tag:blogger.com,1999:blog-7695443811024722175.post6254794334900913799..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: ஹிந்தமிழ்KILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger72125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-26001144147924039662017-04-02T11:47:01.307+05:302017-04-02T11:47:01.307+05:30தங்களின் கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றிதங்களின் கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-11321572707238157362017-04-02T01:38:04.255+05:302017-04-02T01:38:04.255+05:30உங்கள் கருத்துகளை ஆமோதிக்கிறேன். உங்கள் கருத்துகளை ஆமோதிக்கிறேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-87871976924125796892017-04-02T01:37:48.116+05:302017-04-02T01:37:48.116+05:30அருமையான பதிவு கில்லர்ஜி! அதே சமயம் தனித் தமிழர்கள...அருமையான பதிவு கில்லர்ஜி! அதே சமயம் தனித் தமிழர்கள் "ஸ" "ஷ" "ஹ" பயன்படுத்துவது இல்லை. எல்லாவற்றிற்கும் "ச" தான்! சிரிப்புக் கூட இஃகி, இஃகி தான்! :) Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-55646771673654753472015-02-04T17:29:45.698+05:302015-02-04T17:29:45.698+05:30வருகை தந்து அறியத்தந்தமைக்கு நன்றி நண்பா...வருகை தந்து அறியத்தந்தமைக்கு நன்றி நண்பா...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-89676936651720336262015-02-04T12:52:35.663+05:302015-02-04T12:52:35.663+05:30ஊமைக்கனவுகள் கருத்தை முழுமையாக ஆதரிக்கிறேன்.ஊமைக்கனவுகள் கருத்தை முழுமையாக ஆதரிக்கிறேன்.எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-77231925731495167372015-02-04T03:02:07.717+05:302015-02-04T03:02:07.717+05:30அன்புமிகு வலைப் பூ அன்பருக்கு,
நல்வணக்கம்!
திருமதி...<br />அன்புமிகு வலைப் பூ அன்பருக்கு,<br />நல்வணக்கம்!<br />திருமதி R.உமையாள் காயத்ரி அவர்களின்<br />"வலை - வழி - கைகுலுக்கல் - 1" <br /><br />இன்றைய வலைச் சரத்தின்<br />சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,<br />வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!<br /><br />வாழ்த்துகளுடன்,<br />புதுவை வேலு<br />www.kuzhalinnisai.blogspot.com<br />http://youtu.be/KBsMu1m2xaE<br /><br />yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-30974705824999648962014-12-21T23:35:08.442+05:302014-12-21T23:35:08.442+05:30வணக்கம் ஐயா தங்களின் முதல் வருகையை வரவேற்கிறேன் ஹி...வணக்கம் ஐயா தங்களின் முதல் வருகையை வரவேற்கிறேன் ஹிந்தமிழுக்கு மகுடம் சூடவந்த மாமணியே எனது வலைச்சர வேலைகள் முடிந்ததும் தங்களைத் தொடர்கிறேன் நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-48512816793256406032014-12-20T04:51:25.126+05:302014-12-20T04:51:25.126+05:30நான் ஹிந்தி பிரசாரம் செய்ய ஆரம்பித்தது ஹிந்தி போர...நான் ஹிந்தி பிரசாரம் செய்ய ஆரம்பித்தது ஹிந்தி போராட்ட காலத்தில்.எனது தயார் கோமதி அவர்களும் நானும் பழனியில் ௧௯௬௬-௬௮ இல் தீவிரமாக பிரச்சாரம் செய்தோம். அப்பொழுது எங்களை ஏளனமாக கிண்டல் செய்த ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் என் நண்பர்கள் இன்று எங்களை சந்திக்கும் போது ஹிந்தி படிக்காத வருத்தம் தெரிவிக்கின்றனர்.கண்ணதாசன் கவியர் வாக்கு பொய்யாகாது. நாத்திகம் ஆத்திகம் என்று மாறி ஹிந்தி மயிலே ஆடுக ,தாயகம் உன்னைத்தாங்கும் என்றார். இன்று ராமேஸ்வரம் ,கன்னியாகுமரி சங்குவியாபரிகள் ஹிந்தியின் அவசியம் பற்றி கூறுகின்றனர். ஹிந்தி ஆசிரியர் என்றால் அந்த காலத்தில் வெறுப்பு துரோகி என்பர் அப்போதும நான் கையில் ஹிந்தி புத்தகமோ ஹிந்தி படிக்கும் அவசியம் பற்றி கூறுவேன் . செவி மடுக்காத காலம். இன்று அவர்களாகவே படிக்கின்றனர்.பழனியில் முதலில் இரண்டு பேர் நானும் அம்மாவும் பிரச்சாரகர்கள். முற்றிலும் இலவச வகுப்பு . இன்று பதினைத்துக்குமேல். நான் முகநூலில் anandakrishnansethuraman என்ற பெயரில் ஹிந்தி பாடம் எழுதுகிறேன். anandgomu.blogspot.com tamil-hindi sampark ஹிந்தி பாடங்கள் எழுதிள்ளேன். அடிவாங்கி ஹிந்தி பிரசாரம் ஆரம்பித்து முதுகலை ஹிந்தி ஆசிரியராக தலைமை ஆசிரியராக ஒய்வு பெற்றேன்.நன்றி ஹிந்தமிழ் .ananthakohttps://www.blogger.com/profile/03838884586303164823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-2045710165149284932014-12-13T11:37:24.467+05:302014-12-13T11:37:24.467+05:30தங்களின் கருத்துரைக்கு நன்றி கவிஞரே...தங்களின் கருத்துரைக்கு நன்றி கவிஞரே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-15449967780755810522014-12-13T10:47:10.832+05:302014-12-13T10:47:10.832+05:30மிகக் கனமான விஷயம்
எளிமையாக அருமையாகச் சொல்லிப்போன...மிகக் கனமான விஷயம்<br />எளிமையாக அருமையாகச் சொல்லிப்போனவிதம்<br />அருமையிலும் அருமை<br />பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-87517239249084412202014-07-19T11:20:44.918+05:302014-07-19T11:20:44.918+05:30தாங்களுக்கு வேண்டிய பதில் Dr. B. Jamdulingam அவர்க...தாங்களுக்கு வேண்டிய பதில் Dr. B. Jamdulingam அவர்களுக்கு மேலே நான் அனுப்பிய பின்னூட்டத்தில் பார்க்கவும், வருகைக்கும் தங்களது நீண்ட கருத்துரைக்கும் நன்றி நண்பரே..KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-35148372375476579972014-07-19T02:46:12.264+05:302014-07-19T02:46:12.264+05:30கில்லர்ஜீ !
மிக சரியான காலகட்டத்தை உதாரணம் காட்டி...கில்லர்ஜீ !<br /><br />மிக சரியான காலகட்டத்தை உதாரணம் காட்டி பதிவை ஆரம்பித்துள்ளீர்கள் ! அன்று ஹிந்தியை தார் கொண்டு அழித்துவிட்டு தங்களின் பிள்ளைகளை ஹிந்தியும் ஆங்கிலமும் கற்க அனுப்பினார்கள் அவர்கள் !!!<br /><br />தமிழை ஹிந்தி அழிப்பதற்கு முன்னால் தமிழர்கள் ஆங்கில அழிப்பானை வைத்து தமிழை அழித்துவிடுவார்கள் ! ஆனால் ஹிந்தியினால் ஏற்படும் ஆபத்து வேறுவகை என்பது என் கருத்து ! <br /><br />ஹிந்தியை ஒரு மொழியாய் கற்பதிலோ அல்லது ஹிந்தி அறிந்தவர்களிடம் ஹிந்தியில் பேசுவதோ தவறில்லை. நம் இத்தனை வாதங்களுக்கும் காரணம் ஹிந்தி மொழியல்ல ! அந்த மொழியின் பெயரால் நடத்தப்படும் அரசியல். தேசத்தின் அனைத்து மாநில பிரதிநிதிகளும் கூடியிருக்கும் தேசத்தின் முதன்மை சபையில் சில குறிப்பிட்ட பிராந்தியங்களின் தலைவர்கள் ஒன்றுகூடி ஹிந்தியை வலுக்கட்டாயமாக திணிப்பதுதான் பிரச்சனை !<br /><br />என்பதுகளில் ராஜிவ் காந்தி பிரதமராக இருந்தபோது உருவான நவோதயா கல்வி திட்டம் நினைவில் இருந்தால் நான் குறிப்பிடுவது புரியும். அந்த திட்டத்தின் பின்னாலிருந்த " ஹிந்தி பரப்பு " கொள்கையை விளக்க தனி பதிவு எழுத வேண்டும் !<br /><br />எனக்கும் ஹிந்தி கற்க வேண்டும் என நீண்ட காலமாக ஆசையுண்டு ! உலகின் அனைத்து மொழிகளையும் கற்று பண்டிதம் பெறலாம் ! அது நம் உரிமை ! அதுவே நம் மீது திணிக்கப்படும்பொது, கட்டாயப்படுத்தப்படும்போது யோசிக்க வேண்டும் ! மொழியே ஒரு கலாச்சாரத்தின் உயிரும் முதுகெலும்பும் ! அதனை சார்ந்தே கலைகள், பண்பாடு, கலாச்சாரம் எல்லாம் ! ஒரு மொழி அழிக்கப்படும்போது இவை அனைத்தும் அழியும் ! அந்த வலி தமிழ்நாட்டு தமிழர்களான நம்மை விட புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களுக்கு நன்றாக தெரியும்.<br /><br />நன்றி<br />சாமானியன்<br />saamaaniyan.blogspot.frsaamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-429669968127593492014-07-17T00:26:06.543+05:302014-07-17T00:26:06.543+05:30வருகைக்கு நன்றி சகோதரி தமிழ்நாட்டை விட்டுவெளியே போ...வருகைக்கு நன்றி சகோதரி தமிழ்நாட்டை விட்டுவெளியே போகாதவர்கள் ஹிந்தியை எதிர்த்தால் பரவாயில்லை ஆனால் சிங்கப்பூரில் வாழும் தமிழர் ஒருவர் GOOGLE + ஸில் கமெண்ட் கொடுத்துள்ளார் ''இந்தபதிவு ஒரு பேத்தல்'' என, நானும் பதில் கொடுத்துள்ளேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-22017288263732759162014-07-17T00:03:03.381+05:302014-07-17T00:03:03.381+05:30அரபு நாட்டிற்கு ஏன் போக வேண்டும்? இங்கே பெங்களூருவ...அரபு நாட்டிற்கு ஏன் போக வேண்டும்? இங்கே பெங்களூருவில் அலுவலகத்தில் எல்லோரும் சாதாரணமாக ஹிந்தி பேசும்பொழுது நொந்த தருணங்கள் உண்டு..ஏதோ பள்ளியில் இல்லாமல் வெளியில் ஹிந்தி படித்திருந்ததால் புரிந்துகொண்டு ஆங்கிலத்தில் பதில் சொல்வேன்..பேச வராது..புரிந்துகொள்வதும் 70% தான். அதுபோலவே அமெரிக்காவிலும் இந்தியர் சேர்ந்தால் ஹிந்தியில் பேசுவார்கள்..தமிழர் மட்டும் ஞே ஞே :(<br />இங்கு பெங்களூருவில், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் மூன்றும் படிக்க வேண்டும். அப்படி தமிழ்நாட்டில் ஹிந்தி, தமிழ்,ஆங்கிலம் மூன்றும் படிக்க வேண்டும்..ஏன் இன்னும் பல மொழிகள் கற்றுகொள்ளலாம்,இன்றைய உலகிற்குச் சரியாய் இருக்கும். ஆனால் சிலர் தமிழ் வேண்டாம் என்று சொல்வதை எதிர்க்கிறேன். நல்ல பதிவு சகோதரரே.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-13289058610912923242014-07-15T14:57:18.621+05:302014-07-15T14:57:18.621+05:30மிகச் சரியே கில்லர் ஜி. இந்தக் கருத்து...உங்கள் இ...மிகச் சரியே கில்லர் ஜி. இந்தக் கருத்து...உங்கள் இருவரின் கருத்தையும் ஆமொதிக்கின்றோம்! சூப்பர் ஜி! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-70888173484943055572014-07-15T14:53:44.849+05:302014-07-15T14:53:44.849+05:30கில்லர் ஜி நீங்கள் சொல்லுவது மிகச் சரியே! ஊறுகாய் ...கில்லர் ஜி நீங்கள் சொல்லுவது மிகச் சரியே! ஊறுகாய் ப் போல் தொட்டுக் கொள்ளலாம்....அதை நாங்களும் வர வேற்கின்றோம்! பல மொழிகள் கற்பது மிகவும் நல்லதே அதுவும் உலக அரங்கிற்கு....<br /><br />கேரளாவில் மும்மொழித்திட்டம்தான்...பள்ளிகளில்...ஆங்கிலம், தாய்மொழி மலையாளம், ஹிந்தி மூன்றும் கற வேண்டும்....என்றாலும் அங்கு ஹிந்தி ஆட்சி மொழியாகவோ இல்லை ஆளுமையோ செய்ய வில்லை....தாங்கள் சொல்லுவது சரியே....ஆனால் இங்கு தமிழ் நாட்டில்....<br /><br />சொக்கன் சார் சொன்னதையும் நாம் யோசிக்க வேண்டும் அல்லவா? மலையாளிகள், தங்கள் எந்த மொழி கற்றாலும் தங்கள் தாய் மொழியை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்தான். ஆனால் தமிழர் தமிழ் தெரியாது என்று கூறுவது நாகரிகம் என்று கருதுகின்றார்களே! <br /><br />தங்களது பதிவு நிஜமாகவே நல்ல பதிவு கில்லர் ஜி...நிறைய விஷயங்களை யோசிக்க வைக்கின்றது!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-65738439218472592642014-07-15T02:21:36.941+05:302014-07-15T02:21:36.941+05:30தங்களின் முதல் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி ...தங்களின் முதல் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி சகோதரி... அருமையாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-20912178295986800772014-07-15T01:03:23.269+05:302014-07-15T01:03:23.269+05:30அருமை! தமிழைத்தவிர வேறு மொழி தெரியாதவர்கள் படும் ப...அருமை! தமிழைத்தவிர வேறு மொழி தெரியாதவர்கள் படும் பாட்டினை இங்கு அரபு நாட்டில் மட்டுமல்ல, நம் இந்தியாவிலேயே வேறு மாநிலங்கள் சென்றாலே உணர்ந்து கொள்ளலாம். அரபு நாட்டில் 40 வருடங்களாக வசித்து வருவதால் நீங்கள் குறிப்பிட்டுள்ள கஷ்டங்களை நேரடியாகப் பார்த்து வருபவள் நான். ஒரு அரேபியரால் நம்மிடம் ஹிந்தி பேச முடிகிறது. ஆனால் இந்தியரான நாம் நம் நாட்டின் தேசீய மொழியைக் கற்றுக்கொள்ளாமல் இந்த நாட்டின் அரேபிய மொழியையும் புரிந்து கொள்ள முடியாமல் திணருவதுதான் தொடர்ந்து கொண்டிருக்கிறது.மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-29151378042502185962014-07-14T16:31:08.240+05:302014-07-14T16:31:08.240+05:30வணக்கம் ஜெ. பாண்டியரே.. மரணம்வரை நமக்கு தமிழே சொந்...வணக்கம் ஜெ. பாண்டியரே.. மரணம்வரை நமக்கு தமிழே சொந்தகுழந்தை பிறமொழிகள் மாற்றான்தாய் குழந்தைகளே... KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-78667801326756372032014-07-14T16:30:29.376+05:302014-07-14T16:30:29.376+05:30வணக்கம் ஐயா, மன்னிக்கவும் திணிக்கப்படுகிறது என்பதை...வணக்கம் ஐயா, மன்னிக்கவும் திணிக்கப்படுகிறது என்பதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை ஐயா, நம்மை மீறி எதுவும் நுளைந்து விடமுடியாது நண்பர் பிரான்ஸ் சாமானியன் அவர்கள் சொல்வதைப்போல சங்கம் வைத்தெல்லாம் தமிழ் வளர்க்க வேண்டாம் நாம் தமிழன் என்ற உணர்வில் தமிழில் பேசினாலே போதுமானது, அபுதாபியில் ஒருதமிழ் குடும்பம் என்னை அவர்களது குழந்தைக்கு அரபுமொழி எழுத, படிக்க கற்றுகொடுக்க சொன்னார்கள், (நானே அபுதாபில் தாங்கள் சொன்னதைப்போல வேலையின் காரணமாய் சூழ்நிலையால் படித்தவன் நானும் அரைகுறைதான் என்பது வேறுவிசயம்) வேண்டுமானால் தமிழ் கற்றுக்கொடுக்கிறேன் என்று சொன்னேன் அவர்கள் வேண்டாமென சொல்லி விட்டார்கள் இதன் மனக்கசப்பு இன்றுவரை தொடர்கிறது இதற்க்கு தாங்கள் என்ன, சொல்லமுடியும் ? KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-59238023641781999652014-07-14T16:28:34.609+05:302014-07-14T16:28:34.609+05:30நண்பர் ஊமை அவர்களுக்கு வருகைக்கும், கருத்துரைக்கும...நண்பர் ஊமை அவர்களுக்கு வருகைக்கும், கருத்துரைக்கும் முதற்கண் நன்றி, தெலு(ங்)கை தேசியமொழி ஆக்கவேண்டியிருக்கும் என்ற தங்களின் கருத்து ஒருவகையில் சரியே... ஹிந்தி தேசியமொழியாய் ஆனதற்க்கு டெல்லி ஹிந்தியை தாய்மொழியாய் கொண்டதே காரணம், ஒருவேளை இந்தியாவின் தலைநகரம் சென்னையாகியிருந்தால் ? தமிழ்தான் தேசியமொழி ஆகியிருக்கும் என்பது மட்டுமல்ல இந்திய மக்கள் அனைவருமே நமது இனியதமிழ் படித்திருப்பார்கள் என்பது எனது ஆணித்தரமான கருத்து, மதத்தைற்றி.... வேண்டாம் என்று நினைக்கிறேன் மேலும் தங்களுக்காகவே அதனைப்பற்றி பதிவே இடலாம் எனநினைக்கிறேன்... தங்களின் கடைசி வாக்கியத்திற்க்கு எமது உளமார்ந்த 1000 நன்றிகள்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-44096458439392650512014-07-14T08:37:28.532+05:302014-07-14T08:37:28.532+05:30ஆங்கிலம் அடிப்படை கல்வியில் இருந்தே நமக்கு கற்று க...ஆங்கிலம் அடிப்படை கல்வியில் இருந்தே நமக்கு கற்று கொடுக்கப்பட்டாலும், இன்றளவும் ஆங்கிலத்தில் தெளிவுற பேசுவதில் நம் மக்கள் சிறப்படையவில்லை, ஹிந்திக்கும் அதே நிலை ஏற்படலாம்..<br />மொழிகளை அறிந்து கொள்வதில் தவறில்லை ஆனால் ஒரு மொழியோடு இன்னொரு மொழி கலவி செய்யாமல் பார்த்துக்கொண்டால் இனிது... Pandiaraj Jebarathinamhttps://www.blogger.com/profile/01909544294582830552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-41914165147962304992014-07-14T08:37:09.245+05:302014-07-14T08:37:09.245+05:30ஆங்கிலம் அடிப்படை கல்வியில் இருந்தே நமக்கு கற்று க...ஆங்கிலம் அடிப்படை கல்வியில் இருந்தே நமக்கு கற்று கொடுக்கப்பட்டாலும், இன்றளவும் ஆங்கிலத்தில் தெளிவுற பேசுவதில் நம் மக்கள் சிறப்படையவில்லை, ஹிந்திக்கும் அதே நிலை ஏற்படலாம்..<br />மொழிகளை அறிந்து கொள்வதில் தவறில்லை ஆனால் ஒரு மொழியோடு இன்னொரு மொழி கலவி செய்யாமல் பார்த்துக்கொண்டால் இனிது... Pandiaraj Jebarathinamhttps://www.blogger.com/profile/01909544294582830552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-66745446881791371562014-07-14T07:49:17.204+05:302014-07-14T07:49:17.204+05:30தங்களின் ஆதங்கத்தை மிகவும் அழகாகப் பதிந்துள்ளீர்கள...தங்களின் ஆதங்கத்தை மிகவும் அழகாகப் பதிந்துள்ளீர்கள். மொழி என்பது தற்காலத்தில் வணிகமயம், அரசியல்மயம் என்ற நிலையில் தள்ளப்பட்டுவிட்டது என்பதே உண்மை. ஒரு மொழியை அறிந்துகொள்வதில் தவறில்லை. ஆனால் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படும்போதுதான் சிக்கல்களே ஆரம்பிக்கின்றன. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-32768370827223978162014-07-13T23:59:55.889+05:302014-07-13T23:59:55.889+05:30கில்லர்ஜி அவர்களுக்கு வணக்கம்!
இந்தியாவில் அதிகம் ...கில்லர்ஜி அவர்களுக்கு வணக்கம்!<br />இந்தியாவில் அதிகம் பேரால் பேசப்படும் மொழி இந்தி அல்ல! தெலுங்கு!<br />எனவே அதிகம் பேரால் பேசப்படும் மொழியை தேசிய மொழி ஆக்க வேண்டுமானால் தெலுங்கைத் தான் தேசிய மொழியாக ஆக்க வேண்டிவரும்!<br />அதிகம் பேரால் பின்பற்றப் படுகின்றமைக்காகப் பின் இந்து மதத்தையும் தேசிய மதமாக்கி விடலாம்!<br />இந்தி தெரியாமல் இந்தியனா எனக் கேட்கப்பட்ட அவமானத்தை நானும் அனுபவித்திருக்கிறேன. அதன் வலிகளை அறிவேன்!<br />ஒரு குழந்தை தன் வளரிளம் பருவம் வரை தாய்மொழி வாயிலாகக் கற்பதையே உளவியல் வரவேற்கிறது. படைப்பாற்றலும் சிந்தனையும் சீர்படும் என அது காரணம் சொல்கிறது. இந்தி அல்ல! எந்த இந்திய மொழிகளையும் ஏன் உலக மொழிகளையும் ஒருவர் கற்கலாம்!<br />ஒருவரின் விருப்பத்திற்குத் தடைசொல்ல யாருக்கும் உரிமையில்லை!<br />ஆனால் சட்டமிட்டு நம்மை நிர்பந்திக்கும் போதுதான் ஏன் எனக் கேட்க வேண்டி இருக்கிறது.<br /> ஆங்கிலமும் இந்தியும் அலுவல் மொழிகள் ( கவனிக்க இவை இன்றளவும் நம் அரசியல் சட்டப்டி ஆட்சி மொழிகள் அல்ல) என்ற செல்வாக்கில் பல மொழிகள் அழியக் காரணமானவை! இது வரலாற்று உண்மை!<br />ஒரு பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் அடிப்படைத் தாய்மொழிகற்றுப் பின் எந்த மொழியைக் கூடுதலாகக் கற்ற விரும்புகிறானோ அம் மொழியைக் கற்றுக்கொள்ளட்டும். நாம் அதை வரவேற்போம்!<br />சட்டங்களால் நம் மீது திணிக்கப்படுகின்ற அனைத்தையும் ஏற்போமானால் <br />பின் இறந்த இனம் குறித்த வரலாற்றில் தமிழும் இடம் பெறும் என்ற அச்சம் எனக்கு இருக்கிறது . பிற மாநிலக் காரர்கள் இந்தியைக் கற்க வில்லையா ? அவர்கள் மொழி என்ன அழிந்தாவிட்டது என நீங்கள் கேட்கலாம். ?<br />அழிந்த மொழிகளும் உள்ளன!<br />நாம் எந்த மொழிக்கும் பகைவர்கள் அல்லர்!<br />கண்மூடித்தனமாக எல்லாவற்றையும் ஆதரிப்பவரகளும் அல்லர்!<br />சென்ற இடத்தால் செலவிடாது தீதொரீஇ<br />நன்றின்பால் உய்க்கும் அறிவைப் பெற்றவர்கள்!<br />ஆயிரம் மொழியை விரும்பிக் கற்போம்!<br />அன்னை மொழியை அணைத்துக் காப்போம்!<br />நன்றி!<br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.com