழுது எல்லாம் வாழ்வை நகற்றிச் செல்வது மதுவின் கோலம் மீள்வது கடினம்தான்..... வருகைக்கு நன்றி ஜிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-90378001141302004752018-04-28T16:06:19.816+05:302018-04-28T16:06:19.816+05:30இலங்கை தகவலுக்கு நன்றி நண்பரே...
ஆம் இந்தப்பழக்கம...இலங்கை தகவலுக்கு நன்றி நண்பரே...<br /><br />ஆம் இந்தப்பழக்கம் நமக்கே சொந்தம் காப்பிரைட் வாங்கி கொள்ளலாமோ...<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-42786249208909582942018-04-28T16:05:58.486+05:302018-04-28T16:05:58.486+05:30இவைகளெல்லாம் பள்ளிப் பருவத்திலிருந்தே சொல்லிக் கொட...இவைகளெல்லாம் பள்ளிப் பருவத்திலிருந்தே சொல்லிக் கொடுக்க வேண்டும் காரணம் இது புது யுகங்களின் காலம்.<br /><br />பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெரும் என்பது போல.... கில்லர்ஜியோடு இணைந்த தூணும் அழகு பெறும் போல....<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-61610303358067581112018-04-28T16:05:17.039+05:302018-04-28T16:05:17.039+05:30வாங்க ஜி நீங்களும் பல இடங்களுக்கு சென்றவர் உங்களுக...வாங்க ஜி நீங்களும் பல இடங்களுக்கு சென்றவர் உங்களுக்கு தெரியாததல்ல வருகைக்கு நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-84776903801251927022018-04-28T16:04:57.865+05:302018-04-28T16:04:57.865+05:30திரு. நெ.த. உண்மைதான் நண்பரே தொட்டில் பழக்கம் விடா...திரு. நெ.த. உண்மைதான் நண்பரே தொட்டில் பழக்கம் விடாது கருப்புKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com