tag:blogger.com,1999:blog-7695443811024722175.post638334194954485831..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: மீனாம்பதிKILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger62125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-9337990613578758492015-06-19T00:31:11.488+05:302015-06-19T00:31:11.488+05:30வருக நண்பரே கருத்துரைக்கு நன்றி.வருக நண்பரே கருத்துரைக்கு நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-69413806154613131372015-06-19T00:30:47.107+05:302015-06-19T00:30:47.107+05:30விரிவான கருத்துரைக்கு நன்றி சகோ...விரிவான கருத்துரைக்கு நன்றி சகோ...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-82994513800943449282015-06-18T23:28:30.757+05:302015-06-18T23:28:30.757+05:30பிள்ளையை பெத்தால் கண்ணீரு...தென்னையை பெத்தா இளநீரு...பிள்ளையை பெத்தால் கண்ணீரு...தென்னையை பெத்தா இளநீருன்னு அன்னிக்கே பாடிவிட்டது நிணைவுக்கு வருகிறது.நண்பரே...வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-15207735189584350242015-06-18T13:06:14.640+05:302015-06-18T13:06:14.640+05:30நடை முறையில் நடக்கிற நிதர்சனமான கதை. அழகாய் சொல்லி...நடை முறையில் நடக்கிற நிதர்சனமான கதை. அழகாய் சொல்லிச் சென்று இருக்கிறீர்கள்.மனதை நெகிழச் செய்கிறது.<br /><br />ஓவியத்தை மனோ அக்கா அருமையாக வரைந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.<br /><br />கதையும் ஓவியமும்ம் அருமை சகோ. பல திறமைகளுக்கு வாழ்த்துக்கள் சகோ<br /><br />தம 19UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-58867255095279983252015-06-17T17:56:42.670+05:302015-06-17T17:56:42.670+05:30மீள் வருகைக்கு நன்றி.மீள் வருகைக்கு நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-37475154111571961492015-06-17T17:56:20.812+05:302015-06-17T17:56:20.812+05:30தங்களின் நினைவோட்டம் வேதனையானது சகோ...தங்களின் நினைவோட்டம் வேதனையானது சகோ...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-41221396306028775192015-06-17T17:55:33.481+05:302015-06-17T17:55:33.481+05:30தங்களின் கருத்துரைக்கு நன்றி நண்பரே...தங்களின் கருத்துரைக்கு நன்றி நண்பரே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-82973687058941458262015-06-17T17:55:00.552+05:302015-06-17T17:55:00.552+05:30வருகைக்கு நன்றி நண்பரே...வருகைக்கு நன்றி நண்பரே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-66211453828210675632015-06-17T17:54:42.317+05:302015-06-17T17:54:42.317+05:30தில்லை அகத்தாரின் தாமதமான வருகைக்கும், பாராட்டிற்க...தில்லை அகத்தாரின் தாமதமான வருகைக்கும், பாராட்டிற்க்கும் நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-53398494799915179702015-06-17T17:53:56.722+05:302015-06-17T17:53:56.722+05:30நன்றி நண்பரே...நன்றி நண்பரே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-29830505286859523372015-06-17T11:47:59.469+05:302015-06-17T11:47:59.469+05:30அன்புக் கில்லர்,
எங்கே என் பின்பொழிப்புரை ஏன் சுர...அன்புக் கில்லர்,<br /><br />எங்கே என் பின்பொழிப்புரை ஏன் சுருக்கமாக எழுதினாலும் தவறா ?<br /><br />ஈடுஇல்லாப் பெருமை கொண்ட இமயமே அதன் அறிவுச்சுடரின் நிகராக கொண்ட மாபெரும் அறிஞர்களாக தன் மானக்கர்களை மாற்றிய மாற்றிக்கொண்டிருக்கும் டிபிரிட்டோ பள்ளியின் தன்மான செல்வன்<br />“டெராபைட்” தாமஸ்<br /><br /><br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-42409538983186157522015-06-17T11:42:25.070+05:302015-06-17T11:42:25.070+05:30நான் பார்த்து இருக்கிறேன் உனக்கு முன் நான் போகனும்...நான் பார்த்து இருக்கிறேன் உனக்கு முன் நான் போகனும் என்று, இல்லை உங்களுக்கு முன் நான் போகனும் என்று, ஆனால் அந்தம்மாள் சொல்லுவாங்க, நான் முன்னாடி போக கூடாது, பாவம் அவர் கஷ்டப்படுவார், அவர்களிடம் அகப்பட்டு, எதுவும் கேட்க தயங்கி, இப்படி எல்லாம் அவரால் முடியாது, ஆனால் நான் ஏதோ சமாளித்து இருந்து விடுவேன் என்று,,,,,,,,,<br />அதுபோலவே அவர் முதலில் போனார், அந்தம்மா 3 நாள் கழித்து பின்னால் போனார், ஊரே அழுதது,,,,,,,,,<br />போனபின் தன் தாய் தந்தையின் பாசத்தை சிலாகித்தான் அவன்,ஒரே பிள்ளையாய் இருந்தும்,<br />என் நினைவுகள் பின்னோக்கிய பதிவு அருமை சகோ,<br />ஓவியம் அருமை. வாழ்த்துக்கள். நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-37468834218983589472015-06-16T17:08:03.113+05:302015-06-16T17:08:03.113+05:30ஓவியத்தை பார்த்தபின் பதிவினை படிக்கும் பொழுது ஒருவ...ஓவியத்தை பார்த்தபின் பதிவினை படிக்கும் பொழுது ஒருவித கணம் மனதில் அப்பிக்கொள்கிறது... நன்றி!!! பதிவிற்கும் படத்திற்கும்!!! அ.மு. நெருடாhttps://www.blogger.com/profile/02714766527253730051noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-905459375276549172015-06-16T12:21:18.840+05:302015-06-16T12:21:18.840+05:30சுத்தமான நிமிடங்களை சறுக்கவிட்டுவிட்டால் இத்தரனியி...சுத்தமான நிமிடங்களை சறுக்கவிட்டுவிட்டால் இத்தரனியின் மாமந்தையில் வித்தகனாக இயலாது சத்துவமாக இப்படி தான் ஆகிடுமோ ?<br /><br />சுருக்கமான கருத்துக்களுடன்<br />டிபிரிட்டோ தமிழன்<br />டெராபைட்டார் என்கிற ”டெராபைட்” தாமஸ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-16938350926665813792015-06-16T07:24:01.095+05:302015-06-16T07:24:01.095+05:30அருமையான உள்ளார்த்தமான கதை. மனதை நெகிழ்த்தியது. ...அருமையான உள்ளார்த்தமான கதை. மனதை நெகிழ்த்தியது. இன்றும் இது நடந்து கொண்டுதானே இருக்கின்றது....<br /><br />அதை அப்படியே ஓவியத்தில் தந்திருக்கும் சகோதரி மனோ சுவாமிநாதன் அவர்களுக்கு பாராட்டுகள், மனமார்ந்த வாழ்த்துகள்~! அருமையான ஓவியம் தத்ரூபமான ஓவியம் நீங்கள் கதை எழுதியிருக்கா விட்டாலும் பல கதைகள் சொல்லும் ஒரு ஓவியம்! குடோஸ் டு போத் ஆஃப் யு!!!!!!!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-86223840778196907862015-06-15T23:30:44.791+05:302015-06-15T23:30:44.791+05:30வருக நண்பரே அருமையான பாடலை நினைவூட்டியமைக்கு நன்றி...வருக நண்பரே அருமையான பாடலை நினைவூட்டியமைக்கு நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-7426468792479409912015-06-15T21:05:26.985+05:302015-06-15T21:05:26.985+05:30கதை உள்ளத்தை தொட்டுவிட்டது. பெரியோர்கள் சொல்லிவைத...கதை உள்ளத்தை தொட்டுவிட்டது. பெரியோர்கள் சொல்லிவைத்த நெறிமுறைகளை காலப் போக்கில் காற்றில் பறக்க விட்டு விட்டோம் என்பது வேதனைக்குரிய விஷயம். நீ இயலாத நிலையில் இருந்த போது கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் காப்பாற்றியவர்கள் இயலாத நிலையில் இருக்கும் பொது நீ கைவிடாதே, கண்ணும் கருத்துமாய் கவனித்துக் கொள். இந்த பதிவுக்கு பொருத்தமான பாடல் இது தான்:<br /><br />ஒரே ஒரு ஊரில் ஒரே ஒரு ராஜா......<br />ஒரே ஒரு ராஜாவுக்கு ஒரே ஒருராணி...........<br />ஒரே ஒருராணி பெற்றால் ஒன்பது பிள்ளை, அந்த ஒன்பதிலே ஒன்று கூட உருப்படி இல்லை.........உருப்படி இல்லை..........<br />சொந்தம் என்று வந்ததல்லாம் சொந்தமும் இல்லை - ஒரு துணை இல்லாமல் வந்ததல்லாம் பாரமும் இல்லை<br />நன்றி உள்ள உயிர்களெல்லாம் பிள்ளை தானடா............<br />தம்பி நன்றி கேட்ட மகனை விட நாய்கள் மேலடா...........நாய்கள் மேலடா...........<br /><br />படித்திருந்தும் தந்தை தாயை மதிக்க மறந்தான் - ஒருவன்<br />படுக்கையிலே முள்ளே வைத்து பார்த்து மகிழ்ந்தான்<br />பிடித்த முயல் அத்தனைக்கும் மூன்று கால் என்றான்<br />பிடித்த முயல் அத்தனைக்கும் மூன்று கால் என்றான் - ஒருவன்<br />பெண்டாட்டியின் கால்கலுக்கு காவல் இருந்தான்.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-2013833429269085352015-06-15T19:49:38.250+05:302015-06-15T19:49:38.250+05:30வருக கவிஞரே எழுதிய கதைக்கு கேட்டபடியே கிடைத்தது ஓவ...வருக கவிஞரே எழுதிய கதைக்கு கேட்டபடியே கிடைத்தது ஓவியம் வருகைக்கு நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-86274215539013127042015-06-15T19:32:03.067+05:302015-06-15T19:32:03.067+05:30வணக்கம் கில்லர்ஜி !
ஓவியத்துக்காய் எழுதிய கதையா இ...வணக்கம் கில்லர்ஜி !<br /><br />ஓவியத்துக்காய் எழுதிய கதையா இல்லை கதைக்காகவே வரைந்த ஓவியமா <br />இரண்டுக்கும் அப்படி ஒரு பொருத்தம் இரண்டையும் இனிமையாய் தத்ரூபமாய் செதுக்கிய இருவருக்கும் வாழ்த்துக்கள் ..நெஞ்சம் நிறைந்த பதிவு காலத்தைக் கண்ணீரோடு காட்டியது ...........வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் <br /><br />தமிழ்மணம் கூடுதல் ஒரு வாக்கு சீராளன் https://www.blogger.com/profile/10147694811503572576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-82993341309925647462015-06-15T19:14:36.321+05:302015-06-15T19:14:36.321+05:30ஐயாவின் வருகைக்கு நன்றி.ஐயாவின் வருகைக்கு நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-42388602249459890802015-06-15T19:12:25.564+05:302015-06-15T19:12:25.564+05:30hi sir, ungaludan pesiyathil mikka sonthosham.
e...hi sir, ungaludan pesiyathil mikka sonthosham.<br /><br />enathu skype id<br />m9441226627<br /><br />Maheshhttps://www.blogger.com/profile/12052101805757913464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-4252529833015912492015-06-15T18:37:07.809+05:302015-06-15T18:37:07.809+05:30உள்ளம் உருக வைத்த பதிவு! வேறென்ன சொல்ல!உள்ளம் உருக வைத்த பதிவு! வேறென்ன சொல்ல!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-19256415289725317182015-06-15T17:54:45.136+05:302015-06-15T17:54:45.136+05:30வாங்க ஜி தாங்கள் சொன்னதும் பொருத்தமான பாடல்தான்
எ...வாங்க ஜி தாங்கள் சொன்னதும் பொருத்தமான பாடல்தான் <br />எனது பெற்றோரின் பெயர் கணபதி – மீனாம்பாள்.<br />இந்த பதிவின் தம்பதியினர் பெயர் சபாபதி – மீனாட்சி<br />வருகைக்கு நன்றி ஜி.<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-44498560228151599612015-06-15T17:53:34.717+05:302015-06-15T17:53:34.717+05:30வாருங்கள் சகோ ‘’கண்ணீர் மழை’’ இந்த வார்த்தைகள் எனக...வாருங்கள் சகோ ‘’கண்ணீர் மழை’’ இந்த வார்த்தைகள் எனக்கு சந்தோஷத்தைக் கொடுக்கிறது விரிவான கருத்துரை தந்தமை கண்டு மகிழ்ச்சி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-60780191252105147402015-06-15T17:52:18.140+05:302015-06-15T17:52:18.140+05:30நண்பர் தளிர் சுரேஷ் அவர்களின் வாழ்த்துகளுக்கு நன்ற...நண்பர் தளிர் சுரேஷ் அவர்களின் வாழ்த்துகளுக்கு நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com